Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 தெசலோனிக்கேயா 1:10 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

10 அவுரோட மகனாத யேசு சொர்கதுல இத்து பருவுதுன ஏங்கே எதுருநோடிகோண்டு இத்தாரி அந்துவு அவுருகோளு ஏளுத்தார. தேவரு சத்தோதோருல இத்து உசுரோட எத்துருசித யேசு கிறிஸ்து நம்முன தேவரோட கோப்பவாத தண்டனெல இத்து காப்பாத்தி விடுதலெ மாடுத்தார.

Faic an caibideil Dèan lethbhreac




1 தெசலோனிக்கேயா 1:10
46 Iomraidhean Croise  

அவுளு ஒந்து கண்டு மொகுன எருவுளு. அவுரியெ யேசு அந்து பேரு மடகு. ஏக்கந்துர அவுரு அவுரோட ஜனகோளோட பாவகோளுல இத்து அவுருகோளுன காப்பாத்துவுரு” அந்தேளிதா.


சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு அப்பாவாத தேவரு கொடுவுது அதிகாரதோட அவுரோட தூதாளுகோளுகூட பருவுரு. ஆக ஒவ்வொந்தொப்புனியெவு அவஅவ மாடித காரியகோளியெ ஏத்த பலன்ன கொடுவுரு.


இல்லி நிந்துகோண்டு இருவோருல கொஞ்ச ஆளுகோளு சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு ராஜாவாங்க பருவுதுன நோடுவுக்கு முந்தால சாய்னார்ரு அந்து நெஜவாங்கவே நிமியெ ஏளுத்தினி” அந்தேளிரு.


அவ பரிசேயரு கூட்டான சேந்தோருலைவு, சதுசேயரு அம்புது கூட்டான சேந்தோருலைவு தும்ப ஆளுகோளு அவுனொத்ர ஞானஸ்நானான எத்திகோம்புக்கு பருவுதுன நோடி, “விரியனு பாம்புகோளு மாதர இருவோரே, நீமு ஞானஸ்நானான எத்திகோண்டுரெ தேவரொத்ர இத்து பருவுக்கோவுது கோப்பக்கு தப்புசிகோம்புரி அந்து நிமியெ வழின தோர்சிதோனு யாரு?


ஆவொத்திய எருசலேமுல சிமியோனு அந்து பேரு இத்த ஒந்தொப்பா இத்தா. அவ நேர்மெயாதோனாங்கவு, தேவரு மேல பக்தியிருவோனாங்கவு இத்தா. இஸ்ரவேலு ஜனகோளுன ஆறுதலுபடுசுவுக்கு தேவரு கிறிஸ்துன கெளுசுவுரு அந்து சிமியோனு காத்துகோண்டு இத்தா. தும்ப சுத்தவாத ஆவியாதவரு அவுனுகூட இத்துரு.


ஞானஸ்நானான எத்துவுக்காக தும்ப ஜனகூட்டா யோவானொத்ர பந்துத்து. அவ அவுருகோளொத்ர, “விரியனு பாம்புகோளு மாதர இருவோரே, நீமு ஞானஸ்நானான எத்திகோண்டுரெ தேவரொத்ர இத்து பருவுக்கோவுது கோப்பக்கு தப்புசிகோம்புரி அந்து நிமியெ வழின தோர்சிதோனு யாரு?


அப்பறா ஆ எரடு ஆளுகோளு அவுருகோளொத்ர, “கலிலேயா அம்புது ஜில்லாவுல இத்து பந்தோரே, ஏக்க பானான நோடிகோண்டு நிந்துயித்தாரி? நிம்மொத்ர இத்து தேவரு சொர்கக்கு எத்திகோண்ட ஈ யேசு ஏங்கே சொர்கக்கு ஓதுரு அந்து நீமு நோடியாரியோ அதே மாதர அவுரு திருசிவு பருவுரு” அந்தேளிரு.


ஏக்கந்துர அவுரு ஒலகான நேயதீர்சுவுக்கு ஒந்து தினான குறுச்சுமடகி இத்தார. ஆ தினதுல பூமில இருவுது ஜனகோளுன நேர்மெயாங்க நேயதீர்சுவுக்கு ஒந்து மனுஷன்ன ஏற்பாடு மாடி இத்துரு. இதுன எல்லாரியெவு தோர்சுவுக்காக ஆ மனுஷன்ன அவுரு சத்தோதோருல இத்து திருசி உசுரோட எத்துருசிரு” அந்தேளிதா.


ஆதர தேவரு யேசுன மரணவேதனெல இத்து விடுவிசி அவுருன உசுரோட எத்துருசிரு. சாவுனால அவுருன இடுது மடகுவுக்கு முடுஞ்சுலா.


தேவரு ஈ யேசுன உசுரோட எத்துருசிரு. இதுக்கு நாமு எல்லாருவு சாச்சியாங்க இத்தவரி.


நமியெ பதுக்கு கொடுவோருன சாய்கொலுசிபுட்டுரி. ஆதர தேவரு அவுருன சத்தோதோருல இத்து உசுரோட எத்துருவுக்கு மாடிரு. இதுக்கு நாமு சாச்சியாங்க இத்தவரி.


தேவரு அவுரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவுது தும்ப சுத்தவாதோரு மூலியவாங்க தும்ப காலக்கு முந்தாலயே ஏளிது எல்லாத்துனவு நெறெவேறுசுவுது காலா பருவுது வரெக்குவு இவுரு சொர்கதுல இருபேக்கு.


ஆங்கந்துர நீமுவு, இஸ்ரவேலு ஜனகோளு எல்லாருவு இதுன தெளுகோம்பேக்கு அந்து விரும்புத்திரி. இவ நாசரேத்து ஊருன சேந்த யேசு கிறிஸ்துனாலத்தா சென்னங்காயி நிம்மு முந்தால நிந்தவன. நீமு அவுருன சிலுவெல ஆணிபடுது சாய்கொலுசிரி. ஆதர தேவரு அவுருன சத்தோதோருல இத்து உசுரோட எத்துருசிரு.


யேசு கிறிஸ்துன பத்தி தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இருவுது மாதர தேவரு அவுரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு மூலியவாங்க அவுரோட ஒள்ளிமாத்துன தும்ப காலக்கு முந்தால வாக்கு கொட்டுரு. ஆ மாத்து ஏளுவுது மாதர ஆண்டவராத யேசு கிறிஸ்து,


ஒள்ளிதுன மாடுவுதுல உறுதியாதோராங்க இத்துகோண்டு தேவரொத்ர இத்து மதுப்புனவு, ஒள்ளி பேருனவு, ஏவாங்குவு அழுஞ்சோகுலாங்க இருவுதுனவு தேடுவோரியெ தேவரு ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன கொடுவுரு.


நம்மு பாவகோளியாக சத்தோவுக்கு தேவரு யேசுன ஒப்புகொட்டுரு. நம்முன தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆக்குவுக்கு அவுரு யேசுன திருசி உசுரோட எத்துருசிரு.


அப்பறா யாரு நம்மு மேல தண்டனெ தீர்ப்புன ஏளுவுரு? ஒந்தொப்புருவு இல்லா. ஏக்கந்துர, நமியாக கிறிஸ்துத்தா சத்தோதுரு. ஆ கிறிஸ்துன தேவரு உசுரோட எத்துருசிரு. அவுருத்தா அதிகாராவு, பெலாவு இருவுது எடவாத தேவரோட பலக்கையி பக்கதுல குத்துயித்தார. அவுருத்தா நமியாக வேண்டிகோண்டுவு இத்தார.


ஆங்கேயே நீமு தேவரோட ஆவியாதவரு கொடுவுது வரகோளுல ஏ கொறெயுவு இருனார்தோராங்க நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்து திருசி பருவுக்கு காத்துகோண்டு இத்தாரி.


ஆதர தேவரோட சட்டகோளுபடி கேளி நெடைனார்துனால நாமு அவுரோட சாபக்கு ஆளாயோதிரி. ஆதிரிவு கிறிஸ்து நமியாக சாபவாங்க மாறி நமியெ பதுலாங்க மரதுனால மாடித சிலுவெல அவுரு சத்தோததுனால சட்டதோட ஆ சாபதுல இத்து நம்முன காப்பாத்திகோண்டுரு. ஏக்கந்துர “மரதுல தொங்குவோனு எவுனுவு சாபக்கு ஆளாதோனு” அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இத்தாத.


ஆதர நம்மோட சொந்த எடா சொர்கா. அல்லி இத்து நம்முன காப்பாத்துவோராத நம்மு ஆண்டவரு யேசு கிறிஸ்து பருவுக்கு தும்ப ஆர்வவாங்க காத்துகோண்டு இத்தவரி.


அவுரோட மைய்யி மாதரயிருவுது அவுருன நம்புவோரோட கூட்டக்கு அவுருத்தா தலெயாங்க இத்தார. அவுருத்தா எல்லாத்துக்குவு ஆரம்பவாங்கவு, மொதலு மொதலாங்க சத்தோதோருல இத்து உசுரோட எத்துரிதவராங்கவு எல்லாத்துக்குவு மேலாதவராங்க இத்தார.


ஈங்கே நீமு மக்கெதோனியா, அகாயா ஜில்லாகோளுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு எல்லாரியெவு ஒந்து உதாரணவாங்க ஆதுரி


தேவரு யூதரல்லாத பேற ஜனகோளுனவு காப்பாத்துவுக்கு அவுருகோளொத்ர நாமு அவுரோட ஒள்ளிமாத்துன ஏளிகொடுவாங்கெல்லா நம்முன தடுத்துதார. ஈங்கே அவுருகோளு ஏவாங்குவு மாடுவுது பாவகோளுன அதிகபடுசுத்தார. கடெசில தேவரோட கோப்பா அவுருகோளு மேல பந்துயித்தாத.


ஆதர சின்னு மக்குளுகோளுன அவ்வெ ஏங்கே சென்னங்க நோடிகோம்புளோ அது மாதர நாமு நிம்மொத்ர சாந்தவாங்க நெடதுகோண்டுரி.


ஏக்கந்துர தேவரு நம்முன கோப்பவாங்க தண்டுசுவுக்கு குறுச்சுமடகுலாங்க நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்து மூலியவாங்க நம்மு பாவதோட தண்டனெல இத்து காப்பாத்துவுக்குத்தா குறுச்சுமடகிரு.


எல்லா ஜனகோளுனவு ஆட்சிமாடுவுக்கு ராஜாவாங்க கிறிஸ்து யேசு திருசி பருவாங்க உசுரோட இருவுது ஜனகோளுனவு, சத்தோதோருனவு நேயதீர்சுவுரு. அதுனால தேவருனவு, கிறிஸ்துனவு நன்னு சாச்சியாங்க மடகி நானு ஏளுவுது ஏனந்துர:


நாமு சந்தோஷவாங்க எதுருநோடிகோண்டு இருவுது நெடைவுது அந்துவு, நம்முன பாவகோளுல இத்து காப்பாத்துவோராத நம்மு தொட்டு தேவராத யேசு கிறிஸ்து தும்ப மகிமெயாங்க ஈ ஒலகியெ திருசி பருவுரு அந்துவு நாமு காத்துகோண்டு இத்தவரி.


அதுக்கு பதுலு நாமு அஞ்சிகெயாங்க எதுருநோடிகோண்டு இருவுது தேவரோட நேயதீர்ப்புவு, அவுரோட எதுராளிகோளுன உருசுவுது அவுரோட கோப்பவுத்தா இருவுது.


அதே மாதர தும்ப ஜனகோளியெ பாவகோளுல இத்து விடுதலெ கொடுவுக்கு கிறிஸ்துவு அவுருன ஒந்தே தடவெ பலியாங்க கொட்டுரு. அவுரியாக காத்துகோண்டு இருவோருன காப்பாத்துவுக்கு அவுரு எரடாவுது தடவெ பாவா இல்லாங்க பருவுரு.


அவுரு மூலியவாங்கத்தா நீமு தேவரு மேல நம்பிக்கெ மடகியித்தாரி. சத்தோதோருல இத்து அவுருன தேவரு உசுரோட எத்துருசி எல்லாத்துக்குவு மேலாங்க தொட்டவராங்க மடகிரு. நீமு தேவரொத்ர நம்பிக்கெயாங்கவு, அவுரு வாக்கு கொட்டுதுன எதுருநோடிகோண்டு இருவுக்குவு தேவரு ஆங்கே மாடிரு.


நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட அப்பாவாத தேவருன நாமு புகழ்ந்து ஏளுவாரி.


ஈங்கே கஷ்டகோளுன அனுபவுசுவுக்குத்தா தேவரு நிம்முன கூங்கி இத்தார, ஏக்கந்துர கிறிஸ்துவு நிமியாக கஷ்டான அனுபவுசிரு. நீமு அவுரு மாதரயே நெடைவுக்கு அவுருனவே அவுரு நிமியெ ஒந்து உதாரணவாங்க தோர்சிகோட்டு ஓதுரு.


ஏக்கந்துர கிறிஸ்துவு நம்முன தேவரொத்ர சேர்சுவுக்காக நேர்மெயாதவராத அவுரு நேர்மெ இல்லாதோராத நமியாக நம்மு பாவகோளியாக ஒந்தே தடவெ சத்துரு. மனுஷனாங்க இத்த அவுருன ஜனகோளு சாய்கொலுசிரு. ஆதர தேவரு அவுருன ஆவில உசுரோட எத்துருசிரு.


தேவரு நேயதீர்சுவுது ஆ தினா சீக்கிரவாங்க பருவுக்கு ஆர்வவாங்க காத்துகோண்டு இருரி. ஆ தினதுல பானகோளு பெந்து அழுஞ்சோவுது. அதுல இருவுது எல்லாவு பெந்துருகி ஓவுது.


அதுனால அன்பாங்க இருவோரே, இதுகோளு பருவுது அந்து காத்துகோண்டு இருவுது நிம்முன தேவரு ஏ குத்தவு கொறெயுவு இருனார்தோராங்கவு, அவுருகூட சமாதானவாங்க இருவோராங்கவு நோடுவுக்கு தும்ப முயற்சிமாடுரி.


நானு ஏவாங்குவு உசுரோட இத்தவனி. சத்தோதே; ஆதிரிவு இதே, நோடு, நானு ஏவாங்குவு உசுரோட இத்தவனி. நானு சாவுயெவு, பாதாளக்குவு இருவுது சாவின மடகி இத்தவனி.


இதே நோடுரி, கிறிஸ்து மேககோளுகூட பருவுதுன எல்லாருவு நோடுவுரு. அவுருன குத்தி சாய்கொலுசிதோருவு அவுரு பருவுதுன நோடுவுரு. அவுருகோளுன தண்டுசுவுரு அந்து பூமில இருவுது எல்லா ஜனகோளுவு அவுருன நோடி அத்து பொலம்புவுரு. அவுது, நெஜவாங்க ஆங்கேயே நெடைவுது. ஆமென்.


Lean sinn:

Sanasan


Sanasan