Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 பேதுரு 1:5 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

5 தேவரு ஈ உரிமெ சொத்துன நிமியாக சொர்கதுல மடகியித்தார. நீமு அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெ மூலியவாங்க அவுரோட பெலதுனால அவுரு நிம்முன பாதுகாத்துகோம்புரு. ஈங்கே அவுரு நிம்முன காப்பாத்துவுது கடெசி காலதுல எல்லாரியெவு தெளிவுது மாதர வெளிபடுவுக்கு அது ஈகவே தயாராங்க இத்தாத.

Faic an caibideil Dèan lethbhreac




1 பேதுரு 1:5
43 Iomraidhean Croise  

நன்னுன பேடா அந்தேளி ஒதுக்குவோன்ன நேயதீர்சுவுக்காக ஒந்து இத்தாத. அது நானு ஏளித நன்னு மாத்து. அதுத்தா கடெசி தினதுல அவுன்ன நேயதீர்சுவுது.


நீமு அவுருகோளுன ஈ ஒலகதுல இத்து எத்திகோரி அந்து வேண்டிகோலாங்க, அவுருகோளுன மோசவாதோனாத சாத்தானொத்ர இத்து காப்பாத்துரி அந்து வேண்டுத்தினி.


ஆதர நானு கொடுவுது நீருன குடிவோனியெ ஏவாங்குவு நீரு தாகவெத்துனார்து. ஏக்கந்துர நானு கொடுவுது நீரு அவுனொழக ஏவாங்குவு பொங்கி எத்துருவுது நீரு ஊத்தாங்க இருவுது” அந்தேளிரு.


நன்னு மாத்துன கேளி, நன்னுன கெளுசிதவருன நம்புவோனு எவுனோ, அவுனியெ ஏவாங்குவு பதுக்குவுது பதுக்கு இத்தாத. தேவரு அவுனியெ தண்டனெ தீர்ப்புன கொடுவுது இல்லா. அவ ஏற்கெனவே சாவுன தாண்டி ஏவாங்குவு பதுக்குவுது பதுக்கியெ ஓயாத்து அந்து நெஜவாங்கவே நானு நிமியெ ஏளுத்தினி.


அது நெஜத்தா. அவுருகோளு கிறிஸ்துன நம்புனார்துனால அவுருகோளுன பெட்டிபுட்டுரு. நீமு நம்பிதுனால நிம்முன ஆ மரதுல ஒட்டி மடகிரு. அதுனால நீமு பெருமெபடுலாங்க தேவரொத்ர அஞ்சிகெயாங்க இருரி.


நாமு ஈ காலதுல அனுபவுசுவுது கஷ்டகோளுனபுட தேவரு நமியெ வெளிபடுசுவுது மகிமெ தும்ப தொட்டுதாங்க இருவுது அந்து நானு நிச்சியவாங்க நெனசுத்தினி.


தேவரு அவுரோட ஞானதுனால ஜனகோளு அவுருகோளோட சொந்த ஞானது மூலியவாங்க அவுருன தெளுகோம்புக்கு முடுஞ்சுலாங்க இருவுக்கு மாடிரு. நாமு ஏளிகொடுவுது ஒள்ளிமாத்துன ஜனகோளு பைத்தியவாங்க நெனசுத்தார. பைத்தியவாங்க நெனசுவுது ஈ ஒள்ளிமாத்து மூலியவாங்க கிறிஸ்துன நம்புவோருன காப்பாத்துவுக்கு தேவரு முடுவுமாடிரு.


நீமு எதுன நம்புபேக்கு அந்து நாமு நிமியெ கட்டளெ கொடுவுக்கு விரும்புலா. ஏக்கந்துர நீமு ஆண்டவரு மேல மடகியிருவுது நம்பிக்கெல ஏற்கெனவே உறுதியாங்க இத்தாரி. நீமு இன்னுவு சந்தோஷவாங்க இருவுக்குத்தா ஒதவி மாடுவுக்கு நாமு விரும்புத்திரி.


சிலுவெல கிறிஸ்து சாய்வாங்க தேவரோட பார்வெல அவுருகூட நானுவு சத்தோதே. அதுனால ஈக பதுக்குவுது நானு இல்லா. கிறிஸ்துத்தா நன்னொழக பதுக்குத்தார. ஈக நானு ஈ மைய்யில பதுக்குவுது ஈ பதுக்கு தேவரோட மகனு மேல மடகியிருவுது நம்பிக்கெனாலத்தா பதுக்குத்தினி. ஏக்கந்துர அவுரு நன்னு மேல அன்பு மடகிதுனால அவுருனவே நனியாக பலியாங்க கொட்டுரு.


நீமு அவுரு மேல மடகித நம்பிக்கெ மூலியவாங்க அவுரு நிமியெ தோர்சித ஆ கருணெனால நிம்முன பாவதோட தண்டனெல இத்து காப்பாத்திரு. இது நீமு மாடித ஏ ஒள்ளிதுனாலைவு இல்லா. இது தேவரு நிமியெ கொட்ட கிப்டு.


நீமு அவுரு மேல மடகுவுது நம்பிக்கெனால கிறிஸ்து நிம்மு மனசுல பதுக்குவுக்குவு, அன்பே நிம்மு பதுக்கியெ ஆணிபேராங்கவு, அஸ்திபாரவாங்கவு இருவுக்குவு,


நானு நிம்முன நெனசுவாங்கெல்லா நிமியாக நன்னு தேவரியெ நன்றி ஏளுத்தினி.


நீமு ஆங்கே தேவரொத்ர வேண்டுவாங்க, கிறிஸ்து யேசுகூட ஐக்கியவாங்க இருவுது நிமியெ தேவரு யாருனாலைவு புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுனார்த அவுரோட நிம்மதின நிம்மு மனசுல கொட்டு, நிம்மு மனசுன கவலெகோளுல இத்து பாதுகாத்துகோம்புரு.


இன்னுவு நிய்யி சின்னு ஐதனாங்க இருவாங்கவே தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல இருவுதுன தெளுதுயிருவோனாங்க இத்தாயே. கிறிஸ்துன நம்புவுதுனால தேவரு நின்னுன காப்பாத்துத்தார அந்து நிய்யி புருஞ்சுகோம்புக்கு அது நினியெ ஒதவி மாடுத்தாத.


நாமு சந்தோஷவாங்க எதுருநோடிகோண்டு இருவுது நெடைவுது அந்துவு, நம்முன பாவகோளுல இத்து காப்பாத்துவோராத நம்மு தொட்டு தேவராத யேசு கிறிஸ்து தும்ப மகிமெயாங்க ஈ ஒலகியெ திருசி பருவுரு அந்துவு நாமு காத்துகோண்டு இத்தவரி.


நீமு எதுருநோடிகோண்டு இருவுது நம்பிக்கெ முழுசாங்க நெறெவேறுவுக்கு நீமு ஒவ்வொந்தொப்புருவு மொதல்ல தோர்சித ஆர்வான கடெசி வரெக்குவு தோர்சுபேக்கு அந்து விரும்புத்திரி.


அதே மாதர தும்ப ஜனகோளியெ பாவகோளுல இத்து விடுதலெ கொடுவுக்கு கிறிஸ்துவு அவுருன ஒந்தே தடவெ பலியாங்க கொட்டுரு. அவுரியாக காத்துகோண்டு இருவோருன காப்பாத்துவுக்கு அவுரு எரடாவுது தடவெ பாவா இல்லாங்க பருவுரு.


அதுனால கச்சென கட்டிகோண்டு கெலசமாடுவுக்கு தயாராங்காவுது மாதர நிம்மு மனசுன தயாருபடுசிகோண்டு புத்திதெளிவு இருவோராங்க இருரி. எல்லாரியெவு தெளிவுது மாதர யேசு கிறிஸ்து திருசி பருவாங்க அவுரு நிம்மு மேல தோர்சுவுது கருணெ மேல முழு நம்பிக்கெயாங்க இருரி.


அதுக்கு பதுலு கிறிஸ்துவோட கஷ்டகோளுல நிமியெவு பங்கு இத்தாத அந்து நெனசி சந்தோஷபடுரி. ஆக, அவுரு திருசி பருவுது தினதுல அவுரு தும்ப தொட்டவராங்க வெளிபடுவாங்க நீமு இன்னுவு சந்தோஷபடுவுரி.


நிம்மொழக தலெவருகோளாங்க இருவோருல ஒந்தொப்புனாங்க இருவோனாங்கவு, கிறிஸ்து அனுபவுசித கஷ்டகோளுன நேருல நோடிதோனுவு, தும்ப தொட்டோராங்க கிறிஸ்து வெளிபடுவாங்க அவுருகூட பங்குன ஈசிகோம்புது நானு ஏளுவுது புத்திவு இதுத்தா:


தொட்டவராங்கவு, ஒள்ளியவராங்கவு இருவுது தேவரே நம்முன கூங்கிரு. நாமு அவுருன தெளுது இருவுதுனால நாமு பதுக்குவுக்குவு, அவுரியெ பிரியவாங்க நெடைவுக்குவு பேக்கும்புது எல்லாத்துனவு தேவரு அவுரோட பெலதுனால கொட்டு இத்தார.


நனியெ அன்பாங்க இருவோரே, ஈக நாமு தேவரோட மக்குளுகோளாங்க இத்தவரி. இனிமேலு நாமு ஏங்கே இருவுரி அந்து இன்னுவு தேவரு நமியெ தோர்சுலா. ஆதர கிறிஸ்து திருசி பருவாங்க அவுரு ஏங்கே இத்தாரையோ அது மாதரயே நாமுவு இருவுரி அந்து நிச்சியவாங்க நமியெ தெளிவுது. ஏக்கந்துர அவுரு ஏங்கே இத்தாரையோ ஆங்கேயே நாமு அவுருன நோடுவுரி.


யேசு கிறிஸ்துவியெ கெலசக்காரனாங்க இருவுது நானு யூதா, யாக்கோபியெ கூடவுட்டிதோனு. அப்பாவாத தேவரு அவுரோட ஜனகோளாங்க இருவுக்கு கூங்கித நிமியெ ஈ கடுதாசின எழுதுத்தினி. அவுரு நிம்மு மேல தும்ப அன்பு மடகியித்தார. யேசு கிறிஸ்து நிம்முன எல்லா மோசகோளுல இத்துவு காப்பாத்துதார.


நீமு திருசிவு பாவமாடுலாங்க இருவுக்குவு, நிம்முன பத்தி மத்தோரு ஏ கொறெயுவு ஏளுவுக்கு முடுஞ்சுனார்தோராங்க நிம்முன சந்தோஷவாங்க தும்ப பிரகாசவாங்க இருவுது அவுரியெ முந்தால கொண்டுகோண்டு பந்து நிலுசுவுக்கு பெலா இருவோராங்கவு,


Lean sinn:

Sanasan


Sanasan