3 நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட அப்பாவாத தேவருன நாமு புகழ்ந்து ஏளுவாரி.
அவுருகோளு நெத்ரதுனாலையோ, மைய்யோட ஆசெனாலையோ, கண்டனோட விருப்பதுனாலையோ உட்டுலாங்க தேவருனால உட்டிதோரு.
நிமியெ இருவுது நம்பிக்கெயாக சந்தோஷவாங்க இருரி. நிமியெ ஏ கஷ்டா பந்துரிவு பொறுமெயாங்க இருரி. தேவரொத்ர வேண்டுவுதுல உறுதியாங்க இருரி.
நமியெ நம்பிக்கென கொடுவுது தேவரு நீமு அவுரு மேல நம்பிக்கெயாங்க இருவுதுனால நிமியெ சந்தோஷானவு, நிம்மதினவு கொடாட்டு. தும்ப சுத்தவாத ஆவியாதவரோட பெலதுனால நீமு தேவரு மேல மடகுவுது நம்பிக்கெ இன்னுவு தும்ப தொட்டுதாங்காவுது.
நம்மு பாவகோளியாக சத்தோவுக்கு தேவரு யேசுன ஒப்புகொட்டுரு. நம்முன தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க ஆக்குவுக்கு அவுரு யேசுன திருசி உசுரோட எத்துருசிரு.
நாமு அவுரோட எதுராளிகோளாங்க இருவாங்க தேவரு அவுரோட மகன்ன நமியாக சத்தோவுக்கு மாடிதுனால நாமு அவுரோட சிநேகிதராங்க ஆயோதுரி. ஆங்கந்துர தேவரு அவுரு மகனோட பதுக்குனால நம்முன காப்பாத்துவுரு அம்புது தும்ப நிச்சியவாங்க இத்தாத.
தேவரு யேசு கிறிஸ்துன சத்தோதோருல இத்து உசுரோட எத்துருசிரு. அதுனால, நிம்மொழக தேவரோட ஆவியாதவரு பதுக்கிரெ, சாவுல இத்து கிறிஸ்துன உசுரோட எத்துருசிதவரு சத்தோவுது நிம்மு மைய்யிகோளுனவு திருசி உசுரோட பருவுக்கு மாடுவுரு. நிம்மொழக பதுக்குவுது அவுரோட ஆவியாதவரு மூலியவாங்க ஈங்கே மாடுவுரு.
ஈக தேவரு நம்முன காப்பாத்திபுட்டுரு அந்து நமியெ நம்பிக்கெ இத்தாத. ஆதர ஏற்கெனவே நம்மொத்ர இருவுதுன நாமு ஈசிகோம்புரி அந்து எதுருநோடுவுதுன எதுருநோடுவுதே இல்லா. ஒந்தொப்புனுவு ஏற்கெனவே அவுனொத்ர இருவுதுன எதுருநோடுனார்ரா.
ஈக, நம்பிக்கெ, எதுருநோடுவுது, அன்பு ஈ மூறுவு நெலெயாங்க இத்தாத. இதுகோளுல அன்புத்தா தொட்டுது.
ஆதர கிறிஸ்து சத்தோதோருல இத்து திருசி உசுரோட எத்துரிரு. அவுது திருசி உசுரோட எத்துரிதோருல அவுருத்தா மொதலாவுது ஆளு.
தும்ப எரக்கவாதோராங்கவு, ஏவாங்குவு நமியெ எல்லா வித ஆறுதலுன கொடுவோராங்கவு இருவுது நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட அப்பாவாத தேவருன நாமு புகழ்ந்து ஏளுவாரி.
ஈக நானு ஏளிதுன கேளி நெடைவோரு மேல தேவரு எரக்கான தோர்சி அவுருகோளியெ நிம்மதின கொடாட்டு. இவுருகோளியெ மட்டுவில்லாங்க தேவரோட ஜனகோளு எல்லாரியெவு நிம்மதின கொடாட்டு.
அதிசயவாதவராங்க இருவுது நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட அப்பாவாத தேவரு, நீமு அவுருன பத்தித நெஜான முழுசாங்க தெளுகோம்புக்கு பேக்காத ஞானான கொடுவுது அவுரோட ஆவியாதவருன நிமியெ கொடுபேக்கு அந்து அவுரொத்ர வேண்டுத்தினி.
நாமு நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட அப்பாவாத தேவருன புகழ்ந்து ஏளுவாரி. நாமு கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுதுனால தேவரு நமியெ சொர்கதோட எல்லா ஆசீர்வாதகோளுனவு கொட்டுயித்தார.
தேவரு நம்மு மேல மடகித அவுரோட தும்ப தொட்டு கருணெனால, கிறிஸ்து நமியாக செல்லித நெத்ரது மூலியவாங்க நம்மு பாவகோளுன மன்னுசி நம்முன விடுதலெ மாடிரு.
ஆதர தேவரு தும்ப எரக்கவாதவரு. அவுரு நம்மு மேல தும்ப அன்புமடகி இத்தார.
நாமு கேளுவுதுனபுட இல்லாந்துர நெனசுவுதுனபுட அதிகவாங்க நாமு மாடுவுக்கு அவுரோட பெலதுனால நமியெ ஒதவி மாடுவுது தேவருன
ஈ ஒள்ளிமாத்துனத்தா பானக்கு கெழக இருவுது எல்லா படெப்புகோளியெவு ஏளிகொடுத்தார. நானு பவுலு, அதுன ஏளிகொடுவுது தேவரோட கெலசக்காரனாங்க இத்தவனி.
எல்லா ஜனகோளியாக அவுரு மாடியிருவுது திட்டா ஏசு தொட்டுது அந்து ஈக யூதரல்லாத நீமு தெளுகோம்புக்கு விரும்பிரு. கிறிஸ்து நிம்மொழக பதுக்குவுரு அம்புதுத்தா ஆ திட்டா. அவுரு நிம்மொழக பதுக்குவுதுனால நீமு தேவரோட மேலாத நெலெமெல பங்கு ஈசிகோம்புரி அந்து நம்பிக்கெயாங்க இத்தாரி.
தேவரு நிம்முன தெளுகோண்டுரு அந்து தெளுது
கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, சத்தோதோரியெ ஏனு நெடைத்தாத அம்புதுன நீமு தெளுது இருபேக்கு அந்து நாமு விரும்புத்திரி. ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன எதுருநோடுலாங்க இருவோரு மாதர நீமு சத்தோதோருன பத்தி மனசு கஷ்டபடுபேடரி.
நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவு, நம்மு மேல அன்புமடகி அவுரோட கருணெனால ஏவாங்குவு இருவுது ஆறுதலுனவு, ஒள்ளி நம்பிக்கெனவு நமியெ கொட்டுயிருவுது நம்மு அப்பாவாத தேவருவு
கிறிஸ்து யேசுகூட ஐக்கியவாங்க இருவுதுனால அவுரு மேல நம்பிக்கெயுவு, அன்புவு மடகுவுக்கு ஆண்டவரு நன்னு மேல தோர்சுவுது கருணெ தும்ப அதிகவாங்காகுத்தாத.
நாமு சந்தோஷவாங்க எதுருநோடிகோண்டு இருவுது நெடைவுது அந்துவு, நம்முன பாவகோளுல இத்து காப்பாத்துவோராத நம்மு தொட்டு தேவராத யேசு கிறிஸ்து தும்ப மகிமெயாங்க ஈ ஒலகியெ திருசி பருவுரு அந்துவு நாமு காத்துகோண்டு இத்தவரி.
ஆதர கிறிஸ்து தேவரோட மகனாங்க அவுரோட குடும்பவாத ஜனகோளொத்ர உண்மெயாதவராங்க இத்தார. நம்பிக்கெயோட இருவுதுனால சிக்குவுது மனதைரியதுலைவு, பெருமெலைவு கடெசி வரெக்குவு உறுதியாங்க இத்துரெ நாமுத்தா அவுரோட குடும்பவாங்க இருவுரி.
அவுரு உண்டுமாடித எல்லாத்துலைவு நாமே மொதலு மொதலாங்க அவுரியெ சொந்தவாகுபேக்கு அந்து விரும்பிதுனால நெஜவாத மாத்து மூலியவாங்க அவுரே நமியெ ஒச பதுக்குன கொடுத்தார. அவுரியெ கொடுவுக்காக பெள்ளாமெ மாடிதுல இத்து எத்தி மடகுவுது மொதலு பங்கு மாதர அவுரு நம்முன அவுரியாக எத்தி மடகிரு.
அதுனால கச்சென கட்டிகோண்டு கெலசமாடுவுக்கு தயாராங்காவுது மாதர நிம்மு மனசுன தயாருபடுசிகோண்டு புத்திதெளிவு இருவோராங்க இருரி. எல்லாரியெவு தெளிவுது மாதர யேசு கிறிஸ்து திருசி பருவாங்க அவுரு நிம்மு மேல தோர்சுவுது கருணெ மேல முழு நம்பிக்கெயாங்க இருரி.
அவுரு மூலியவாங்கத்தா நீமு தேவரு மேல நம்பிக்கெ மடகியித்தாரி. சத்தோதோருல இத்து அவுருன தேவரு உசுரோட எத்துருசி எல்லாத்துக்குவு மேலாங்க தொட்டவராங்க மடகிரு. நீமு தேவரொத்ர நம்பிக்கெயாங்கவு, அவுரு வாக்கு கொட்டுதுன எதுருநோடிகோண்டு இருவுக்குவு தேவரு ஆங்கே மாடிரு.
ஏக்கந்துர நீமு அழுஞ்சோவுது பெதெனால இல்லா ஏவாங்குவு அழுஞ்சோகுனார்த பெதெனால ஒசதாங்க உட்டி இத்தாரி. ஏங்கந்துர உசுரோடைவு, ஏவாங்குவு நெலச்சு இருவுதாங்க இருவுது தேவரோட மாத்துனாலத்தா நீமு ஒசதாங்க உட்டி இத்தாரி.
எல்லா வித மோசவாத கொணகோளுனவு, வெளிவேஷா ஆக்குவுதுனவு, மத்தோருன ஏமாத்துவுது எண்ணகோளுனவு, பொறாமெனவு, எல்லா விதகோளுலைவு மத்தோருன பத்தி மோசவாங்க மாத்தாடுவுதுனவு புட்டுபுடுரி.
ஆதர கிறிஸ்துன ஆண்டவராங்க நிம்மு மனசுல மடகி அவுருன தும்ப சுத்தவாதவரு அந்து புகழ்ந்து ஏள்ரி. நீமு எதுருநோடிகோண்டு இருவுது நிம்மு நம்பிக்கென பத்தி யாராசி நிம்மொத்ர கேளிரெ அவுருகோளியெ சாந்தவாங்கவு, மரியாதெயாங்கவு பதுலு ஏளுவுக்கு ஏவாங்குவு தயாராங்க இருரி.
ஈ நீரு ஈக ஞானஸ்நானக்கு அடெயாளவாங்க இத்தாத. ஈ ஞானஸ்நானா மைய்யில இருவுது அழுக்குன நீங்குசுவுக்கு இல்லா. அது குத்தவில்லாத ஒள்ளி மனசாச்சியோட நாமு தேவரொத்ர மாடுவுது ஒப்பந்தவாங்க இத்தாத. ஈ ஞானஸ்நானா யேசு கிறிஸ்து உசுரோட எத்துரிது மூலியவாங்க ஈக நம்முன காப்பாத்துதாத.
ஈங்கேத்தா ஆ காலதுல இத்த தேவரு மேல நம்பிக்கெ மடகித எங்கூசுகோளுவு அவுருகோளோட கண்டனுகோளு ஏளுவுதுன கேளிநெடது அவுருகோளுன அலங்கார மாடிகோண்டுரு.
கிறிஸ்து தேவரோட பார்வெல நேர்மெயாதவராங்க இத்தார அம்புது நிமியெ தெளிவுது. அதுனால தேவரோட பார்வெல நேர்மெயாங்க இருவோனுவு அவுரோட மக்குளுகோளுல ஒந்தொப்பா அந்து நீமு தெளுகோம்பேக்கு.
அதுனால கடெசில கிறிஸ்து மாதரயே இருவுரி அந்து எதுருநோடுவுது ஒவ்வொந்தொப்புருவு அவுரு ஏங்கே தும்ப சுத்தவாதவராங்க இத்தாரையோ அது மாதர அவுருகோளுவு அவுருகோளுன தும்ப சுத்தவாதோராங்க மடகிகோத்தார.
தேவரோட மக்குளுகோளாங்க ஆதோரு பாவமாடிகோண்டே இருனார்ரு. ஏக்கந்துர தேவரோட கொணகோளு அவுருகோளொழக இத்தாத. அவுருகோளு தேவரோட மக்குளுகோளாங்க இருவுதுனால அவுருகோளுனால பாவமாடிகோண்டே இருவுக்கு முடுஞ்சுனார்து.
நனியெ அன்பாங்க இருவோரே, நாமு ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு அன்பாங்க இருவாரி. ஏக்கந்துர அன்பு தேவரொத்ர இத்து பத்தாத. மத்தோரொத்ர அன்பாங்க இருவோரு தேவரோட மக்குளுகோளாங்க இத்தார. அவுருகோளியெ தேவருன தெளிவுது.
யேசுத்தா கிறிஸ்து அந்து நம்புவுது எல்லாருவு தேவரோட மக்குளுகோளாங்க இத்தார. அதுனால அப்பாவாத தேவரு மேல அன்பாங்க இருவுது அவுருகோளு அவுரோட மக்குளுகோளாத மத்தோரு மேலைவு அன்பாங்க இத்தார.
தேவரோட மக்குளுகோளாங்க இருவோரு பாவகோளுன மாடிகோண்டே இருனார்ரு அந்துவு, தேவரோட மகா அவுருகோளுன காப்பாத்துவுதுனால மோசவாத காரியகோளுன மாடுவுது சாத்தான்னால அவுருகோளியெ ஏ கெடுதலுவு மாடுவுக்கு முடுஞ்சுனார்து அந்துவு நமியெ தெளிவுது.
தேவரோட மக்குளுகோளாங்க இருவோரு ஈ ஒலகதுல தேவரியெ எதுராங்க இருவுது காரியகோளுன ஜெயிச்சுத்தார. ஏங்கந்துர நாமு அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெத்தா நாமு ஈ ஒலகான ஜெயிச்சுவுக்கு ஒதவி மாடுத்தாத.