Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 பேதுரு 1:12 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

12 ஈங்கே அவுருகோளு முந்தாலயே ஏளிது அவுருகோளியாக இல்லா, நிமியாகத்தா அந்து தேவரு அவுருகோளியெ வெளிபடுசிரு. தேவரு சொர்கதுல இத்து கெளுசித தும்ப சுத்தவாத ஆவியாதவரு மூலியவாங்க நிமியெ ஒள்ளிமாத்துன ஏளிதோரு அவுருகோளு முந்தாலயே ஏளிதுன ஈக நிமியெ ஏளியித்தார. இதுகோளுன நோடுவுக்கு சொர்கதுல இருவுது தேவரோட தூதாளுகோளுவு தும்ப ஆர்வவாங்க இத்தார.

Faic an caibideil Dèan lethbhreac




1 பேதுரு 1:12
56 Iomraidhean Croise  

ஆவொத்திய யேசு, “அப்பாவாத தேவரே, சொர்கக்குவு, பூமியெவு ஆண்டவரே, நீமு இதுகோளுன ஞானிகோளியெவு, தும்ப படிச்சுத ஆளுகோளியெவு மறெசி சின்னு மக்குளுகோளு மாதர இருவோரியெ வெளிபடுசிதுக்காக நிமியெ நன்றி ஏளுத்தினி.


நன்னு அப்பாவாத தேவரு எல்லா காரியகோளுனவு நன்னொத்ர ஒப்புகொட்டு இத்தார. அப்பாவாத தேவருன தவர பேற யாரியெவு அவுரோட மகா யாரு அந்து தெளினார்து. அவுரோட மகனுவு, யாரியெ அப்பாவாத தேவருன வெளிபடுசுவுக்கு விருப்பவாங்க இத்தாரையோ அவுன்ன தவர பேற யாரியெவு அப்பாவாத தேவரு யாரு அந்து தெளினார்து.


யேசு அவுனொத்ர, “யோனாவோட மகனாத சீமோனே, நிய்யி கொட்டுமடகிதோனு. ஏக்கந்துர இதுன நினியெ ஏ மனுஷனுவு வெளிபடுசுலா. சொர்கதுல இருவுது நன்னு அப்பாவாத தேவருத்தா நினியெ இதுன வெளிபடுசி இத்தார.


அப்பறா யேசு அவுருகோளொத்ர, “நீமு ஒலகா முழுசுவு ஓயி எல்லாரியெவு ஒள்ளிமாத்துன ஏள்ரி.


அது மாதர, ஒந்தொப்பா பாவகோளியாக மனசு கஷ்டவாயி திருந்துவுதுன பத்தி தேவரோட தூதாளுகோளு சந்தோஷபடுவுரு அந்து நானு நிமியெ ஏளுத்தினி” அந்தேளிரு.


ஆண்டவரு கெளுசுவுது கிறிஸ்துன நோடுவுக்கு முந்தால அவ சாய்னார்ரா அந்து தும்ப சுத்தவாத ஆவியாதவரு முந்தாலயே அவுனியெ வெளிபடுசி இத்துரு.


அப்பறா ஆ சீஷருகோளு பொறபட்டு ஒவ்வொந்து ஊருகோளியெ ஓயி தேவரோட ஒள்ளிமாத்துன ஏளிகொட்டு சீக்கு பந்தோருனவு சென்னங்க மாடிரு.


அப்பாவாத தேவரொத்ர இத்து நானு கெளுசுவுக்கு ஓவோராங்கவு, அப்பாவாத தேவரொத்ர இத்து பருவோராங்கவு இருவுது உற்சாகமாடுவோராத தும்ப சுத்தவாத ஆவியாதவரு பருவாங்க அவுரு தேவருன பத்தி நெஜான வெளிபடுசி நன்னுன பத்தி சாச்சி ஏளுவுரு.


பேதுரு ஈங்கே மாத்தாடிகோண்டு இருவாங்கவே, அவ ஏளிதுன கேளித எல்லாரு மேலைவு தும்ப சுத்தவாத ஆவியாதவரு பந்து எறங்கிரு.


அவ ஆ காட்சின நோடிதுவு அவுருகோளியெ ஒள்ளிமாத்துன ஏளுவுக்காக தேவரு நம்முன கூங்கி இத்தார அந்து நாமு தெளுகோண்டு ஆகவே மக்கெதோனியாவியெ பொறபட்டு ஓவுக்கு முடுவுமாடிரி.


அதிகாராவு, பெலாவு இருவுது தேவரோட பலக்கையி பக்கது எடதுல யேசுன ஒசத்தியாங்க இருவுக்கு மாடிரு. தும்ப சுத்தவாத ஆவியாதவருன அவுரியெ கொட்டுரு. அப்பாவாத தேவரு வாக்கு கொட்டுது மாதர யேசு நிம்மொழக சுத்தவாத ஆவியாதவருன கொட்டு இத்தார. ஆ சுத்தவாத ஆவியாதவரோட பெலதுனால நெடைவுதுனத்தா நீமு ஈக நோடியாரி, கேளியாரி.


அவுருகோளு தேவரொத்ர வேண்டிகோண்டதுவு, அவுருகோளு கூடியித்த எடா முழுசுவு அசெஞ்சுத்து. இன்னுவு தும்ப சுத்தவாத ஆவியாதவரு அவுருகோளு எல்லாருனவு தும்புசி பெலா கொட்டுதுனால தேவரோட மாத்துன அவுருகோளு தைரியவாங்க மாத்தாடிரு.


ஆக தும்ப சுத்தவாத ஆவியாதவரு பேதுருன தும்புசி அவுனியெ ஒதவி மாடிதுனால அவ அவுருகோளுன நோடி, “யூதருகோளோட அதிகாரிகோளே, யூத ஜனகோளியெ தலெவருகோளே,


அப்பறா அவுருகோளு யேசுகூடவே இத்து, அவுருகோளு நோடிதுனவு கேளிதுனவு சமாரியா ஜனகோளொத்ர சாச்சியாங்க ஏளிகொட்டுரு. அப்பறா அவுருகோளு ஏளிகொட்டுதுக்கு இந்தால எருசலேமியெ திருகி ஓவுது தாரில இருவுது ஊருகோளுல ஓயி ஒள்ளிமாத்துன ஏளிரு.


அதுக்காக ரோமு பட்டணதுல இருவுது நிமியெ கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன ஏளிகொடுவுக்கு தும்ப விருப்பவாங்க இத்தவனி.


தேவரு ஏங்கே நம்முன நேர்மெயாதோரு அந்து ஏளுத்தார அந்து ஈ ஒள்ளிமாத்து நமியெ வெளிபடுசுத்தாத. மொதல்ல இத்து கடெசி வரெக்குவு இது நம்பிக்கெ மூலியவாங்கத்தா நெடைத்தாத. தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகா ஏளுவுது மாதர, “அவ நேர்மெயாதோனு அந்து தேவரு ஏளிதோனு அவுரு மேல நம்பிக்கெ மடகுவுதுனாலத்தா பதுக்குவா.”


ஒந்தொப்புருவு அவுருகோளுன கெளுசுலாங்க இத்துரெ ஏங்கே அவுருகோளு ஏளுவுரு? அதுனாலத்தா தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகா ஈங்கே ஏளுத்தாத: “ஒள்ளிமாத்துன ஏளுவோரோட பாதகோளு ஏசு அழகாங்க இத்தாத.”


ஈங்கே நானு எருசலேமு பட்டணதுல இத்து இல்லிரிக்கமு ஜில்லா வரெக்குவு எல்லா எடகோளுலைவு கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன ஏளிகொட்டே.


ஆதர தேவரு ஈ ரகசியான நமியெ அவுரோட ஆவியாதவரு மூலியவாங்க வெளிபடுசிரு. ஆ ஆவியாதவரு எல்லாத்துனவு, தேவரோட ரகசியகோளுனவு ஆராய்ச்சி மாடியித்தார.


நாமு அவுரோடவரு அந்து தோர்சுவுக்கு அடெயாளவாங்க அவுரு தும்ப சுத்தவாத ஆவியாதவருன நம்மு மனசொழக கொட்டுயித்தார. தேவரு நமியெ கொட்டுயிருவுது வாக்குகோளு எல்லாத்துனவு அவுரு நெறெவேறுசுவுரு அந்து உறுதிபடுசுத்தார.


நாமு எதுலைவு ஏ குத்தவு இருனார்தோராங்க பதுக்குத்திரி. நேர்மெயாங்க இருவுதுன மாடுத்திரி. நாமு தேவரோட மாத்துன செரியாங்க புருஞ்சுகோண்டு இத்தவரி. நம்முன எதிர்சுவோரொத்ர தும்ப பொறுமெயாங்க இத்தவரி. எல்லா ஜனகோளொத்ரவு எரக்கவாங்க இத்தவரி. தும்ப சுத்தவாத ஆவியாதவரு நம்மொழக இத்தார அந்து எல்லாரியெவு தெளித்தாத. நாமு மத்தோரு மேல நெஜவாத அன்புன மடகியித்தவரி.


நானு அதுன ஏ மனுஷனொத்ர இத்துவு ஈசுலா. ஏ மனுஷனுவு நனியெ அதுன ஏளிகொடுலா. ஆதர யேசு கிறிஸ்துத்தா அதுன நனியெ வெளிபடுசிரு.


கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன யூதரல்லாத மத்த ஜனகோளியெ ஏளிகொடுவுக்கு நன்னுன கூங்கித அவுரு அதுக்காக அவுரோட மகன்ன நனியெ வெளிபடுசுவுக்கு விரும்பிரு. ஆக நானு அதுன பத்தி ஏ மனுஷரொத்ரவு ஓசனெ கேளுலாங்கவு,


தும்ப வழிகோளுல வெளிபடுசுவுது தேவரோட அறுவுன பானலோகதுல ஆட்சிமாடுவுது தூதாளுகோளியெவு, அதிகாரா இருவோரியெவு கிறிஸ்துன நம்புவோரு கூட்டா மூலியவாங்க ஈக தோர்சுவுதுத்தா அவுரோட ஆ திட்டா.


கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நாமு ஏசு கஷ்டபட்டுரி அந்துவு, ஏங்கே கஷ்டபட்டு கெலசமாடிரி அம்புதுவு நிமியெ சென்னங்க நாபகதுல இருவுது அந்து நெனசுத்தினி. நாமு தேவரோட ஒள்ளிமாத்துன நிமியெ ஏளிகொடுவாங்க நிம்மு யாரியெவு பாரவாங்க இருகூடாது அந்து நாமே இருளுவு அகலுவு கெலசமாடிரி.


நம்மு நம்பிக்கெயோட ரகசியா தும்ப தொட்டுது அம்புதுல ஏ சந்தேகவு இல்லா. கிறிஸ்து மனுஷனாங்க பந்துரு. நெஜவாங்க அவுருத்தா கிறிஸ்து அந்து தும்ப சுத்தவாத ஆவியாதவரு தோர்சிரு. தேவரோட தூதாளுகோளு அவுருன நோடிரு. எல்லா தேசகோளுலைவு அவுருன பத்தி ஏளிகொட்டுரு. ஒலகதுல இருவுது ஜனகோளு அவுரு மேல நம்பிக்கெ மடகிரு. தேவரு யேசு கிறிஸ்துன திருசிவு சொர்கக்கு எத்திகோண்டோயி அவுரியெ சமவாங்க இருவுது எடான கொட்டுரு.


இவுருகோளு எல்லாருவு தேவரு இவுருகோளியெ கொட்ட வாக்கு அவுருகோளியெ நெறெவேறுவுக்கு தும்ப காலக்கு முந்தாலயே நம்பிக்கெ இருவோராங்க சத்தோய்புட்டுரு. ஆதர அவுருகோளு, எல்லாரியெவு முந்தால அவுருகோளுன ஈ ஒலகதுல தெளினார்த ஆளுகோளாங்கவு, பரதேசிகோளாங்கவு இத்தார அந்து சந்தோஷவாங்க ஒத்துகோண்டுரு.


அவுருகோளு ஏளுவுது நெஜா அந்து தேவருவு அடெயாளகோளுனாலைவு, அற்புதகோளுனாலைவு, அவுரு பெலவாங்க மாடித தும்ப காரியகோளுனாலைவு, அவுரு விரும்புவுது மாதர பங்காக்கி கொட்ட தும்ப சுத்தவாத ஆவியாதவரோட வரகோளுனாலைவு தோர்சிரு. ஈங்கே இருவாங்க தேவரு நம்முன பாவதோட தண்டனெல இத்து காப்பாத்துவுக்கு அவுரு மடகித அதிசயவாத வழி மேல கவனா மடகுலாங்க இத்துரெ ஏங்கே நாமு தேவரு கொடுவுது தண்டனெல இத்து தப்புசுவுரி?


ஏக்கந்துர அவுருகோளு ஒள்ளிமாத்துன கேளிது மாதர நாமுவு ஒள்ளிமாத்துன கேளிரி. ஆதர அதுன கேளிதோரு நம்பிக்கெயாங்க கேளுனார்துனால அவுருகோளு கேளித மாத்து அவுரியெ பிரியோஜனவில்லாங்க ஓய்புடுத்து.


ஆதர ஆண்டவரோட மாத்தோ ஏவாங்குவு நெலச்சு இருவுது.” இதுத்தா நிமியெ ஏளிகொட்ட ஒள்ளிமாத்து.


சத்தோதோரு ஈ மைய்யில மனுஷரியெ சிக்குவுது சாவு அம்புது தீர்ப்புன ஈசிகோத்தார. ஆதர தேவரு மாதர ஆவில உசுரோட இத்தார. இதுக்காகத்தா சத்தோதோரியெவு கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன ஏளிகொட்டுரு.


இன்னுவு நானு நோடுவாங்க சிங்காசனானவு, ஆ ஜீவராசிகோளுனவு, தொட்டு ஆளுகோளுனவு சுத்தி இத்த கணக்கே இருனார்த தூதாளுகோளோட கொரலுன கேளிதே. அவுருகோளு ஆயிரா கணக்குலைவு, கோடி கணக்குலைவு இத்துரு.


Lean sinn:

Sanasan


Sanasan