10 பூமியாளெ உள்ளாக்க எல்லாரும், ஈ காரெபற்றி ஹளி ஒள்ளெ சந்தோஷபடுரு; ஒப்பங்ங ஒப்பாங் தம்மெலெ சம்மான கொடுரு; ஏனாக ஹளிங்ங, ஈ எருடு பொளிச்சப்பாடிமாரும் பூமியாளெ இத்தா ஜனங்ஙளிக ஒக்க தொல்லெ கொட்டுறல்லோ!
நன்ன ஹேதினாளெ நிங்க எல்லாரிகும் சத்துருக்களாப்புரு; இதொக்க சகிச்சு, கடெசிவரெட்ட நெலெ நில்லாவானே ரெட்ச்செபடுவாங்.
நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; நிங்க அளுரு, சங்கடபடுரு; அம்மங்ங ஈ லோகக்காரு ஒக்க சந்தோஷபடுரு; நிங்க சங்கடபடுரு, எந்நங்ங நிங்கள சங்கட சந்தோஷமாயிற்றெ மாறுகு.
எந்த்தெ ஹளிங்ங, லோகக்காறிக நிங்களமேலெ ஹகெ உட்டாக; ஆக்க கீவா காரெ ஒக்க ஹொல்லாத்துது ஹளி நா ஹளுதுகொண்டு ஆக்க நன்னமேலெ ஹகெ பீத்துதீரெ!
சங்கக்காரு இது கேளதாப்பங்ங, அப்போஸ்தலம்மாராமேலெ பயங்கர அரிசபட்டு, ஆக்கள கொல்லத்தெ ஆலோசிண்டித்துரு.
சத்தியதாளெ மாத்தற சந்தோஷ உட்டாக்கொள்ளு; அன்னேயமாயிற்றுள்ளா காரெயாளெ சந்தோஷப்படத்தெ மனசு பார.
ஆ ஹாவின பூமியாளெ தள்ளிகிடிகிதுகொண்டு, ஆ கெண்டுமைத்தித ஹெத்தா ஹெண்ணின உபத்தரகீவத்தெ பேக்காயி ஹோயிண்டித்து.
அந்த்தெ ஆதியத்த மிருகத முந்தாக அல்புத கீவத்துள்ளா அதிகார உள்ளுதாயிற்றெ, இந்த்தல அடெயாளத்தோடெ பூமியாளெ உள்ளாக்கள ஏமாத்திண்டித்து; ஹிந்தெ வாளுகொண்டு பொடு ஆயி பொளெச்சா ஆதியத்த மிருகாக ஒந்து பிம்ம உட்டுமாடுக்கு ஹளி ஜனங்ஙளாகூடெ ஹளித்து.
கொந்தா ஆடுமறியாயிப்பாவன ஜீவபுஸ்தகதாளெ, லோக உட்டுமாடிது மொதல்கொண்டே ஹெசறு இல்லாத்த எல்லாரும், அதன கும்முடுரு.
ஐதாமாத்த தூதங், தன்ன பாத்தறதாளெ இப்புதன மிருகத சிம்மாசனதமேலெ ஹுயிதாங்; ஆகளே அவன ராஜெ இருண்டண்டு ஹோத்து; மனுஷரு உபத்தர சகிப்பத்தெ பற்றாதெ ஆக்கள நாவின கச்சிஹிடுத்தித்துரு.
‘நீ, மனசொறப்போடெ இத்தாக’ ஹளி, நா நின்னகூடெ ஹளிதா வாக்கின நீ அனிசரிசி நெடெ; அம்மங்ங, ஈ பூமியாளெ உள்ளா எல்லதனமேலெயும் பொப்பத்துள்ளா சோதனெ காலந்த நா நின்ன காத்தம்மி.