41 அவ அந்த்தெ ஹளத்தாப்பங்ங தென்னெ எலிசபெத்தின ஹொட்டெயாளெ இத்தா மைத்தி சந்தோஷதாளெ அனங்ஙித்து; அம்மங்ங அவ, பரிசுத்த ஆல்ப்மாவின சகாயதாளெ,
அவங் தெய்வத காழ்ச்செயாளெ தொட்ட கெலசகாறனாயி இப்பாங்; அவங் புளிச்ச முந்திரிசாறும், கள்ளும் குடியாத்தாவனாயிப்பாங்; அவங் ஹுட்டிதா காலந்தே பரிசுத்த ஆல்ப்மாவு அவனகூடெ இத்து, பட்டெநெடத்துகு.
எந்தட்டு மெனெ ஒளெயெ ஹோயி, “நீ பாக்கியசாலி தென்னெ ஆப்புது” ஹளி எலிசபெத்தின வாழ்த்திதா.
“எல்லா ஹெண்ணாகளாளெ பீத்து, நீ தெய்வ அனுக்கிரக உள்ளாவளாப்புது; நீ ஹெறா மைத்தியும் தெய்வ அனுக்கிரக உள்ளுதாப்புது.
நீ நன்ன பாக்கியசாலி ஹளி ஹளத்தாப்பங்ங தென்னெ, நன்ன ஹொட்டெயாளெ இப்பா மைத்தி சந்தோஷதாளெ அனங்ஙித்தல்லோ!
ஆ மைத்தித அப்பனாயிப்பா சகரியன ஒளெயெ பரிசுத்த ஆல்ப்மாவு பந்துதுகொண்டு, அவங் பொளிச்சப்பாடாயிற்றெ ஹளிது ஏன ஹளிங்ங,
ஏசு, யோர்தானிந்த பரிசுத்த ஆல்ப்மாவின சக்தியோடெ பாடாக ஹோப்பதாப்பங்ங, பரிசுத்த ஆல்ப்மாவு தனங்ங மருபூமிக ஹோப்பத்தெ மனசு கொட்டுத்து.
அம்மங்ங, ஆக்க எல்லாரும் பரிசுத்த ஆல்ப்மாவினாளெ தும்பி, பரிசுத்த ஆல்ப்மாவு ஆக்காக கொட்டா கழிவு அனிசரிசி, பலவித பாஷெயாளெ கூட்டகூடத்தெ தொடங்ஙிரு.
அம்மங்ங, பரிசுத்த ஆல்ப்மாவாளெ தும்பி இத்தா பேதுரு ஆக்களகூடெ, யூதம்மாரா தலவம்மாரே, இஸ்ரேலின மூப்பம்மாரே கேளிவா.
அதுகொண்டு கூட்டுக்காறே! நிங்கள எடெந்த ஏளு ஆளா தெரெஞ்ஞெத்திவா; ஆக்க பரிசுத்த ஆல்ப்மாவு நெறெஞ்ஞாக்களும், அறிவுள்ளாக்களும் ஒள்ளெ ஹெசறு எத்திதாக்களும் ஆயிருக்கு; ஆக்கள தீனி பொளும்பா கெலசாகபேக்காயி ஏற்பாடு கீயிவா.
எந்நங்ங அவங், பரிசுத்த ஆல்ப்மாவாளெ நெறெஞ்ஞு ஆகாசத நேரெ மேலேக நோடிட்டு, தெய்வத பொளிச்சும், தெய்வத பலபக்க ஏசு நிந்திப்புதனும் கண்டாங்.
அம்மங்ங அனனியா ஆ ஊரிக ஹோயி, அவனமேலெ கையிபீத்தட்டு, “தம்மா சவுலு! நீ பந்தா பட்டெயாளெ தரிசனமாயிற்றெ கண்டா எஜமானனாயிப்பா ஏசு, நினங்ங திரிச்சும் முந்தளத்த ஹாற கண்ணு காம்பத்தெகும், நீ பரிசுத்த ஆல்ப்மாவாளெ நெறெவத்தெகும் பேக்காயி நன்ன ஹளாய்ச்சுதீனெ” ஹளி ஹளிதாங்.
அதன புட்டட்டு, நிங்க பரிசுத்த ஆல்ப்மாவு ஹளா ஹாற நெடியாதெ, குடுத்தண்டு நெடதங்ங, பேடாத்த காரெ கூட்டகூடத்தெகும், பேடாத்த காரெ கீவத்தெகும் எடெயாக்கு.
நா அல்லி இப்பா சமெயாளெ, ஒந்து ஒழிவுஜினதாளெ பரிசுத்த ஆல்ப்மாவின சக்தியாளெ தும்பி இப்பதாப்பங்ங, நன்ன ஹிந்தாக ஒந்து தொட்ட கொளலு ஒச்செத கேட்டிங்.