Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 திமோத்தி 4:5 - Moundadan Chetty

5 எந்நங்ங நீ எல்லா காரெயாளெயும் ஜாகர்தெயாயிற்றெ இப்பத்தெ நோடிக; கஷ்ட பந்நங்ஙும் சகிச்சாக; ஒள்ளெவர்த்தமானத அருசு; தெய்வ நின்ன ஏல்சிதா கெலசஒக்க ஒயித்தாயி கீயி.

Faic an caibideil Dèan lethbhreac




2 திமோத்தி 4:5
28 Iomraidhean Croise  

ஐது பங்கு பொடிசிதாவங் அதனபீத்து கச்சோட நெடத்தி பேறெ ஐது பங்கும்கூடி சம்பாரிசிதாங்.


தூரதேசாக யாத்றெஹோப்பா ஒப்பாங், தன்ன மெனெபுட்டு ஹோப்பங்ங, தன்ன கெலசகாரு எல்லாரிகும், அவாவங்ஙுள்ளா கெலசும், உத்தரவாதம் கொட்டட்டு, மெனெ காவல்காறனகூடெ ஜாகர்தெயாயிற்றெ இருக்கு ஹளி, ஏல்சி கொட்டட்டு ஹோப்பனல்லோ!


நன்ன சிஷ்யம்மாராயிப்பா நிங்காக ஹளுதன, நா எல்லாரிகும் ஹளுதாப்புது; ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா” ஹளி ஹளிதாங்.


ஏனாக ஹளிங்ங, எஜமானு ஏக பொப்பாங் ஹளி காத்திப்பா கெலசகாறிக ஒள்ளெ மரியாதெ கிட்டுகு; எந்த்தெ ஹளிங்ங தனங்ஙபேக்காயி காத்தித்துதுகொண்டு, ஆ எஜமானு திரிச்சு பந்தட்டு அரேக தோர்த்துமுண்டு கெட்டி, கெலசகாறா குளிசி தீனி பொளிம்பி கொடுவாங் ஹளி நா சத்தியமாயிற்றெ ஹளுதாப்புது.


பிற்றேஜின நங்க எல்லாரும் ஹொறட்டு செசரியா பட்டணாக பந்தட்டு, அல்லி ஒள்ளெவர்த்தமான அறிசிண்டித்தா பிலிப்பின ஊரின தங்கிதும்; சபெயாளெ தீனி பொளும்பா கெலசாகபேக்காயி நேரத்தெ தெரெஞ்ஞெத்திதா ஏளு ஆள்க்காறாளெ இவனும் ஒப்பனாயித்து.


அந்த்தெ நா எருசலேமிந்த ஹிடுத்து இல்லிரிக்க ஹளா தேசவரெட்ட கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத கூட்டகூடதாப்பங்ங பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு ஒந்துபாடு அல்புதங்ஙளும் அடெயாளங்ஙளும் தெய்வ கீதுத்து.


அதுமாத்தறல்ல, ஈக வளர்ந்நு பொப்பா தன்ன சரீரமாயிற்றெ இப்பா சபெக்காரு எல்லாரும் தெய்வத மங்ஙனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினபற்றி ஒயித்தாயி மனசிலுமாடி, பரிசுத்த ஜீவிதாளெ ஒறப்புள்ளாக்களாயி, ஏசின நம்பா நம்பிக்கெ உள்ளா ஜீவிதாளெ எல்லாரும் ஒரிமெ உள்ளாக்களாயி வளர்ந்நு, ஏசின ஹாற தென்னெ கொறவில்லாத்தாக்களாயிற்றெ ஆப்பாவரெட்ட, நங்களாளெ செலாக்க முந்தெ ஏசுக்கிறிஸ்தினபற்றி அறியாத்த ஜனங்ஙளப்படெ ஹோயி, அப்போஸ்தல கெலசகீவத்தெகும், செலாக்க தெய்வ ஹளிதா காரெத பொளிச்சப்பாடாயிற்றெ ஹளா கெலசகீவத்தெகும், செலாக்க ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமான அருசா கெலசகீவத்தெகும், செலாக்க சபெயாளெ உள்ளா ஜனங்ஙளா நோடி நெடத்தா மேல்நோட்ட கெலசகீவத்தெகும், செலாக்க ஏசுக்கிறிஸ்தினபற்றி சபெயாளெ உள்ளாக்காக படிசிகொடா கெலசாக பேக்காயிற்றும் நேமிசி பீத்திப்புதாப்புது.


ஏனாக ஹளிங்ங, பண்டுகாலதாளெ தெய்வத பற்றிட்டுள்ளா காரெ ஒக்க சொகாரெயாயிற்றெ உட்டாயித்து; ஈக அதன சபெக்காறாயிப்பா தன்ன ஜனங்ஙளிக பூரணமாயிற்றெ அருசத்துள்ளா கெலசாகபேக்காயி தெய்வ நன்ன தெரெஞ்ஞெத்தி ஹடதெ.


நிங்க அர்க்கிப்பினகூடெ, ஏசுக்கிறிஸ்து நினங்ங ஏல்சிதா கெலசத வளரெ ஜாகர்தெயாயிற்றெ கீயிக்கு ஹளி அவன கண்டு கூட்டகூடிவா.


ஆக்க எந்த்தெ ஜீவிசீரெ ஹளிங்ங, சந்தெக ஒறங்ஙாக்க ஆக்கள சுத்தூடு ஏன நெடதாதெ ஹளி அறியாதெ ஒறங்ஙாஹாரும், ஒப்புறிகும் அறிய ஹளி பிஜாரிசிட்டு இருட்டினாளெ பேடாத்த காரெ கீவாக்கள ஹாரும் ஆப்புது ஜீவுசுது; அதுகொண்டு நங்க ஆக்கள ஹாற நெடியாதெ, புத்தி தெளிஞ்ஞாக்களாயும், உணர்வுள்ளாக்களாயும் இருக்கு.


நீ ஒந்து பாலேகாறனாயி இப்புதுகொண்டு ஒப்பனும் நின்ன நிசார மாடா ஹாற நெடியாதெ; நீ மற்றுள்ளாக்கள முந்தாக எந்த்தெ கூட்டகூடுது, எந்த்தெ பரிமாருது, எந்த்தெ சினேகிசுக்கு, எந்த்தெ தெய்வத நம்புக்கு, தெற்று, குற்ற கீயாதெ எந்த்தெ ஜீவுசுக்கு ஹளிட்டுள்ளா எல்லா காரெயாளெயும் தெய்வ நம்பிக்கெ உள்ளாக்காக முன்மாதிரியாயிற்றெ ஜீவிசி காட்டு.


நீ ஈ காரெ ஒக்க வளரெ சிர்தெயோடெயும் சமர்ப்பணத்தோடும் கீயி; அம்மங்ங நின்ன வளர்ச்செ எல்லாரிகும் கொத்துகிட்டுகு.


அதுகொண்டு, நீ ஏசுக்கிறிஸ்தினபற்றி கூட்டகூடத்தெயோ, தெய்வாகபேக்காயி சாட்ச்சியாயிற்றெ ஜெயிலாளெ இப்பா நன்ன பற்றியோ நீ நாணப்படத்துள்ளா ஆவிசெ இல்லெ; மறிச்சு, ஒள்ளெவர்த்தமான அருசத்தெபேக்காயி தெய்வ தந்தா சக்திகொண்டு நீனும் நன்னகூடெ கஷ்ட சகிச்சாக.


அதுகொண்டு தெய்வ தெரெஞ்ஞெத்திதா ஜனங்ஙளிக ஏசுக்கிறிஸ்தின நம்புது கொண்டுள்ளா ரெட்ச்செயும், நித்திய மதிப்பும் கிட்டுக்கு ஹளிட்டாப்புது நா சகல கஷ்டங்ஙளும் சகிப்புது.


ஒந்து பட்டாளக்காறங் கஷ்ட சகிப்பா ஹாற தென்னெ, நீனும் கிறிஸ்து ஏசின கெலசகாறனாயி நங்களகூடெ கஷ்ட சகிச்சாக.


எந்நங்ங தெய்வ நனங்ங தொணெ நிந்து சக்தி படிசித்து; அதுகொண்டு அன்னிய ஜாதிக்காறாகூடெயும் ஒள்ளெவர்த்தமான கூட்டகூடத்தெ பற்றித்து; அந்த்தெ நனங்ங கிட்டத்துள்ளா மரண சிட்ச்செந்த தெய்வ நன்ன ஜீவன காத்துத்து.


நிங்கள நெடத்தாக்க ஹளுதன கேளிவா! ஆக்கள அனிசரிசி நெடிவா! ஆக்க நிங்களபற்றிட்டுள்ளா உத்தரவாத உள்ளாக்களும், நிங்களபற்றி தெய்வாக கணக்கு கொடாக்களும் ஆப்புது; அதுகொண்டு நிங்கள நெடத்தா தலவம்மாரு சந்தோஷத்தோடெ நிங்கள நெடத்தத்தெ ஆக்கள அனிசரிசி நெடதணிவா; ஆக்கள சங்கடபடுசுவாட; ஆக்கள மனசிக சங்கட உட்டாதங்ங, அது நிங்காக ஒள்ளேதல்ல.


அதுகொண்டு நிங்க ஈ காரெயாளெ சுபோத உள்ளாக்களாயிரிவா; ஏசு கிறிஸ்து பொப்பதாப்பங்ங நிங்காக தப்பா தயவினமேலெ பூரண நம்பிக்கெ உள்ளாக்களாயி, மனசு ஒறப்போடெ இரிவா.


அதுகொண்டு, கொறச்சு உஷாருள்ளாவனாயிரு; சாயிவா நெலெயாளெ உள்ளுதன ஒக்க கொறச்சுகூடி சக்தி பருசு; ஏனாக ஹளிங்ங, நன்ன தெய்வத முந்தாக நின்ன பிறவர்த்தி ஒக்க திருப்தி இல்லாத்துதாயிற்றெ நா கண்டிங்.


Lean sinn:

Sanasan


Sanasan