Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 திமோத்தி 2:22 - Moundadan Chetty

22 அதுகொண்டு, பாலே சமெயாளெ கீயிக்கு ஹளி தோநா எல்லாவித பேடாத்த காரேகும் புட்டு மாறிக; எந்தட்டு, சுத்த மனசோடெ ஏசுக்கிறிஸ்தின கும்முடாக்களகூடெ சேர்ந்து நீதியுள்ளா காரெ கீயி, மற்றுள்ளாக்கள சினேகிசு, மற்றுள்ளாக்களகூடெ சமாதானமாயிற்றெ இரு; எல்லாரும் நின்ன நம்பத்தெ பற்றிதாவனாயிற்றெ இப்பத்தெகும் நோடிக.

Faic an caibideil Dèan lethbhreac




2 திமோத்தி 2:22
28 Iomraidhean Croise  

அவனமேலெ கல்லெருதண்டிப்பங்ஙே அவங், “எஜமானனாயிப்பா ஏசுவே! நின்னகையி நன்ன ஆல்ப்மாவின ஏல்சிதந்நீனெ; நன்ன ஏற்றெத்துக்கு” ஹளி பிரார்த்தனெ கீதாங்.


அவங் இல்லிகும் பந்தட்டு, நின்ன கும்முடா எல்லாரினும் ஹிடுத்துகெட்டத்தெ பேக்காயி தொட்டபூஜாரித கையிந்த அதிகாரபத்தற பொடிசிதீனல்லோ?” ஹளி ஹளிதாங்.


தெய்வராஜெயாளெ கிட்டா சந்தோஷ ஹளுது திம்புதனாளெயும் குடிப்புதனாளெயும் கிட்டா ஹாற உள்ளா சந்தோஷ அல்ல; பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு தெய்வத இஷ்டப்பிரகார ஜீவுசதாப்பங்ங கிட்டா சந்தோஷும் சமாதானும் தென்னெயாப்புது எதார்த்த சந்தோஷும் சமாதானும்.


அதுகொண்டு ஏசுக்கிறிஸ்தினகூடெ ஜீவுசா ஜீவிதாளெ நிங்க முந்தாக பருக்கிங்ஙி, தம்மெலெ, தம்மெலெ சமாதானமாயிற்றெ ஜீவுசத்தெ ஆக்கிரிசிவா.


அதுகொண்டு, நன்ன கூட்டுக்காறே! நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து நனங்ங தந்தா அதிகாரதாளெ நா நிங்காக புத்திஹளுதாப்புது; நிங்க கூட்டகூடா காரெயாளெயும், பிஜாருசா காரெயாளெயும், ஒப்புரும் நா ஹளுதே தொட்டுது ஹளிட்டுள்ளா பிஜார இல்லாதெ, ஒந்தே அபிப்பிராய உள்ளாக்களாயி இரிவா.


கொரிந்தி பட்டணதாளெ உள்ளா சபெக்காறிக எளிவா கத்து ஏன ஹளிங்ங; ஏசுக்கிறிஸ்தினகொண்டு நிங்கள ஜீவிதாத பரிசுத்தமாடத்தெ பேக்காயி தெய்வ நிங்கள ஊதுஹடதெ; ஏனாக ஹளிங்ங, ஈ லோகாளெ ஜீவுசா ஜனங்ஙளாளெ ஏறொக்க எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து தென்னெ நங்கள ஜீவித நெடத்துக்கு ஹளி ஊதீரெயோ, ஆக்கள ஜீவிதாத அவங் பரிசுத்த மாடீனெ.


அதுகொண்டு நன்ன சினேகுள்ளா கூட்டுக்காறே! நிங்க தெய்வத கும்முடுதன புட்டுடாதெ, பிம்மத கும்முடா ஹாற உள்ளா காரெத புட்டு மாறிவா.


அதுகொண்டு, எல்லதனகாட்டிலும் நிங்களகையி தெய்வ சினேக இத்தங்ஙே, மற்றுள்ளாக்களமேலெ சினேக காட்டத்தெ பற்றுகொள்ளு. சினேகத்தோடு பரிசுத்த ஆல்ப்மாவு தப்பா வராதும், அதனாளெ பிறித்தியேகிச்சு பொளிச்சப்பாடு ஹளத்துள்ளா வராதும், கிட்டத்தெபேக்காயி கூடுதலு ஆசெபட்டணிவா.


அதுகொண்டு, பேசித்தரத புட்டு மாறிவா; மனுஷம்மாரு கீவா எல்லா தெற்றும் ஆக்கள சரீரந்த புட்டு ஹொறெயெ உள்ளுதாப்புது; எந்நங்ங பேசித்தர ஹளுது அவன சரீராகே எதிராயிற்றெ உள்ளா குற்றத ஆப்புது கீவுது.


நங்கள தெய்வ தன்ன கருணெயும், சினேகும், ஏகோத்தும் அளவில்லாதெ நனங்ங தந்தாதெ. தன்ன நம்பத்தெகும், மற்றுள்ளாக்கள சினேகிசத்தெகும் நன்ன சகாசீதெ; இதொக்க நங்காக கிட்டுது எந்த்தெ ஹளிங்ங, நங்க கிறிஸ்து ஏசினகூடெ ஒந்தாயிற்றெ இப்புதுகொண்டாப்புது.


நா நின்னகூடெ ஈ பிறமாண ஒக்க ஹளிது ஏனகொண்டு ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்தின நம்பாக்க சினேக உள்ளாக்களாயி இருக்கு ஹளிட்டாப்புது; ஆ சினேக சுத்த ஹிருதயதாளெயும், ஒள்ளெ மனசாட்ச்சியாளெயும், மாய இல்லாத்த தெய்வ நம்பிக்கெயாளெயும் ஆப்புது பொப்புது.


அதுகொண்டு, தெய்வ நம்பிக்கெயாளெ ஜீவுசா கெண்டாக்க, பிரார்த்தனேக பேக்காயி கூடிபொப்பா எல்லாடெயும் அரிசபடாதெ, வாக்குதர்க்க கீயாதெ, பரிசுத்தமாயிற்றுள்ளா கையிபோசி பிரார்த்தனெ கீயிக்கு ஹளி நா ஹளுதாப்புது.


நீ ஒந்து பாலேகாறனாயி இப்புதுகொண்டு ஒப்பனும் நின்ன நிசார மாடா ஹாற நெடியாதெ; நீ மற்றுள்ளாக்கள முந்தாக எந்த்தெ கூட்டகூடுது, எந்த்தெ பரிமாருது, எந்த்தெ சினேகிசுக்கு, எந்த்தெ தெய்வத நம்புக்கு, தெற்று, குற்ற கீயாதெ எந்த்தெ ஜீவுசுக்கு ஹளிட்டுள்ளா எல்லா காரெயாளெயும் தெய்வ நம்பிக்கெ உள்ளாக்காக முன்மாதிரியாயிற்றெ ஜீவிசி காட்டு.


எந்நங்ங நீ தெய்வாகபேக்காயி ஜீவுசாவனாயி இப்புதுகொண்டு, இதனொக்க புட்டுமாறி நிந்தாக; மறிச்சு தெய்வ ஹளிதா ஹாற தென்னெ கீயி; தெய்வத இஷ்ட பிரகார ஜீவுசு; தெய்வ நம்பிக்கெ உள்ளாவனாயிரு; எல்லா காரெயாளெயும், பொருமெ உள்ளாவனாயிரு; மற்றுள்ளாக்களகூடெ சினேகத்தோடெயும், சாந்த சொபாவத்தோடெயும் பரிமாரு; ஈ காரெ ஒக்க வளரெ ஜாகர்தெயாயிற்றெ கீயி.


எல்லாரினகூடெயும் சமாதானமாயிற்றெ இப்பத்தெ நோடியணிவா; ஏகோத்தும் பரிசுத்தமாயிற்றெ நெடிவத்தெகும் நோடியணிவா; ஏனாக ஹளிங்ங, பரிசுத்த இல்லாதெ ஒப்பனும் எஜமானின காணரு.


நன்ன சினேகுள்ளா கூட்டுக்காறே! ஈ பூமியாளெ நிங்க ஜீவுசத்தெ ஹோப்புது கொறெச்சு கால மாத்தற ஒள்ளு; அதுகொண்டு, நிங்கள ஆல்ப்மாவின நாசமாடா பேடாத்த சரீரஆசெத ஒக்க புட்டுடிவா ஹளி, நா நிங்காக புத்தி ஹளிதப்புதாப்புது.


பேடாத்த எல்லதனும் புட்டு ஒள்ளெ காரெ கீயிவா; சமாதானமாயிற்றெ ஜீவுசத்துள்ளா பட்டெ அன்னேஷி அதனாளெ நெலெநில்லிவா.


நன்ன சினேகுள்ளா கூட்டுக்காறனாயிப்பா காயுவே! அவங் கீவா பேடாத்த காரெ ஒந்நனும், நீ எல்லிங்ஙி கீதுடுவாட; ஏனாக ஹளிங்ங, தெய்வ ஒள்ளேவனாயிப்புதுகொண்டு, ஒள்ளேது கீவா ஏவனும் தெய்வாக ஏற்றாவனாப்புது; பேடாத்த காரெ கீவாவாங் தெய்வத அறியாத்தாவனாப்புது.


Lean sinn:

Sanasan


Sanasan