Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 தெசலோனி 1:8 - Moundadan Chetty

8 எந்நங்ங, தெய்வத அங்ஙிகரிசத்தெ மனசில்லாத்த ஆள்க்காறிகும், நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அருதட்டும், அதன அனுசருசத்தெ மனசில்லாத்த ஆள்க்காறிகும், கிச்சினாளெ பேவா ஹாற உள்ளா சிட்ச்செ கிட்டுகு.

Faic an caibideil Dèan lethbhreac




2 தெசலோனி 1:8
59 Iomraidhean Croise  

எந்தட்டு ராஜாவு எடபக்க இப்பாக்களகூடெ, ‘சாபஹிடுத்தாக்களே! நன்னபுட்டு, ஹோயிவா; செயித்தானிகும் அவன தூதம்மாரிகும் பேக்காயி ஒரிக்கிபீத்திப்பா ஒரிக்கிலும் கெடாத்த கிச்சிக ஹோயிவா.


அந்த்தெ இந்த்தலாக்க ஒக்க நித்திய சிட்ச்செகும், ஒள்ளேக்க ஒக்க நித்திய ஜீவிதாகும் ஹோப்புரு” ஹளி ஏசு ஹளிதாங்.


லோகதாளெ பொளிச்ச பந்தட்டுங்கூடி மனுஷம்மாரா பிறவர்த்தி ஹொல்லாத்துது ஆயிப்புதுகொண்டு, ஆக்க பொளிச்சதகாட்டிலும் இருட்டின சினேகிசுது தென்னெ ஆப்புது ஆ சிட்ச்செக காரண.


அம்மங்ங ஆக்க “நின்ன அப்பாங் எல்லி இத்தீனெ?” ஹளி கேட்டுரு; ஏசு ஆக்களகூடெ, “நிங்காக நன்னும் கொத்தில்லெ, நன்ன அப்பனும் கொத்தில்லெ; நா ஏற ஹளிட்டுள்ளுது அருதித்தங்ங ஒந்சமெ நன்ன அப்பனும் அருதிப்புரு” ஹளி ஹளிதாங்.


ஆ காலதாளெ தெய்வ வஜன கூடுதலாயி பரகித்து; சிஷ்யம்மாரா எண்ண எருசலேமாளெ ஒந்துபாடு தும்பித்து; யூதா பூஜாரிமாரா எடெந்தும் கொறே ஆள்க்காரு ஏசினமேலெ நம்பிக்கெ பீத்துரு.


தெய்வதபற்றி அறிவத்தெகும், அதன ஏற்றெத்தத்தெகும் ஆக்காக மனசில்லாத்துதுகொண்டு, ஆக்கள ஆசெபிரகார பேடாத்த காரெ கீயட்டெ ஹளி தெய்வ ஆக்கள புட்டுடுத்து.


ஜீவோடெ எத்தா ஆ ஏசுக்கிறிஸ்தினகொண்டு அப்போஸ்தலம்மாராயிப்பா நங்காக தெய்வத கெலச கீவத்துள்ளா பாக்கிய கிடுத்து; நங்க ஆ கெலசகீவுதுகொண்டு லோகாளெ இப்பா எல்லா ஜாதிக்காரும் ஏசினமேலெ நம்பிக்கெ பீத்து, ஏசின அனிசரிசி நெடிவத்தெ பற்றீதெ; அம்மங்ங ஏசிக பெகுமானும் உட்டாக்கு.


எந்நங்ஙும், தெய்வத பற்றிட்டுள்ளா ஈ வர்த்தமானத எல்லாரும் ஏற்றெத்திபில்லெ; அதுகொண்டாப்புது “தெய்வமே! நின்னபற்றி நங்க கூட்டகூடிதா வாக்கின ஏற நம்பி ஏற்றெத்தீரெ?” ஹளி ஏசாயா பொளிச்சப்பாடி ஹளிப்புது.


அந்த்தெ நன்னகொண்டு பொறமெ ஜாதிக்காறிக ஒள்ளெவர்த்தமான அறிசி ஆக்க தெய்வாக அனிசரிசி நெடிவுதன பற்றி அல்லாதெ, பேறெ ஒந்நனபற்றியும் பெருமெ ஹளத்தெ நனங்ங தைரெஇல்லெ.


ஏனாக ஹளிங்ங, தெற்று குற்ற கீது நெடதங்ங சாயிவத்தெ ஆக்கு ஹளியும், தெய்வத கருணெ அனிசரிசி நெடதங்ங சத்தியநேரு உள்ளாவனாயிற்றெ மாறக்கெ ஹளியும், நிங்காக கொத்துட்டல்லோ?


தெய்வாக இஷ்டப்படா ஹாற எந்த்தெ நெடிவுது ஹளி சிந்திசி, தெற்று குற்ற கீயாதெ சத்தியநேரோடெ ஜீவிசிவா; ஏனாக ஹளிங்ங, நிங்களாளெ செலாக்க தெய்வதகூடெ ஒந்து பெந்தம் இல்லாதெ நெடதீரெ; இது கேட்டட்டு நிங்காக நாண பொப்பத்தெ பேக்காயாப்புது நா இதொக்க ஹளிதப்புது.


ஆ புத்திகொண்டு நங்க, தெய்வத சத்தியாக எதிராயிற்றெ கூட்டகூடாக்கள ஜெயிச்சீனு; லோக பிஜாரதாளெ நெடிவா மனுஷரா கிறிஸ்தின பற்றிட்டுள்ளா சிந்தெயாளெ நெடிவத்தெகும் பளக்கீனு.


புத்தி இல்லாத்த கலாத்திக்காறே! ஏசுக்கிறிஸ்து குரிசாமேலெ சத்துதனபற்றி நிங்களகூடெ அசு ஒயித்தாயி ஹளி தந்தட்டுகூடி, நிங்கள மந்தறவாத கீது மயக்கிது ஏற?


பண்டு நிங்க சத்திய தெய்வத அறியாதித்தா காலதாளெ, தெய்வாக கொடத்துள்ளா பெகுமானத ஈ லோகாளெ உள்ளா மற்றுள்ளா காரியங்ஙளிக கொட்டு, அந்த்தலதங்ங அடிமெயாயிற்றெ ஜீவிசிண்டித்துரு.


அதுகொண்டு, தெய்வத பரிசுத்தமாயிற்றுள்ளா சொபாவத அறியாத்த அன்னிய ஜாதிக்காரு கீவா ஹாற, இந்த்தல நேந்தரண இல்லாத்த சரீர ஆசெ உள்ளாக்களாயி, நிங்களும் ஜீவுசத்தெ பாடில்லெ.


அதனபகர, தெய்வத அரிசங்கொண்டு சத்துருக்களா நாசமாடத்துள்ளா கிச்சும், நங்க அஞ்சிக்கெயோடெ காத்தண்டிப்பா ஞாயவிதியும் உட்டாக்கொள்ளு.


ஏனாக ஹளிங்ங, “ஹகெ மீட்டுதும், பகராக பகர கீவுதும் ஒக்க நனங்ஙுள்ளுதாப்புது” ஹளியும், “எஜமானு தன்ன ஜனத ஞாயவிதிப்பாங்” ஹளியும் ஹளிதாவாங் ஏற ஹளி நங்காக கொத்துட்டல்லோ!


அப்ரகாமிக அவகாசமாயிற்றுள்ளா சலத கொடத்தெ பேக்காயி தெய்வ அவன ஊளாதாப்பங்ங, அவங் அதன அனிசரிசி அல்லிக ஹோதுதும் ஆ நம்பிக்கெயாளெ தென்னெயாப்புது; எல்லிக ஹோப்புது ஹளி கொத்தில்லாதெ இத்தட்டும், அவங் தெய்வத வாக்கு கேட்டு ஹொறட்டு ஹோதாங்.


காரண, தெய்வ சுட்டுகரிப்பா கிச்சின ஹாற உள்ளாவனாப்புது.”


அந்த்தெ இப்பங்ங, நங்கள எஜமானு ரெட்ச்செத பற்றிட்டுள்ளா சத்தியத, முந்தெ, முந்தெ அறிசிப்புது கொண்டு, நங்காக கிட்டிதா ஈ தொட்ட ரெட்ச்செ முக்கிய ஹளி அங்ஙிகரிசாதெ ஜீவிசிதுட்டிங்ஙி, நங்காகும் சிட்ச்செ கிட்டுகல்லோ? ஈ ஒள்ளெவர்த்தமான சத்திய ஆப்புது ஹளி எஜமானனப்படெந்த கேட்டாக்களும் நங்காக ஹளிதந்துதீரல்லோ!


அந்த்தெ அவங் படிச்சுதுகொண்டு, தெகெஞ்ஞாவனாயிற்றெ ஆதாங்; அந்த்தெ, தன்ன அனிசரிசி நெடிவா எல்லாரிகும் நித்தியமாயிற்றுள்ளா ரெட்ச்செ கிட்டத்தெகும் அவங் காரணக்காறங் ஆதாங்.


நேரத்தே தெய்வ தீருமானிசிதா ஹாற தென்னெ, நிங்க ஏசுக்கிறிஸ்தின அனிசரிசி ஜீவுசத்தெ பேக்காயும், ஏசின சோரெகொண்டு பரிசுத்தமாடத்தெ பேக்காயும் பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டு தெய்வத மக்களாயிற்றெ தெரெஞ்ஞெத்திப்பா நிங்காக தெய்வத கருணெயும், சமாதானும் கூடுதலாயி கிட்டட்டெ.


அப்ரகாமின ஹிண்டுரு சாராளும் அந்த்தெ தென்னெயாப்புது தன்ன கெண்டன “எஜமானனே!” ஹளி ஊது, கெண்டன அனிசரிசி ஜீவிசிது; அதே ஹாற நிங்களும் ஒள்ளெ காரெ கீதண்டு, ஒந்து ஆபத்திகும் அஞ்சாதெ ஜீவிசிதங்ங சாராளா சந்ததியாயிற்றெ இப்புரு.


தெய்வத ஞாயவிதிந்த ஒப்பங்ஙும் தப்சத்தெ பற்ற; ஏனாக ஹளிங்ங, தன்ன மக்கள ஆப்புது முந்தெ தெய்வ சிட்ச்சிசத்தெ தொடங்ஙுது; அந்த்தெ இப்பங்ங தெய்வத நம்பாத்தாக்க எந்த்தெ ஆ சிட்ச்செந்த தப்சத்தெ பற்றுகு?


எந்நங்ங இந்து இப்பா லோகும், ஆகாசும் பூமியும் ஒக்க தெய்வத வாக்கினாளெ கிச்சு கவுசத்தெ பேக்காயி மாற்றி பீத்திப்புதாப்புது; அதுமாத்தறல்ல தெய்வபக்தி இல்லாத்த ஆள்க்காறிக சிட்ச்செ கொடத்தெ பேக்காயும் ஞாயவிதி ஜினட்ட பீத்திப்புதாப்புது.


அதே ஹாற தென்னெ சோதோம் கொமாரா ஹளா பட்டணதாளெ இத்தா ஜனங்ஙளு, பேசித்தர கீதாகண்டு, தெய்வ ஆக்களொக்க ஒரிக்கிலும் கெடாத்த கிச்சினாளெ ஹைக்கித்து; அதே ஹாற தென்னெ ஈக்காகும் சிட்ச்செ கிட்டுகு.


அதுகளிஞட்டு, ஆக்கள ஏமாத்திண்டித்தா செயித்தானினும் கிச்சு கத்திண்டிப்பா கெந்தக கடலாளெ எருதுரு; ஆ மிருகாதும், ஆ கள்ளபொளிச்சப்பாடிதும் அல்லி தென்னெயாப்புது நேரத்தே எருதித்துது; அல்லி, ஆக்க இரும் ஹகலுமாயிற்றெ எந்தெந்தும் உபத்தர படுரு.


எந்நங்ங, தைரெ இல்லாத்தாக்க, தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாக்க, தெய்வாக அறப்புள்ளா காரெ கீவாக்க, கொலெகாரு, பேசித்தர கீவாக்க, மந்தறவாதிமாரு, பிம்மத கும்முடாக்க, பொள்ளு ஹளாக்க இந்த்தெ உள்ளா எல்லாரினும், எறடாமாத்த மரண ஹளா கிச்சும், கெந்தகும் கத்திண்டிப்பா கடலாளெ தள்ளுவிங்” ஹளி ஹளிதாங்.


ஆக்க ஒச்செகாட்டி, “பரிசுத்தும், சத்தியமும் உள்ளா எஜமானனே! லோகாளெ இப்பாக்காக ஏஸுகால ஞாயவிதி கொடாதிப்பெ? நங்கள கொந்தாக்கள ஏஸுகாலட்ட பகர மீட்டாதிப்பெ?” ஹளி கேட்டுரு.


Lean sinn:

Sanasan


Sanasan