Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 பேதுரு 1:6 - Moundadan Chetty

6 புத்தியோடெ அச்சடக்க உள்ளாக்களாயும், அச்சடக்கத்தோடெ பொருமெ உள்ளாக்களாயும், பொருமெயோடெ தெய்வபக்தி உள்ளாக்களாயும்,

Faic an caibideil Dèan lethbhreac




2 பேதுரு 1:6
40 Iomraidhean Croise  

ஆக்க கீவா பேடத்தகாரெ ஒக்க நிங்க சகிச்சு, ஒறச்சு நிந்நங்ங நிங்கள ஆல்ப்மாவின காத்தம்புரு.”


எந்நங்ங ஒள்ளெ மண்ணாளெ பித்தா பித்திக ஒத்தாக்க, தெய்வ வஜனத கேட்டு, மனசினாளெ ஏற்றெத்தி, பொருமெயோடெ காத்து, புத்திமுட்டு பந்நங்ஙும் சகிச்சு, தெய்வ இஷ்டப்படா ஹாற ஜீவிசி பல தப்பாக்களாயிப்புரு.”


அந்த்தெ பவுலு, சத்திய ஜீவிதாதபற்றியும், அச்சடக்கதபற்றியும், இனி பொப்பத்துள்ளா காலத ஞாயவிதிபற்றியும் கூட்டகூடதாப்பங்ங, பெலிக்ஸிக அஞ்சிக்கெ ஹுக்கித்து; அம்மங்ங அவங் பவுலாகூடெ, “மதி, மதி! ஈக நீ ஹோயுடு; நனங்ங சவேரி கிட்டதாப்பங்ங நின்ன ஊளக்கெ” ஹளி ஹளிதாங்.


தெய்வத புஸ்தகதாளெ அந்த்தெ எளிதிப்புது ஏனாக ஹளிங்ங, மற்றுள்ளாக்கள கொண்டு நங்காக பொப்பா நாணக்கேடு ஒக்க சகிச்சு, தெய்வ நம்பிக்கெயாளெ ஒறச்சு நில்லத்தெபேக்காயி தென்னெயாப்புது.


நசிச்சு ஹோகாத்த ஜீவிதாக பேக்காயி, ஒள்ளெ பிறவர்த்தி கீது பொருமெயோடெ ஜீவுசாக்காக தெய்வ பெலெபிடிப்புள்ளா நித்திய ஜீவித கொடுகு.


நங்க காணாத்த ஒந்து ஜீவித கிட்டுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெ உள்ளாக்களாயி இப்பங்ங, அது கிட்டத்தெபேக்காயி பொருமெயாயிற்றெ காத்திப்பும்.


எந்நங்ங ஆக்க, பந்தயதாளெ ஜெயிப்பத்தெபேக்காயி எல்லா காரெயாளெயும் ஆசெ அடக்கிபீத்து மேலின ஒயித்தாயி நோடீரெ; நசிச்சு ஹோப்பா சம்மானாக பேக்காயி ஆக்க அந்த்தெ கீவதாப்பங்ங, ஒரிக்கிலும் நசியாத்த சம்மான கிட்டுக்கிங்ஙி நங்க எந்த்தெ ஜீவுசுக்கு? ஓர்த்துநோடிவா?


எந்த்தெ ஹளிங்ங, நங்க ஏன கீதங்ஙும், ஏன கூட்டகூடிதங்ஙும் தெய்வாக இஷ்டப்பட்டா ஹாற கீதீனு; அதுகொண்டு நங்க கஷ்ட, புத்திமுட்டு, எல்லதனும் மனசொறப்போடெ தாஙிண்டு நெடதீனு.


தாழ்மெ உள்ளாக்களாயி இப்புதும், சொந்த ஆசெ அடக்கி பீப்பத்தெ கழிவுள்ளாக்களாயி இப்புதும் தென்னெயாப்புது தெய்வத நேம; இந்த்தெ நெடிவா ஆள்க்காறிக எதிராயிற்றெ பேறெ ஒந்து நேமும் இல்லெ.


அதுமாத்தற அல்ல, ஏசுக்கிறிஸ்து தனங்ங பந்தா கஷ்டத ஒக்க சந்தோஷமாயிற்றெ சகிச்சா ஹாற தென்னெ, நிங்காக பொப்பா கஷ்டதாளெயும் நிங்க பொருமெயாயிற்றெ சகிப்பத்துள்ளா பெல கிட்டத்தெ பேக்காயும் நங்க பிரார்த்தனெ கீதீனு.


எந்த்தெ ஹளிங்ங, நிங்க தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்து, தெய்வாகபேக்காயி கீவா கெலசாகும், நிங்கள கஷ்டப்பாடின எடேக நிங்க மற்றுள்ளாக்கள சினேகிசுது கொண்டும், அப்பனாயிப்பா தெய்வத முந்தாக, எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின கையிந்த நிங்காக கிட்டா பலாக பேக்காயி, ஒறெச்ச நம்பிக்கெ பீத்திப்புதுகொண்டும் நங்க தெய்வாக நண்ணி ஹளீனு.


நிங்காக பந்தா கஷ்டப்பாடொக்க சகிச்சு, ஏசினமேலெ ஒறச்ச நம்பிக்கெ உள்ளாக்களாயி இப்புதன கண்டட்டு, அதனபற்றி ஒக்க தெய்வ சபெயாளெ பெருமெயாயிற்றெ கூட்டகூடீனு.


கிறிஸ்து ஜீவிசிதா ஹாற தென்னெ நிங்க தெய்வ சினேகதாளெ வளரத்தெகும், கிறிஸ்து சகிச்சா ஹாற தென்னெ கஷ்ட சகிப்பத்தெகும், தெய்வ நிங்கள சகாசட்டெ.


ஹிந்தெ எந்த்தெ ஹளிங்ங, தெய்வபக்தி உள்ளா ஹெண்ணாக நெடிவா ஹாற, ஒள்ளெ பிறவர்த்தி உள்ளாக்களாயிற்றெ ஜீவிசி காட்டுக்கு; இதாப்புது செரியாயிற்றுள்ளா அலங்கார.


பிறித்தியேகிச்சு ராஜாக்கம்மாரிகும், பரண அதிகாரதாளெ உள்ளா எல்லாரிக பேக்காயும், ஒயித்தாயி பிரர்த்தனெ கீயிவா; அந்த்தெ பிரார்த்தனெ கீவதாப்பங்ங, நங்க சமாதானமாயிற்றும், சொஸ்த்தமாயிற்றும் ஜீவுசக்கெ; எந்நங்ஙே தெய்வத சினேகிசத்தெயும், மனுஷராகூடெ ஒயித்தாயி பரிமாறத்தெகும் நங்காக பற்றுகொள்ளு.


தெய்வபக்தி பற்றிட்டுள்ளா மர்ம ஹளுது ஏமாரி தொட்டுது ஹளிட்டுள்ளுதங்ங ஒந்து சம்செயும் இல்லெ; கிறிஸ்து ஏசு ஈ லோகாளெ மனுஷனாயி பந்நா; கிறிஸ்து நீதி உள்ளாவனாப்புது ஹளி பரிசுத்த ஆல்ப்மாவு காட்டிதந்துத்து; தூதம்மாரும் ஏசின கண்டுரு; யூதம்மாரல்லாத்த அன்னிய ஜாதிக்காறாகூடெ ஏசினபற்றி அறிவத்தெ பற்றித்து; ஈ லோக ஜனங்ஙளு எல்லாரும் ஏசின நம்பிரு; தெய்வ பெகுமானத்தோடெ ஏசின சொர்க்காக கொண்டுஹோத்து.


எந்நங்ங நீ தெய்வாகபேக்காயி ஜீவுசாவனாயி இப்புதுகொண்டு, இதனொக்க புட்டுமாறி நிந்தாக; மறிச்சு தெய்வ ஹளிதா ஹாற தென்னெ கீயி; தெய்வத இஷ்ட பிரகார ஜீவுசு; தெய்வ நம்பிக்கெ உள்ளாவனாயிரு; எல்லா காரெயாளெயும், பொருமெ உள்ளாவனாயிரு; மற்றுள்ளாக்களகூடெ சினேகத்தோடெயும், சாந்த சொபாவத்தோடெயும் பரிமாரு; ஈ காரெ ஒக்க வளரெ ஜாகர்தெயாயிற்றெ கீயி.


ஏரிங்ஙி ஒப்பாங், நங்கள தெய்வமாயிப்பா ஏசுக்கிறிஸ்தின நேருள்ளா உபதேசகும், தெய்வ பக்திக ஏற்ற உபதேசகும் விரோதமாயி தெற்றாயிற்றுள்ளா பேறெ ஒந்நனபற்றி உபதேச கீவாவனாயிதுட்டிங்ஙி, நீ ஜாகர்தெயாற்றெ இருக்கு.


எந்நங்ங ஒப்பங்ங, உள்ளுது மதி ஹளிட்டுள்ளா பிஜாரத்தோடு தெய்வபக்தியாளெ ஜீவுசுதாப்புது எதார்த்தமாயிற்றுள்ளா சொத்து.


இந்த்தலாக்க தெய்வாகபேக்காயி ஒயித்தாயி ஜீவிசீனு ஹளி நடிச்சண்டிப்புரு; எந்நங்ங ஆக்க தெய்வாகபேக்காயி ஜீவுசத்துள்ளா ஆ, சக்தித நங்காக ஆவிசெ இல்லெ ஹளாக்களாப்புது; நீ அந்த்தலாக்களகூடெ கூடாதெ.


நன்ன ஹாற தென்னெ நீனும் ஏசின நம்புதுகொண்டு நேராயிற்றெ நன்ன மங்ஙனாயிப்பா தீத்துவே! விஷேஷப்பட்டா அப்போஸ்தலனாயிப்பா பவுலு ஹளா நா கத்து எளிவுது ஏன ஹளிங்ங, நங்கள அப்பனாயிப்பா தெய்வும், நங்கள ரெட்ச்சகனாயிப்பா ஏசுக்கிறிஸ்தும் நினங்ங கருணெயும், சமாதானும் தரட்டெ.


நேரெமறிச்சு, அவங் எந்த்தெ இருக்கு ஹளிங்ங, தன்ன ஊரிக பொப்பாக்கள சீகருசாவனும், ஒள்ளெ காரெ ஏனோ அதன சந்தோஷத்தோடெ கீவாவனாயும், சுபோத உள்ளாவனாயும், சத்தியநேரோடெ நெடிவாவனாயும், சுத்தனாயிற்றெ ஜீவுசாவனும், ஒள்ளெ நெடத்தெ உள்ளாவனாயும் ஆயிருக்கு.


வைசிக தொட்ட கெண்டாக்க, எல்லா காரெயாளெயும் சாந்தசொபாவ உள்ளாக்ளாயி இருக்கு ஹளியும், மற்றுள்ளாக்க மதிப்பா ஹாற நெடீக்கு ஹளியும், சுபோத உள்ளாக்களாயி இருக்கு ஹளியும், தெய்வ நம்பிக்கெயாளெயும், சினேகதாளெயும், பொருமெயாளெயும் தெகெஞ்ஞாக்களாயி நெடீக்கு ஹளி புத்தி ஹளிகொடு.


நிங்க தெய்வத இஷ்ட நிவர்த்தி கீயிவுதுகொண்டு, தெய்வ நிங்காக தரக்கெ ஹளி ஹளிதா அனுக்கிரகத பொடுசத்தெ மனசொறப்புள்ளாக்களாயி இரிவா.


“அதுகொண்டு மளெமோடத ஹாற ஈமாரி சாட்ச்சிக்காரு நங்கள சுத்தூடும் இப்பதாப்பங்ங, எல்லாவித தடசதும், தெற்று குற்ற கீசத்தெபேக்காயி நங்கள ஹிடுத்து முறிக்கிண்டிண்டிப்பா எல்லா சொபாவத கொடது எருதட்டு, நங்கள முந்தாக பீத்திப்பா பந்தயதாளெ மனசொறப்போடெ ஓடத்தெ நோடுவும்.


நிங்க மடியம்மாராயி ஆப்புது நங்காக இஷ்டல்ல; எந்நங்ங, தெய்வ தரக்கெ ஹளி வாக்கு ஹளிதன நம்பிக்கெயோடும், பொருமெயோடும், அது கிட்டத்தெபேக்காயி காத்தண்டிப்பா ஆள்க்காறா கண்டு படிச்சு ஆக்கள ஹாற நெடதணிவா.


அந்த்தெ அப்ரகாமும், தெய்வ அவங்ங சத்தியகீது ஹளிதன கிட்டாவரெட்ட பொருமெயாயிற்றெ காத்தித்து பொடிசிதாங்.


தெய்வ தன்ன தெய்வீகமாயிற்றுள்ளா சக்தியாளெ நங்கள ஊதுஹடதெ; அந்த்தெ ஊதா தெய்வத அறிவுதுகொண்டு, நங்க ஈ லோகாளெ ஜீவுசத்தெகும், தெய்வபக்தியோடெ ஜீவுசத்தெகும் ஆவிசெயுள்ளா எல்லதும், தன்ன சக்தி நங்காக தந்துஹடதெ.


இதொக்க சம்போசத்துள்ளுதுகொண்டு நிங்க எந்த்தெ பக்தியாயிற்றும், பரிசுத்தமாயிற்றும் ஜீவுசுக்கு?


நிங்கள கூட்டுக்காறனாயிப்பா யோவானு எளிவுது ஏன ஹளிங்ங, நிங்க ஏசினகூடெ சேர்ந்நு ஜீவுசாஹேதினாளெ, கஷ்ட சகிச்சா ஹாற தென்னெ, நானும் கஷ்ட சகிச்சாவனாப்புது; ஆ கஷ்டதாளெ நிங்காக உட்டாயித்தா மனசொறப்பினாளெயும், தெய்வ பரிப்பா ராஜேகபேக்காயி காத்திப்பா நானும் பங்குள்ளாவனாப்புது; நா தெய்வத வாக்கின அறிசி, ஏசினபற்றி சாட்ச்சி ஹளிதுகொண்டு, பத்மோஸ் ஹளா தீவிக நன்ன நாடுகடத்திரு.


ஏனாக ஹளிங்ங, ஜெயிலாளெ ஹாக்கத்துள்ளாக்கள ஜெயிலாளெ ஹாக்குரு; வாளாளெ அறுத்து கொல்லத்துள்ளாக்கள வாளாளெ அறுத்து கொல்லுரு; அதுகொண்டு, தெய்வஜனமாயிப்பா ஆள்க்காறிக மனசொறப்பும், தெய்வதமேலெ நம்பிக்கெயும் பேக்கு.


அதுகொண்டு, தெய்வத கல்பனெ அனிசரிசி, ஏசினமேலெ நம்பிக்கெ பீத்திப்பா ஜனாக மனசொறப்பு அத்தியாவிசெ ஆப்புது” ஹளி ஹளிதாங்.


நனங்ஙபேக்காயி கஷ்டப்பட்டு நீ கீதா கெலசதும், நினங்ஙுள்ளா மனசொறப்பும் ஒக்க நா அறிவிங்; நின்னகொண்டு துஷ்டம்மாரா சகிப்பத்தெ பற்ற ஹளிட்டுள்ளுதும், அப்போஸ்தலம்மாரு அல்லாத்த ஆக்க, தங்கள அப்போஸ்தலம்மாரு ஹளிண்டு நெடதுரு; எந்நங்ங, நீ ஆக்கள சோதனெ கீதட்டு, ஆக்க கள்ளம்மாராப்புது ஹளி கண்டருதெ; அதும் நனங்ங கொத்துட்டு.


Lean sinn:

Sanasan


Sanasan