1 திமோத்தி 4:6 - Moundadan Chetty6 நீ இதொக்க, ஏசின நம்பி ஜீவுசா எல்லாரிகும் படிசி கொட்டங்ங, நீ ஏசுக்கிறிஸ்திக ஒள்ளெ கெலசகாறனாயிறக்கெ; அதே ஹாற நீ அனிசரிசி பொப்பா உபதேசங்கொண்டு சத்திய வஜனதாளெயும் தெய்வ நம்பிக்கெயாளெயும் வளரத்தெ பற்றுகு. Faic an caibideil |
அதங்ங பேக்காயிற்றெ ஆப்புது, நன்ன மங்ஙன ஹாற இப்பா பிரியப்பட்டா திமோத்தித நிங்களப்படெ ஹளாயிச்சுது; அவங் தெய்வாகபேக்காயி சத்தியநேராயி கெலச கீவாவனாப்புது; நா பல சபெகும் ஹோயி கிறிஸ்தினபற்றி உபதேசகீவா ஹாற, எந்த்தெஒக்க ஜீவிசீனெ ஹளிட்டுள்ளுதொக்க அவங் கண்டுதீனெ; அதுகொண்டு, நிங்களும் அந்த்தெ ஜீவுசத்துள்ளா பட்டெத அவங் நிங்காக ஹளிதப்பாங்.
ஆக்க கிறிஸ்தின கெலசகாறாதங்ங, நா ஆக்களகாட்டிலும் ஒயித்தாயி கெலச கீவாவனாப்புது; ஈகளும் புத்தியில்லாத்தாக்க பெருமெ ஹளா ஹாற தென்னெ நானும் ஹளுது; கிறிஸ்திக பேக்காயி நா ஆக்களகாட்டிலும் கூடுதலு கஷ்டப்பட்டு கெலசகீதிங்; பல தவணெ நன்ன ஜெயிலாளெ ஹைக்கிரு; நன்ன ஒந்துபாடு ஹூலு ஹுயித்துரு; பல தவணெ சாவின கண்டாவனாப்புது நா.
மனுஷராகூடெ கீதா ஹொசா ஒடம்படித பற்றி ஜனங்ஙளிக ஹளிகொடத்தெ தெய்வ தென்னெயாப்புது நங்கள யோக்கிதெ உள்ளாக்களாயிற்றெ மாடிப்புது; ஆ ஒடம்படி நேரத்தெ மோசெதகொண்டு எளிதித்தா ஒடம்படித ஹாற உள்ளுதல்ல; ஏனாக ஹளிங்ங, நேரத்தெ எளிதிப்பா ஒடம்படிகொண்டு தெற்று கீவா ஆள்க்காறிக சாவுதென்னெ கிட்டுகொள்ளு; எந்நங்ங, ஈ ஹொசா ஒடம்படிகொண்டு பரிசுத்த ஆல்ப்மாவின சகாயதாளெ நித்திய ஜீவித கிட்டுகு.
அதுமாத்தறல்ல நிங்கள மனசினாளெ ஏகோத்தும் தொட்ட அறிவாயிற்றெ இறபேக்காத்து ஏசுக்கிறிஸ்தின வஜனதாளெ உள்ளா அறிவாப்புது; ஆ அறிவுகொண்டு மற்றுள்ளாக்க தெற்று குற்ற கீயாதிப்பத்தெ புத்தி ஹளிகொடிவா; தெய்வ நிங்களமேலெ கருணெ காட்டி நிங்காக தந்திப்பா ஆ அறிவினாளெ, மற்றுள்ளாக்கள சந்தோஷ படிசி, தெய்வத பக்தியோடெ பாடி பெகுமானிசிவா.