20 அலெக்சாண்டுரும், இமானெ ஹளாவனும் அந்த்தலாக்களாப்புது; ஆக்க தெய்வாக விரோதமாயிற்றெ குற்ற ஹளாதிப்பத்தெ பேக்காயி, நா ஆக்கள செயித்தானின கையி ஏல்சி கொட்டுட்டிங்.
ஆக்க ஹளிட்டும் அவங் கேட்டுத்தில்லிங்ஙி, ஆ காரெத சபெக்காறிக அருசு; சபெக்காரு ஹளிட்டும் அவங் கேட்டுத்தில்லிங்ஙி, அவன அன்னிய ஜாதிக்காறா ஹாரும், நிகுதி பிரிப்பாவன ஹாரும் பிஜாரிசீக.”
அம்மங்ங அல்லி இப்பா யூதம்மாரு, ஜனக்கூட்டத கண்டு அசுயபட்டு, பவுலு கூட்டகூடிதா வாக்கிக எதிராயிற்றெ தூஷணவாக்கு ஹளிரு.
அம்மங்ங செல யூத மூப்பம்மாரு, அலெக்சாண்டுரு ஹளாவன ஆக்களகூடெ கூட்டகூடத்தெபேக்காயி, ஜனங்ஙளா முந்தாக தள்ளி நிருத்திரு; அவங் ஆக்களபக்க கைகாட்டி, அடங்ஙி இப்பத்தெ ஹளிட்டு, ஆக்கள சமாதானபடுசத்தெ நோடிதாங்.
எந்நங்ங இந்த்தெ தெய்வ நங்காக சிட்ச்செ தந்நங்ங அது நங்கள ஜாள்கூடி திருத்தத்தெ பேக்காயிற்றெ தென்னெயாப்புது; அதல்லாதெ ஈ லோக ஜனதகூடெ சேர்சி, நங்காகும் சிட்ச்செ தப்பத்தெ பேக்காயிற்றெ அல்ல.
அந்த்தெ, ஆ சிந்தெயாளெ நெடிவத்தெ பளகாத்த ஆள்க்காறின, தெய்வ நங்காக தந்திப்பா அறிவினாளெ பூரணமாயிற்றெ கிறிஸ்தின சிந்தெயாளெ நெடிவத்தெ பளக்கீனு.
நா நிங்களப்படெ பந்தட்டு, தெற்று கீதாக்கள நனங்ஙுள்ளா அதிகாரத காட்டி நிங்கள சிட்ச்சிசத்தெ ஆக்கிருசுதில்லெ; ஆக்க அதனமுச்செ திருந்துக்கு ஹளிட்டாப்புது இதொக்க எளிவுது. எஜமானு நனங்ங ஈ அதிகார தந்திப்புது நிங்கள நாசமாடத்தெ பேக்காயிற்றெ அல்ல; நிங்கள ஒயித்துமாடத்தெ பேக்காயிற்றெ தென்னெயாப்புது.
எந்நங்ஙும் அந்த்தலாக்கள சத்துருக்களாயிற்றெ பிஜாருசுவாட; அண்ணதம்மந்தீரா ஹாரும், அக்கதிங்கெயாடுறா ஹாரும் பிஜாரிசி, ஆக்காக புத்தி ஹளிகொடிவா.
இதொக்க நா ஏனாக ஹளுது ஹளிங்ங, எள வைசுள்ளா விதவெமாராளெ செலாக்க ஈகதென்னெ தெய்வதபுட்டு செயித்தானின ஹிந்தோடெ ஹோயிகளிஞுத்து.
நா நின்னகூடெ ஹளிதா ஈ காரெ ஒக்க, நீ ஆக்கள படிசிண்டே இரு; வாக்குதர்க்க கீவத்தெபாடில்லெ ஹளி (பிஜாரிசி) தெய்வ கேளா ஹாற நீ ஆக்களகூடெ ஹளு; இந்த்தல தர்க்க ஹளுது, இதன கேளாக்கள தெய்வ நம்பிக்கெத இல்லாதெ மாடத்துள்ளுதும், ஒந்நங்ஙும் உபகார படாத்துதும் ஆப்புது.
அந்த்தலாக்கள உபதேச தேகத மேலெ கேன்சரு தெண்ண படர்ந்நு நாசமாடா ஹாற உள்ளுதாப்புது; இமானெயும், பிலேத்து ஹளாக்க இப்புரும் அந்த்தல உபதேச ஆப்புது ஹளிகொடுது.
எந்த்தெ ஹளிங்ங, மனுஷம்மாரு தன்னபோற்றி சொபாவ உள்ளாக்களாயும், சொத்துமொதுலின ஆக்கிர உள்ளாக்களாயும், வீம்பு ஹளாக்களாயும், அகங்கார உள்ளாக்களாயும், மரியாதி இல்லாதெ கூட்டகூடாக்களாயும், அவ்வெஅப்பன அனுசருசாத்தாக்களாயும், நண்ணி இல்லாத்தாக்களாயும், அசுத்தம்மாராயும்,
‘நன்ன மங்ஙா! எஜமானின சிட்ச்செத நீ நிசாரமாயிற்றெ கருதுவாட; அவங் ஜாள்கூடதாப்பங்ங நீ முசினி பாடுசுவாட.
அம்மங்ங, கடலிந்த ஒந்து மிருக ஹத்தி பொப்புது கண்டிங்; அதங்ங ஏளு தெலெயும், ஹத்து கொம்பும் உட்டாயித்து; அதன கொம்பாளெ ஹத்து கிரீடம் உட்டாயித்து; ஒந்நொந்து தெலேமேலெயும், தெய்வத அவமானபடுசா ஹெசறும் உட்டாயித்து.
ஏறனமேலெ நனங்ங சினேக உட்டோ ஆக்கள நா ஜாள்கூடி, சிட்ச்சிசி திருத்தீனெ; அதுகொண்டு நீ ஜாகர்தெயாயிற்றெ மனசுதிரிஞ்ஞு பந்தூடு.