Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 தெசலோனி 5:6 - Moundadan Chetty

6-7 ஆக்க எந்த்தெ ஜீவிசீரெ ஹளிங்ங, சந்தெக ஒறங்ஙாக்க ஆக்கள சுத்தூடு ஏன நெடதாதெ ஹளி அறியாதெ ஒறங்ஙாஹாரும், ஒப்புறிகும் அறிய ஹளி பிஜாரிசிட்டு இருட்டினாளெ பேடாத்த காரெ கீவாக்கள ஹாரும் ஆப்புது ஜீவுசுது; அதுகொண்டு நங்க ஆக்கள ஹாற நெடியாதெ, புத்தி தெளிஞ்ஞாக்களாயும், உணர்வுள்ளாக்களாயும் இருக்கு.

Faic an caibideil Dèan lethbhreac




1 தெசலோனி 5:6
40 Iomraidhean Croise  

அவங் பித்திகளிஞட்டு அவன ஊரிக ஹோயி அந்து சந்தெக கெடது ஒறங்ஙதாப்பங்ங, அவன சத்துருக்களு பந்தட்டு, பித்திதா பைலாளெ களெ பித்தின பித்திட்டு ஹோதுரு.


நா இஞ்ஞே சமெயாளெ பொப்பிங் ஹளிட்டுள்ளுது நிங்காக கொத்தில்லாத்துது கொண்டு ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா.


அதுகொண்டு ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; மனுஷனாயி பந்தா நா திரிச்சு பொப்பா ஜினும், நேரம் நிங்காக கொத்தில்லல்லோ!” ஹளி ஹளிதாங்.


அந்த்தெ ஆக்க மொதேகாறிக பேக்காயி கொறேநேர ஒந்து சலதாளெ காத்தித்துரு; எந்நங்ங மொதேகாறஹைதாங் பொப்பத்தெ கொறச்சு தாமச ஆயிண்டுஹோத்து. அதுகொண்டு ஆக்க எல்லாரும் குளுதாடெ தென்னெ ஒறங்ஙிண்டுஹோதுரு.


எந்தட்டு ஏசு ஆக்க மூறாளாகூடெ “நன்ன மனசினாளெ ஜீவங் ஹோப்பா ஹாற உள்ளா சங்கட உட்டாயி ஹடதெ; அதுகொண்டு நிங்க இல்லி ஒறங்ஙாதெ குளுதிரிவா” ஹளி ஹளிட்டு,


நன்ன சிஷ்யம்மாராயிப்பா நிங்காக ஹளுதன, நா எல்லாரிகும் ஹளுதாப்புது; ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா” ஹளி ஹளிதாங்.


ஏனாக ஹளிங்ங, எஜமானு ஏக பொப்பாங் ஹளி காத்திப்பா கெலசகாறிக ஒள்ளெ மரியாதெ கிட்டுகு; எந்த்தெ ஹளிங்ங தனங்ஙபேக்காயி காத்தித்துதுகொண்டு, ஆ எஜமானு திரிச்சு பந்தட்டு அரேக தோர்த்துமுண்டு கெட்டி, கெலசகாறா குளிசி தீனி பொளிம்பி கொடுவாங் ஹளி நா சத்தியமாயிற்றெ ஹளுதாப்புது.


ஒப்பன ஊரின, கள்ளம்மாரு கள்ளத்தெ பொப்புரு ஹளி நேரத்தே அவங் அருதித்தங்ங, அவன மெனெ ஹுக்கி கள்ளத்தெ புடுனோ? இல்லெ, புடாங் ஹளி நிங்காக கொத்துட்டல்லோ? அதே ஹாற மனுஷனாயி பந்தா நானும் ஏது சமெயாளெ திரிச்சு பொப்பிங் ஹளி நிங்க அறியாத்துதுகொண்டு ஏகோத்தும் ஒரிங்ஙி இரிவா.” ஹளி ஹளிதாங்.


அதுகொண்டு இனி சம்போசத்தெ ஹோப்பா எல்லதங்ஙும் நிங்க தப்சி, மனுஷனாயி பந்தா நன்ன முந்தாக தைரெயாயிற்றெ நில்லுக்கிங்ஙி, நிங்க ஏகளும் பிரார்த்தனெ உள்ளாக்களாயி ஜாகர்தெயாயி நெடதணிவா” ஹளி ஹளிதாங்.


“நிங்க ஈகளும் கெடது ஒறங்ஙிண்டிப்புதோ? ஏளிவா! ஏளிவா! பரீஷணதாளெ குடுங்ஙாதிருக்கிங்ஙி பிரிக எத்து பிரார்த்தனெ கீயிவா!” ஹளி ஹளிதாங்.


அதுகொண்டு ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா! நா மூறு வர்ஷ காலமாயிற்றெ, புடாதெ இரும், ஹகலும் கண்ணீரோடெ புத்தி ஹளிதந்துதன ஓர்மெயாளெ பீத்தணிவா.


தெய்வாக இஷ்டப்படா ஹாற எந்த்தெ நெடிவுது ஹளி சிந்திசி, தெற்று குற்ற கீயாதெ சத்தியநேரோடெ ஜீவிசிவா; ஏனாக ஹளிங்ங, நிங்களாளெ செலாக்க தெய்வதகூடெ ஒந்து பெந்தம் இல்லாதெ நெடதீரெ; இது கேட்டட்டு நிங்காக நாண பொப்பத்தெ பேக்காயாப்புது நா இதொக்க ஹளிதப்புது.


உணர்வோடெ இரிவா; நம்பிக்கெயாளெ நெலச்சிரிவா; தைரெ உள்ளாக்களாயிரிவா; சக்தி உள்ளாக்களாயிரிவா.


எந்நங்ங ஒந்துகாலதாளெ, நங்க எல்லாரும் ஆக்கள ஹாற தென்னெ நங்கள மனசிகும் சரீராகும் இஷ்டப்பட்டா தெற்று குற்றங்ஙளு கீது ஜீவிசிண்டித்தும். அதுகொண்டு மற்றுள்ளாக்கள ஹாற தென்னெ தெய்வத சிட்ச்செக பங்குள்ளாக்களாயி ஜீவிசிண்டித்தும்.


அந்த்தெ பொளிச்ச பொப்பங்ங இருட்டாளெ உள்ளுதொக்க ஹொறெயெ கடெகு. அதுகொண்டாப்புது, கிறிஸ்தின பொளிச்ச நின்னமேலெ உதிச்சாதெ! ஒறங்ஙிண்டிப்பாவனே நீ ஏளு! சத்தாக்கள எடெந்த ஏளு! ஹளி ஹளுது.


பரிசுத்த ஆல்ப்மாவு தப்பா சிந்தெயோடெ நிங்க எல்லா காரேகும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயிவா; நிங்கள சுற்றுபாடு நெடிவா எல்லா காரெதும் ஓர்த்து, தெய்வஜனமாயிப்பா எல்லாரிக பேக்காயும் பிரார்த்தனெ கீயிவா.


அதுமாத்தறல்ல, நங்கள எஜமானாயிப்பா ஏசு பொப்பத்துள்ளா ஜின அடுத்துத்து, அதுகொண்டு நிங்க எல்லா மனுஷராகூடெயும் தாழ்மெ உள்ளாக்களாயி நெடதணிவா.


தெய்வ கீவா காரெத ஓர்த்து நண்ணி ஹளி, சிர்தெயோடெ பிரார்த்தனெ கீயிவா.


கூட்டுக்காறே! நிங்களகூடெ இத்தாக்க ஏரிங்ஙி, சத்தண்டு ஹோதுதன பிஜாரிசி நிங்க துக்கப்படத்துள்ளா ஆவிசெ இல்லெ; ஒந்துஜின ஆக்களொக்க திரிச்சும் நங்க காம்பத்தெ ஹோதீனு ஹளிட்டுள்ளா நம்பிக்கெ உள்ளாக்களாயி ஜீவிசிவா; ஆ நம்பிக்கெ இல்லாத்தாக்களாப்புது அதன பிஜாரிசி துக்கப்பட்டண்டிப்புது.


அதுகொண்டு, ஏசு திரிச்சு பொப்பதாப்பங்ங, நங்க ஜீவோடெ இத்தங்ஙும் செரி, பொப்புதனமுச்செ சத்தண்டு ஹோயித்தங்ஙும் செரி, தன்னகூடெ சேர்ந்நு எந்தெந்தும் ஜீவுசத்தெபேக்காயாப்புது ஏசுக்கிறிஸ்து நங்காக பேக்காயிற்றெ சத்துது.


எந்நங்ங ஹகலு நெடிவாக்கள ஹாற இப்பா நங்க, புத்தி தெளிஞ்ஞாக்களாயி இருக்கு; ஒந்து பட்டாளக்காறங் தன்ன நெஞ்சிக கவச ஹவுக்கா ஹாற, ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளாவனாயும், மற்றுள்ளாக்கள சினேகிசாவனாயும் இருக்கு; பட்டாளக்காறங் தெலெகவச ஹைக்கிப்பா ஹாற, ஏசு நன்ன ரெட்ச்செபடுசுவாங் ஹளிட்டுள்ளா நம்பிக்கெ உள்ளாவனாயும் ஜீவுசுக்கு.


எந்நங்ஙும் ஹெண்ணாக ஏசுக்கிறிஸ்தின நம்பிண்டு மற்றுள்ளாக்களகூடெ சினேகத்தோடெயும், சுபோதத்தோடெயும், பரிசுத்தத்தோடெயும் பரிமாறி ஜீவிசிதுட்டிங்ஙி மக்கள ஹெத்து, ரெட்ச்சிக்கப்படுரு.


அதே ஹாற தென்னெ ஹெண்ணாகளும், துணிமணி ஹாக்கா காரெயாளெ சுபோத உள்ளாக்களாயும், நாண உள்ளாக்களாயும் இருக்கு; யோக்கியமாயிற்றுள்ளா துணிமணி ஹைக்கி நெடீக்கு; பல ரீதியாளெயும் தெலெமுடி ஹெணது கெட்டிண்டும், பெலெபிடிப்புள்ளா ஹொன்னும், வைரக்கல்லும் அணிஞ்ஞண்டும், பெலெபிடிப்புள்ளா துணிமணி ஹைக்கிண்டும் அல்ல தங்கள அலங்கார கீயபேக்காத்து.


அதே ஹாற தென்னெ ஈக்கள ஹெண்ணாகளும் மற்றுள்ளாக்க மதிப்பாக்களாயி நெடீக்கு; ஏஷணி ஹளாத்தாக்களாயி இருக்கு, எந்நங்ங எல்லாவித ஆசெயாளெயும் தங்கள அடக்கத்தெ கழிவுள்ளாக்களும், எல்லா காரெயாளெயும் சத்தியநேரு உள்ளாக்களாயும் இருக்கு.


எந்நங்ங மூப்பனாயிற்றெ இப்பாவாங் எந்த்தெஒக்க இருக்கு ஹளிங்ங, அவனபற்றி ஒப்புரும் குற்ற ஹளாத்த நெலெயாளெ ஜீவுசாவனும், ஒந்து ஹிண்டுறாகூடெ மாத்தற பதுக்கு மாடாவனும், எல்லா காரெயாளெயும், எல்லா ஆசெயாளெயும் தன்ன நேந்திறசத்தெ கழிவுள்ளாவனும், மற்றுள்ளாக்கள எடேக மதிப்புள்ளாவனும், தன்ன ஊரிக பொப்பாக்கள சீகருசாவனும், உபதேசகீவத்தெ கழிவுள்ளாவனும் ஆயிருக்கு.


எந்நங்ங நீ எல்லா காரெயாளெயும் ஜாகர்தெயாயிற்றெ இப்பத்தெ நோடிக; கஷ்ட பந்நங்ஙும் சகிச்சாக; ஒள்ளெவர்த்தமானத அருசு; தெய்வ நின்ன ஏல்சிதா கெலசஒக்க ஒயித்தாயி கீயி.


ஈ கருணெகொண்டு, நங்கள தெய்வபக்தி இல்லாத்த சொபாவதும், ஈ லோகக்காரெயாளெ இருக்கு ஹளிட்டுள்ளா ஆசெதும் புட்டு தள்ளிட்டு, சுபோத உள்ளாக்களாயும், தெய்வபக்தி உள்ளாக்களாயும் சத்தியநேரோடெ ஈ லோகாளெ ஜீவுசத்தெ படியக்கெ.


அதே ஹாற தென்னெ பாலேகாறாகூடெயும் ஒள்ளெ புத்தி உள்ளாக்களாயி இருக்கு ஹளி புத்தி ஹளிகொடு.


அதுகொண்டு நிங்க ஈ காரெயாளெ சுபோத உள்ளாக்களாயிரிவா; ஏசு கிறிஸ்து பொப்பதாப்பங்ங நிங்காக தப்பா தயவினமேலெ பூரண நம்பிக்கெ உள்ளாக்களாயி, மனசு ஒறப்போடெ இரிவா.


எல்லதங்ஙும் முடிவு ஆயிஹோத்து; அதுகொண்டு நிங்க ஏகோத்தும் சொந்த ஆசெத அடக்கி, சுபோத உள்ளாக்களாயி, தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டிரிவா.


நிங்கள சத்துருவாயிப்பா செயித்தானு கச்சிகீறா சிங்கத ஹாற நிங்கள நாசமாடத்தெ நோடீனெ; அதுகொண்டு வளரெ சிர்தெ உள்ளாக்களாயும், சுபோத உள்ளாக்களாயும் நெடதணிவா.


“இத்தோல! நா கள்ளன ஹாற பொப்பத்தெ ஹோதீனெ; மான காம்பா ஹாற பொருமேலோடெ நெடியாதெ, சிர்தெயோடெ துணி ஹைக்கி நெடிவாக்க பாக்கியசாலிகளாப்புது.”


அதுகொண்டு, கொறச்சு உஷாருள்ளாவனாயிரு; சாயிவா நெலெயாளெ உள்ளுதன ஒக்க கொறச்சுகூடி சக்தி பருசு; ஏனாக ஹளிங்ங, நன்ன தெய்வத முந்தாக நின்ன பிறவர்த்தி ஒக்க திருப்தி இல்லாத்துதாயிற்றெ நா கண்டிங்.


Lean sinn:

Sanasan


Sanasan