6 அந்த்தெ இப்பங்ங தெய்வ ஆக்களபற்றி ஹளிதா தன்ன வாக்கு பொருதெ ஆத்தோ? தெய்வத வாக்கு பொள்ளாப்புது எந்த்தெ? ஏனாக ஹளிங்ங, இஸ்ரேல் ஜாதியாளெ இப்பா எல்லாரும் தெய்வ தெரெஞ்ஞெத்திதா ஆள்க்காரு அல்லல்லோ?
ஆகாசும் பூமியும் நசிச்சு ஹோக்கு; எந்நங்ங, நன்ன வாக்கு ஒரிக்கிலும் நசிச்சு ஹோக.”
நாத்தான்வேலு தன்னப்படெ பொப்புது ஏசு கண்டட்டு, “இத்தோடெ, கள்ளகபட இல்லாத்த சத்தியநேரு உள்ளா இஸ்ரேல்காறங் பந்நீனெ” ஹளி ஹளிதாங்.
தெய்வத வாக்கு சீகரிசிதாக்க தெய்வங்ஙளாப்புது ஹளி தெய்வதென்னெ ஹளிஹடதெ; தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்பா வாக்கு ஒரிக்கிலும் நசிச்சுஹோகல்லோ!
எந்நங்ங செல யூதம்மாரு தெய்வ நேமத நம்பிப்பில்லெ; ஆக்க நம்பாத்துதுகொண்டு தெய்வ ஹளிதா வாக்கு பொள்ளாயிண்டு ஹோக்கோ?
ஆ இஸ்ரேல்காரு ஏற ஹளிங்ங, முந்தெ, முந்தெ தெய்வ தன்ன சொந்த ஜனமாயிற்றெ தெரெஞ்ஞெத்திப்பாக்களாப்புது; தெய்வ ஆக்காக தன்ன நேமத கொட்டு, வாக்கொறப்பும் கொட்டு, எந்த்தெ ஆப்புது தன்ன கும்முடுக்கு ஹளியும் ஹளிகொட்டு பெலெபிடிப்புள்ளா ஒந்து ஒடம்படிதும் கீதுகொட்டுத்து.
நா ஹளிதா ஈ வாக்கு ஒக்க அனிசரிசி நெடிவா எல்லாரிகும் தெய்வத தயவும், சமாதானும் கிட்டட்டெ; அந்த்தலாக்களாப்புது தெய்வத எதார்த்தமாயிற்றுள்ளா இஸ்ரேல்ஜன.
எந்த்தெ ஹளிங்ங தெய்வத ஆல்ப்மாவின சகாயதாளெ தெய்வத கும்முட்டு கிறிஸ்து ஏசின நம்பி சந்தோஷப்படா நங்களாப்புது தெய்வத எதார்த்தமாயிற்றுள்ளா மக்க; அல்லாதெ மனுஷம்மாரு பெருமெ ஹளிண்டு நெடிவா காரெத எத்திண்டு நெடிவாக்களல்ல.
நங்க நம்பத்தெ பற்றாத்தாக்களாயி இத்தங்கூடி, ஏசு நம்பத்தெ பற்றிதாவனாயி தென்னெ இத்தீனெ; ஏனகொண்டு ஹளிங்ங, தாங் ஹளிதா வாக்கு மாறாத்தாவனாப்புது.