ரோமாக்காரு 8:35 - Moundadan Chetty35 ஆ ஏசின சினேகந்த புட்டு, ஏதனகொண்டு நங்கள பிரிப்பத்தெ பற்றுகு? நங்கள ஜீவிதாளெ பொப்பா கஷ்டங்கொண்டோ, மனசு பேதெனெ கொண்டோ, மற்றுள்ளாக்க உபத்தருசுதுகொண்டோ, தீனிக இல்லாத்த பஞ்சகொண்டோ, ஹாக்கத்தெ துணிமணி இல்லாத்துதுகொண்டோ, நாச மோசங்கொண்டோ, சாவுகொண்டோ ஏதனகொண்டு பிரிப்பத்தெ பற்றுகு? Faic an caibideil |
நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தும், நங்கள அப்பனாயிப்பா தெய்வும், நிங்கள மனசிக ஆசுவாச தந்து, நிங்க கீவா எல்லா காரெயாளெயும், நிங்க கூட்டகூடா எல்லா வாக்கினாளெயும் நிங்காக பெல தரட்டெ; அப்பனாயிப்பா ஆ தெய்வ நிங்களமேலெ சினேகும், தயவும் காட்டி நித்தியமாயிற்றெ ஜீவுசுவும் ஹளிட்டுள்ளா ஒள்ளெ நம்பிக்கெயாளெ நெலெ நில்லத்தெபேக்காயி நிங்கள சகாசட்டெ.
ஈ கிறிஸ்து தென்னெயாப்புது சத்திய சாட்ச்சியாயி இப்பாவாங்; சத்துஹோதா எல்லாரின எடெந்தும் முந்தெ ஜீவோடெ எத்தாவனும், பூமியாளெ இப்பா எல்லா ராஜாக்கம்மாரிகும் மேலெ தலவனாயிற்றெ இப்பாவனும் அவங் தென்னெயாப்புது; அவங், நங்களமேலெ சினேக பீத்திப்புதுகொண்டு, தன்னதென்னெ சாவிக எல்சிகொட்டட்டு, நங்கள எல்லாரின தெற்று குற்றந்தும் ஹிடிபுடிசிதாங்.