32 நங்காக அந்த்தல பெகுமானப்பட்டா ஜீவித தப்பத்தெ பேக்காயி, தெய்வ தன்ன சொந்த மங்ங ஹளிகூடி நோடாதெ, நங்காக பேக்காயி தந்திப்பங்ங, அதனகூடெ மற்றுள்ளா எல்லதும் தாராதிக்கோ?
அம்மங்ங ஆகாசந்த ஒந்து ஒச்செ உட்டாத்து; அதனாளெ, “இவங் சினேக உள்ளா நன்ன மங்ஙனாப்புது, இவன நனங்ங ஒள்ளெ இஷ்ட ஆப்புது” ஹளி ஹளித்து.
துஷ்டம்மாராயி ஜீவுசா நிங்களே, நிங்கள மக்காக ஒள்ளெ ஒள்ளெ சாதெனெ கொடத்தெ அருதிப்பங்ங, சொர்க்காளெ இப்பா நிங்கள அப்பாங், தன்னகூடெ கேளாக்காக ஒள்ளேதன கொடாதிப்பனோ? தீர்ச்செயாயிற்றும் கொடுவனல்லோ!
தெய்வத ஒந்தே மங்ஙனமேலெ நம்பிக்கெ பீப்பா ஒப்புரும் நசிச்சு ஹோப்பத்தெபாடில்லெ; ஆக்காக நித்திய ஜீவித கிட்டத்தெபேக்காயி தெய்வ தன்ன மங்ஙனே லோகாக தந்து, லோகாளெ உள்ளா எல்லதனும் ஒந்துபாடு சினேகிசித்து.
ஏனாக ஹளிங்ங, எதார்த்தமாயிற்றெ மொளெச்சா கொம்பினே தெய்வ பெட்டி எறிவதாப்பங்ங, பேறெ ஒந்து மரந்த முருத்து கொண்டுபந்தட்டு ஒடிசி பீத்தா கொம்பின பெட்டி எறிய ஹளி ஹளத்தெ பற்றுகோ?
ஏனாக ஹளிங்ங, நங்கள எல்லாரின தெற்று குற்றாக உள்ளா சிட்ச்செக பேக்காயி, தெய்வ ஏசின குரிசாமேலெ கொல்லத்தெ ஏல்சிகொட்டுத்து; அந்த்தெ நங்கள எல்லாரினும் சத்தியநேரு உள்ளாக்களாயி மாற்றத்தெபேக்காயி ஏசின ஜீவோடெ ஏள்சிப்புது.
எந்த்தெ ஹளிங்ங, தெற்று குற்ற கீவா ஆள்க்காறிக கிட்டா கூலி சாவுதென்னெ ஆப்புது; எந்நங்ங ஏசுக்கிறிஸ்தின எஜமானனாயிற்றெ ஏற்றெத்தாக்காக தெய்வ, தன்ன கருணெயாளெ தப்பா சம்மான ஏன ஹளிங்ங நித்தியஜீவங் தென்னெயாப்புது.
அதுமாத்தறல்ல, தெய்வ ஒப்பனமேலெ சினேகபீத்து, அவங் எந்த்தெ இருக்கு ஹளிட்டு அவன ஊதுத்தோ, அந்த்தலாக்க எல்லாரிகும் ஒள்ளேதங்ங பேக்காயி மாத்தற பரிசுத்த ஆல்ப்மாவு எல்லா காரெயாளெயும் சகாசீதெ ஹளிட்டுள்ளுது நங்காக கொத்துட்டல்லோ?
அதுகொண்டு, ஈ லோகக்காரெத பற்றி அறிவத்தெ, பரிசுத்த ஆல்ப்மாவின ஆவிசெ இல்லெ; எந்நங்ங, ஆ மதிப்புள்ளா ஜீவித, எந்த்தெ நங்காக பொருதெ கிட்டுகு ஹளி, தெய்வத மனசினாளெ இப்புதன அறிவத்தெ ஆப்புது, பரிசுத்த ஆல்ப்மாவின நங்காக தந்திப்புது.
இந்த்தல நன்மெ ஒக்க நிங்காக கிட்டத்தெ பேக்காயிற்றெ ஆப்புது நங்க கஷ்டப்பட்டுது; தெய்வத கருணெ கிட்டிப்புது கொண்டு, ஒந்துபாடு ஆள்க்காரு தெய்வதபற்றி அருது ஜீவோடெ ஏளத்துள்ளா பாக்கிய உள்ளாக்களாயி ஆதீரெ; அந்த்தெ ஆக்களகொண்டு தெய்வாக பெகுமானும் பெருகீதெ.
ஏனாக ஹளிங்ங, நங்க எல்லாரும், கிறிஸ்தினகொண்டு தெய்வதகூடெ சேரத்தெ பேக்காயிற்றெ, குற்ற ஒந்தும் கீயாத்த ஏசின நங்காக பேக்காயி குற்றக்காறனாயிற்றெ தெய்வ மாடித்து; அந்த்தெ ஆப்புது நங்க எல்லாரும் நீதிமான்மாராயிற்றெ ஆயிப்புது.
செலாக்க நங்கள அங்ஙிகரிசாத்துது கொண்டு கஷ்டப்பட்டங்ஙும், தெய்வ நங்கள சந்தோஷமாயிற்றெ பீத்துஹடதெ; பாவப்பட்டாக்களாயி தோநிதங்ஙும், நங்க ஒந்துபாடு ஆள்க்காறா சொர்க்காளெ சம்பத்துள்ளாக்களாயிற்றெ மாடீனு; நங்கள கண்டங்ங ஒந்தும் இல்லாத்தாக்கள ஹாற தோநிதங்ஙும், தெய்வத சொத்தினாளெ நங்களும் பங்குள்ளாக்களாயி இத்தீனு.
எந்நங்ங, தெய்வ நேமத மீறிதா குற்றாகுள்ளா சிட்ச்செந்த நங்கள ஹிடிபுடுசத்தெ பேக்காயி ஆப்புது தெய்வ தன்ன மங்ஙன ஈ லோகாக ஹரெக்கெயாயிற்றெ ஹளாயிச்சுது; தெய்வ அந்த்தெ கீதுது, தெய்வத நங்க சினேகிசிது கொண்டல்ல, தெய்வ நங்கள சினேகிசிது கொண்டாப்புது; இதாப்புது தெய்வத சினேக.
ஜெயிப்பாக்காக எல்லா அனுக்கிரகங்ஙளும் கிட்டுகு; நா ஆக்கள தெய்வமாயி இப்பிங்; ஆக்களும், நன்ன ஜனமாயிற்றெ இப்புரு.