Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




ரோமாக்காரு 8:24 - Moundadan Chetty

24 ஆ ஜீவித எந்த்தெ உள்ளுது ஹளி நங்க இதுவரெ கண்டுபில்லெ; ஆ ஜீவித எந்த்தலது ஹளி நங்க கண்டித்தங்ங, அதன நம்பத்துள்ளா ஆவிசெ இல்லெயல்லோ?

Faic an caibideil Dèan lethbhreac




ரோமாக்காரு 8:24
29 Iomraidhean Croise  

நிங்காக கிட்டத்தெ ஹோப்பா மதிப்புள்ளா ஜீவிதாக பேக்காயி, நிங்கள ஜீவிதாளெ பொப்பா கஷ்டத ஒக்க சகிச்சு, சந்தோஷத்தோடெயும், நம்பிக்கெயோடெயும் புடாதெ பிரார்த்தனெ கீதண்டிரிவா.


அதுகொண்டு நிங்க, பரிசுத்த ஆல்ப்மாவின சக்தியாளெ தெய்வதமேலெ கூடுதலு நம்பிக்கெ உள்ளாக்களாயி, இப்பத்தெகும், நிங்கள ஜீவிதாளெ சந்தோஷும், சமாதானும் உள்ளாக்களாயி ஜீவுசத்தெகும் பேக்காயி, நம்பிக்கெ தப்பா தெய்வ நிங்கள சகாசட்டெ.


தெய்வத புஸ்தகதாளெ அந்த்தெ எளிதிப்புது ஏனாக ஹளிங்ங, மற்றுள்ளாக்கள கொண்டு நங்காக பொப்பா நாணக்கேடு ஒக்க சகிச்சு, தெய்வ நம்பிக்கெயாளெ ஒறச்சு நில்லத்தெபேக்காயி தென்னெயாப்புது.


தெய்வ அப்ரகாமிக வாக்கு கொடதாப்பங்ங, “நீ ஒந்துபாடு ஜனங்ஙளிக முத்தனாயிற்றெ ஆப்பெ நின்ன தெலெமொறெ ஒந்துபாடு ஆள்க்காரு ஆப்புரு” ஹளி தெய்வ ஹளத்தாப்பங்ங, ஆ வாக்கு நிவர்த்தி ஆப்பத்துள்ளா ஒந்து சந்தர்பமும் இல்லெ; எந்தட்டும், ஆ வாக்கின அப்ரகாமு நம்பிதாங்.


ஆ ஜீவித தெய்வத கருணெயாளெ ஆப்புது நங்காக கிட்டிப்புது ஹளி பெருமெ ஹளத்தாப்பங்ங, கிறிஸ்திக கிட்டா பெகுமானதாளெ நங்காகும் ஒந்து பங்கு உட்டு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயோடெ ஜீவுசக்கெ.


ஏனாக ஹளிங்ங, மனுஷம்மாரா ஹாற தென்னெ தெய்வ சிறிஷ்டிசிதா எல்லதும் சாபதாளெ குடிங்ஙிப்புதாப்புது; எந்நங்ங ஆ சாபந்த ஒக்க, ஒந்துஜின விடுதலெ கிட்டுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெ அவேகும் உட்டு.


அதுகொண்டாப்புது ஈக நங்காக நம்பிக்கெ, ஏசு பொப்பத்தெ காத்திப்புது, சினேக ஈ மூரும் அத்தியாவிசெயாயிற்றெ பேக்காத்து; எந்நங்ங ஈ மூறனாளெபீத்து பிரதானப்பட்டுது சினேக தென்னெயாப்புது.


நங்க கண்ணாளெ காம்பா கஷ்ட எந்தும் இப்பத்துள்ளுது அல்ல; கண்ணிக காணாத்த ஆ பெகுமானக பேக்காயி காத்தண்டித்தீனு; காம்பா கஷ்டங்ஙளு ஒந்தும் நெலெ நில்ல; கண்ணிக காணாத்த பெகுமான தென்னெ எந்தெந்தும் நெலெ நில்லுகொள்ளு.


ஆ ஹொசா சரீரத கண்டுதுகொண்டல்ல இல்லி ஜீவுசுது, அது நங்காக கிட்டுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயாளெ ஆப்புது ஜீவுசுது.


எந்த்தெ ஹளிங்ங, தெய்வ நங்காக தந்தா பரிசுத்த ஆல்ப்மாவின சகாயங்கொண்டு நங்கள சத்தியநேரு உள்ளாக்களாயி மாற்றுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயாளெ நங்க ஆப்புது காத்திப்புது.


அது எந்த்தெ ஹளிங்ங ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஆ ஒள்ளெவர்த்தமானத புட்டுடாதெ கடெசிவரெட்டும் நம்பிக்கெயோடெ ஒறச்சு நிந்நங்ங, நிங்க தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயிற்றெ இப்பத்தெ பற்றுகு; ஈ ஒள்ளெவர்த்தமான தென்னெயாப்புது பூமியாளெ உள்ளா எல்லா மனுஷரிகும் அறிசிபொப்புது; பவுலு ஹளா நானும் ஆ கெலச தென்னெயாப்புது கீதண்டிப்புது.


எந்த்தெ ஹளிங்ங, ஈ லோகாளெ உள்ளா எல்லா ஜாதிக்காறிகும் ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயிற்றெ இப்பத்துள்ளா பாக்கிய கிட்டீதல்லோ? ஈ ஒள்ளெவர்த்தமான இந்துவரெட்ட சொகாரெயாயிற்றெ தென்னெ உட்டாயித்து; எந்நங்ங தெய்வ அதன இந்துள்ளா சபெக்காறிக அருசத்தெ ஆக்கிரிசிது கொண்டு, ஆ தெய்வதகூடெ சேரத்துள்ளா பாக்கிய நிங்காகும் கிடுத்தல்லோ? அது எத்தஹோற தொட்ட பாக்கிய.


ஏசினபற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத கேட்டா காலந்த, அது சத்திய தென்னெயாப்புது ஹளி மனசிலுமாடி ஈ எருடுகாரெயும் நிங்க கீதுபந்தீரெ. அதங்ஙுள்ளா பல தெய்வ நிங்காக சொர்க்காளெ பீத்துஹடதெ.


எந்நங்ங ஹகலு நெடிவாக்கள ஹாற இப்பா நங்க, புத்தி தெளிஞ்ஞாக்களாயி இருக்கு; ஒந்து பட்டாளக்காறங் தன்ன நெஞ்சிக கவச ஹவுக்கா ஹாற, ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளாவனாயும், மற்றுள்ளாக்கள சினேகிசாவனாயும் இருக்கு; பட்டாளக்காறங் தெலெகவச ஹைக்கிப்பா ஹாற, ஏசு நன்ன ரெட்ச்செபடுசுவாங் ஹளிட்டுள்ளா நம்பிக்கெ உள்ளாவனாயும் ஜீவுசுக்கு.


நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தும், நங்கள அப்பனாயிப்பா தெய்வும், நிங்கள மனசிக ஆசுவாச தந்து, நிங்க கீவா எல்லா காரெயாளெயும், நிங்க கூட்டகூடா எல்லா வாக்கினாளெயும் நிங்காக பெல தரட்டெ; அப்பனாயிப்பா ஆ தெய்வ நிங்களமேலெ சினேகும், தயவும் காட்டி நித்தியமாயிற்றெ ஜீவுசுவும் ஹளிட்டுள்ளா ஒள்ளெ நம்பிக்கெயாளெ நெலெ நில்லத்தெபேக்காயி நிங்கள சகாசட்டெ.


நங்க தன்ன கருணெகொண்டு குற்ற இல்லாத்தாக்களாயி ஜீவிசி, நித்திய ஜீவன சொந்தமாடத்தெ ஆப்புது அந்த்தெ கீதுது.


“ஒந்து காரெ கிட்டுகு ஹளி நங்க காத்தண்டித்தீனல்லோ! ஆ ஒறப்பு தென்னெயாப்புது நம்பிக்கெ; அது கண்ணிக காம்பத்தெ பற்றிதில்லிங்கிலும் அது கிட்டுகு ஹளிட்டுள்ளா ஒறப்புதென்னெ ஆப்புது.


ஏசுக்கிறிஸ்தின கொண்டாப்புது நிங்க தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்திப்புது; சத்தா ஏசின தெய்வ ஜீவோடெ ஏள்சி பெகுமானிசிப்புது கொண்டு, தெய்வ நிங்களும் ஜீவோடெ ஏளுசுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயாளெ நிங்க காத்திருக்கு.


நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின அப்பனாயிப்பா தெய்வாக பெகுமான உட்டாட்டெ; ஏனாக ஹளிங்ங, சத்தா ஏசுக்கிறிஸ்தின தெய்வ ஜீவோடெ ஏள்சி, தன்ன மகா தயவுகொண்டு நங்க எல்லாரிகும் ஹொசா ஜீவித தந்துத்தல்லோ! ஆ நம்பிக்கெயாளெ ஆப்புது நங்க எல்லாரும் ஜீவிசிண்டிப்புது.


ஆ நம்பிக்கெ உள்ளா எல்லாரும், ஏசுக்கிறிஸ்து பரிசுத்தனாயிற்றெ இப்பா ஹாற தென்னெ ஆக்களும் தங்கள பரிசுத்தமாடிண்டு ஜீவுசுக்கு.


Lean sinn:

Sanasan


Sanasan