21 எந்த்தெ ஹளிங்ங, தெய்வத மக்களாயிப்பா நங்காக ஆ பெகுமான உள்ளா ஜீவித கிட்டதாப்பங்ங, நங்காகும் நாசத ஹிடிந்த விடுதலெ கிட்டுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயோடெ எல்லா சிருஷ்டியும் காத்தண்டு ஹடதெ.
சொர்க்காக ஹோதா ஏசு ஈ பூமியாளெ எல்லா காரெயும் செரிமாடாவரெட்ட சொர்க்காளெ இறபேக்காத்து ஆப்புது; ஈ காலதபற்றி தென்னெயாப்புது பண்டு தெய்வ, தன்ன பரிசுத்த பொளிச்சப்பாடிமாராகொண்டு ஹளித்துது.
அதுமாத்தறல்ல, ஆ பெகுமானப்பட்டா ஜீவித அனுபோசத்தெ ஹோப்பா தெய்வத மக்க ஏறொக்க ஹளி அறிவத்தெபேக்காயிற்றெ, தெய்வ சிறிஷ்டிசிதா எல்லதும் ஆசெயோடெ காத்தண்டு ஹடதெ.
அந்த்தெ ஏறனொக்க தெய்வ தீருமானிசி பீத்தித்தோ, ஆக்கள ஊதுபரிசி, சத்தியநேரு உள்ளாக்களாயி மாற்றி, தன்ன மங்ஙங்ஙுள்ளா பெகுமானதாளெ பங்கும் கொட்டுத்து.
அதே ஹாற தென்னெ, ஏசின நம்பிதாக்க ஜீவோடெ ஏளதாப்பங்ஙும் வித்தியாச உட்டு; மண்ணோடு மண்ணாப்பா சரீரமாயிற்றெ மறெகீதங்ஙும், சாவில்லாத்த ஒந்து சரீரத்தோடெ ஜீவோடெ ஏளுரு.
‘இஞ்ஞொந்து பரச’ ஹளி ஹளிப்புது, கண்ணிக காம்பா எல்லதும் குலிங்ஙி இல்லாதெ ஆக்கு; அதொக்க நீஙி ஹோப்பதாப்பங்ங, குலுங்ஙாத்துது ஒக்க நெலெநில்லுகு.
அந்த்தெ தெய்வ ஹளிதா வாக்குபிரகார சத்தியநேரு உள்ளாக்க மாத்தற ஜீவுசா ஹொசா ஆகாசங்ஙளும், ஹொசா பூமியும் பொக்கு ஹளி காத்தண்டித்தீனு.
அதுகளிஞட்டு, நா ஹொசா சொர்க்காதும், ஹொசா பூமிதும் கண்டிங்; முந்தளத்த பூமியும், சொர்க்கம் காணாதெ ஹோத்து; கடலும் காணாதெ ஆயிண்டுஹோத்து.