14 அதுகொண்டாப்புது ஏறொக்க பரிசுத்த ஆல்ப்மாவின சகாயங்கொண்டு ஜீவிசீரெயோ, ஆக்கள ஒக்க தெய்வத மக்க ஹளி ஹளுது.
சமாதானகீவாக்கள தெய்வ அனிகிருசுகு; ஆக்கள நன்ன மக்களாப்புது ஹளி தெய்வ ஹளுகு; ஜனங்ஙளும் ஆக்கள தெய்வத மக்களாப்புது ஹளி ஹளுரு.
எந்நங்ங செலாக்க அவனமேலெ நம்பிக்கெ பீத்து, அவன அங்ஙிகரிசிரு; அவங் ஆக்க எல்லாரிகும் தெய்வத மக்களாப்பத்துள்ளா அதிகார கொட்டாங்.
அதுமாத்தறல்ல, ஆ பெகுமானப்பட்டா ஜீவித அனுபோசத்தெ ஹோப்பா தெய்வத மக்க ஏறொக்க ஹளி அறிவத்தெபேக்காயிற்றெ, தெய்வ சிறிஷ்டிசிதா எல்லதும் ஆசெயோடெ காத்தண்டு ஹடதெ.
சொந்த இஷ்ட ஆப்புது தொட்டுது ஹளி ஹளிண்டிப்பாக்க ஆக்கள சொந்த ஆசெபிரகார ஜீவிசீரெ; எந்நங்ங பரிசுத்த ஆல்ப்மாவின இஷ்ட ஆப்புது தொட்டுது ஹளி பிஜாருசாக்க பரிசுத்தால்ப்பமாவின இஷ்டப்பிரகார ஜீவிசீரெ.
எந்நங்ங நிங்க, சொந்த ஆசெபிரகார நெடத்தெ உள்ளாக்களல்ல; தெய்வத பரிசுத்த ஆல்ப்மாவு நிங்கள ஒளெயெ உள்ளுதுகொண்டு, ஆ பரிசுத்த ஆல்ப்மாவின இஷ்டப்பிரகார ஜீவிசீரெ; அதுகொண்டாப்புது பரிசுத்த ஆல்ப்மாவு இல்லாத்தாவன தெய்வாக ஏற்றாவனல்ல ஹளி ஹளுது.
அதுமாத்தறல்ல, நிங்க தெய்வத ஜன அல்ல ஹளி ஹளிப்புது நேருதென்னெயாப்புது; எந்நங்ங இந்து நிங்கள, எந்தெந்துமாயிற்றெ ஜீவோடெ இப்பா தெய்வத ஜனங்ஙளாப்புது ஹளி, மற்றுள்ளாக்க ஹளுரு ஹளியும் ஓசியா புஸ்தகதாளெ எளிதி ஹடதெயல்லோ?
எந்த்தெ ஹளிங்ங, சாதாரண ரீதியாளெ ஹுட்டா மக்கள அப்ரகாமின வம்ச ஹளி தெய்வ ஹளிபில்லெ; தன்ன வாக்குபிரகார ஹுட்டிதாக்கள ஆப்புது அப்ரகாமின சந்ததி ஹளி தெய்வ ஹளிப்புது.
“நா நிங்கள அப்பனாயி இப்பிங்; நிங்க நனங்ங மக்களாயிப்புரு” ஹளி சர்வசக்தி உள்ளா தெய்வ ஹளிஹடதெ.
கிறிஸ்து ஏசின நம்புதுகொண்டு, நிங்க எல்லாரும் தெய்வத மக்களாப்புது.
அந்த்தெ இஸ்ரேல்காறிக தெய்வ கொட்டா நேமாக அடிமெயாயிற்றெ இத்தாக்கள, ஏசு அல்லிந்த ஹிடிபுடிசிதாங்; அதுகொண்டு நங்க எல்லாரிகும் தெய்வத மக்களாப்பத்துள்ளா அந்தஸ்து கிட்டித்து.
நிங்க தெய்வத மக்களாதுதுகொண்டு தன்ன மங்ஙனாயிப்பா கிறிஸ்தின ஆல்ப்மாவின நிங்கள ஒளெயெ ஹளாயிச்சு தந்துத்து; ஆ ஆல்ப்மாவு நிங்கள மனசினாளெ உள்ளுதுகொண்டாப்புது நிங்க அப்பா, நன்ன அப்பா! ஹளி தெய்வத ஊளத்தெ பற்றுது.
நா நிங்களகூடெ ஒந்து காரெ ஹளுது ஏன ஹளிங்ங, தெய்வ நிங்கள ஒளெயெ தந்திப்பா பரிசுத்த ஆல்ப்மாவு ஹளா ஹாற நிங்க ஜீவிசித்துட்டிங்ஙி நிங்கள சொந்த இஷ்டப்பிரகார நெடியரு.
அதுகொண்டு நிங்க பரிசுத்த ஆல்ப்மாவு ஹளா ஹாற நெடிவுதாயித்தங்ங, நிங்க இஸ்ரேல்காறிக கொட்டா நேமாக அடிமெ அல்ல.
அந்த்தெ ஏசுக்கிறிஸ்தினகொண்டு பண்டே நங்கள தனங்ங சொந்த மக்களாயி தெரெஞ்ஞெத்திது தெய்வத மனசிக ஒள்ளெ சந்தோஷ ஆயித்து.
ஏனாக ஹளிங்ங, தெய்வத மக்க ஹளிட்டுள்ளா ஆ அந்தசோடெ ஜீவுசதாப்பங்ங, சத்தியநேரு உள்ளாக்களாயும், தெய்வ ஆக்கிருசா ஒள்ளெ காரெ கீவாக்களாயும் ஜீவுசக்கெயல்லோ?
நிங்க சிந்திசிநோடிவா! தெய்வ நங்கள ஒக்க தன்ன மக்களாப்புது ஹளி ஹளிப்பங்ங, தெய்வ நங்களமேலெ பீத்திப்பா சினேக ஏமாரி தொட்டுது? எந்நங்ங ஈ லோகாளெ உள்ளாக்க எல்லாரும் தெய்வத மக்க அல்லாத்துதுகொண்டு, ஆக்க தெய்வதபற்றி அறியரு; தெய்வதபற்றி அறியாத்துதுகொண்டு தெய்வத மக்களாயிப்பா நங்கள பற்றியும் கொத்தில்லெ.
தெய்வ தந்தா ஈ, நேமத கையி கொண்டு நெடிவாவங்ங தெய்வதகூடெ பெந்த உட்டு; அவனகூடெ தெய்வாகும் பெந்த உட்டு; தெய்வ நங்களகூடெ இத்தீனெ ஹளிட்டுள்ளுதன, தெய்வ நங்காக தந்தா பரிசுத்த ஆல்ப்மாவின கொண்டு நங்காக மனசிலுமாடக்கெ.
ஜெயிப்பாக்காக எல்லா அனுக்கிரகங்ஙளும் கிட்டுகு; நா ஆக்கள தெய்வமாயி இப்பிங்; ஆக்களும், நன்ன ஜனமாயிற்றெ இப்புரு.