18 எந்த்தெ ஹளிங்ங ஒள்ளேவனாயி ஜீவுசுக்கு ஹளிட்டுள்ளா ஆக்கிர நனங்ங உட்டு; எந்நங்ங தெற்று குற்ற கீவா சொபாவக நா அடிமெயாயிப்பா ஹேதினாளெ நன்னகொண்டு பற்றுதில்லெ.
மனசிந்தே, அந்த்தல ஹொல்லாத்த சிந்தெ, கொலெ, பேசித்தர, சூளெத்தர, களவு, கள்ளசாட்ச்சி, தூஷணவாக்கு, இந்த்தலதொக்க ஹொறெயெ கடது பொக்கு.
துஷ்டம்மாராயி ஜீவுசா நிங்களே, நிங்கள மக்காக ஒள்ளெ ஒள்ளெ சாதெனெ கொடத்தெ அருதிப்பங்ங, சொர்க்காளெ இப்பா நிங்கள அப்பாங், தன்னகூடெ கேளாக்காக தன்ன பரிசுத்த ஆல்ப்மாவின கொடாதிப்பனோ? தீர்ச்செயாயிற்றும் கொடுவாங் ஹளி ஏமாரி ஒறப்பாயிற்றெ நம்புக்கு” ஹளி ஹளிதாங்.
மனுஷரிக ஹுட்டுது மனுஷ சொபாவ உள்ளுதும், தெய்வத ஆல்ப்மாவினாளெ ஹுட்டுது தெய்வசொபாவ உள்ளுதும் ஆயிக்கு.
அதுகொண்டாப்புது நா ஏன கீதீனெ ஹளிட்டுள்ளா பிஜார இல்லாதெ, நனங்ங இஷ்டுள்ளுதன மாத்தற கீயாதெ, நனங்ங இஷ்டில்லாத்த காரெதும் கீதண்டிப்புது.
அதுகொண்டாப்புது நா ஆக்கிருசா ஒள்ளெ காரெ நன்னகொண்டு கீவத்தெ பற்றாதெ, நனங்ஙே இஷ்டில்லாத்த பேடாத்த காரெ கீதண்டிப்புது.
தெய்வ, ஏசுக்கிறிஸ்தின ஹளாயிச்சட்டு நன்ன ஹிடிபுடிசித்து; அதுகொண்டு நா தெய்வாக நண்ணி ஹளுதாப்புது; ஏனாக ஹளிங்ங, தெய்வ நேமத அனிசரிசி ஒள்ளெவானாயி நெடிவத்தெ ஆக்கிரிசிட்டும் நன்னகொண்டு பற்றாதெ ஹோத்தல்லோ?
நங்கள ஹளேஜீவித தெய்வ நேமத கீளேக இத்தாஹேதினாளெ நங்கள ஒளெயெ தெற்று கீவத்துள்ளா ஆசெ உட்டாயித்து; அதனாளெ கிட்டிதா கூலி ஏன ஹளிங்ங சாவுதென்னெ ஆப்புது.
நிங்கள சொந்த இஷ்டப்பிரகார உள்ளா ஜீவித பரிசுத்த ஆல்ப்மாவிக எதிராயிற்றுள்ளா காரெ ஆப்புது; பரிசுத்த ஆல்ப்மாவின இஷ்டும், நிங்கள சொந்த இஷ்டும் ஒந்நங்ங ஒந்து எதிராயிற்றெ இப்புதுகொண்டு, நிங்க கீயிக்கு ஹளி பிஜாருசுதன கீவத்தெ பற்றாதெ ஆயிண்டு ஹோத்தெ.
கிறிஸ்து ஏசினகூடெ சேர்ந்நிப்பாக்க, தெற்று குற்ற கீவத்தெ தோனுசா பேடாத்த சிந்தெதும், பேடாத்த ஆசெதும் ஒக்க குரிசாமேலெ தறெச்சு களிஞுத்து.
ஏனாக ஹளிங்ங, தன்ன இஷ்டப்பிரகார கீவத்துள்ளா ஆக்கிரகும் சக்தியும் தெய்வ தென்னெயாப்புது நிங்காக தப்புது.
இதொக்க நனங்ங கிடுத்து ஹளியோ, நா தெகெஞ்ஞாவனாயுட்டிங் ஹளியோ பிஜாரிசிபில்லெ; கிறிஸ்து ஏசு நன்ன தெரெஞ்ஞெத்திது கொண்டு, தாங் ஆக்கிரிசிதா ஹாற உள்ளா ஒந்து மனுஷனாயி ஆப்பத்தெ நா தொடர்ந்நு கஷ்டப்படுதே ஒள்ளு; இதொக்க தென்னெயாப்புது நன்ன உத்தேச.
ஏனாக ஹளிங்ங, ஒந்துகாலதாளெ நங்களும் ஒந்தும் அறியாத்தாக்களாயி இத்தும்; அனிசரணெ கெட்டாக்களாயும், பட்டெ தெற்றி நெடிவாக்களாயும், பலவித ஆசெக அடிமெப்பட்டாக்களாயும், துருபுத்தி உள்ளாக்களாயும், ஹொட்டெகிச்சு உள்ளாக்களாயும், தம்மெலெ தம்மெலெ ஹகெ தீப்பாக்களாயும் ஜீவிசிண்டித்தும்.
இனி நிங்க ஜீவோடெ இப்பா காலதாளெ ஒக்க சொந்த இஷ்டப்பிரகார நெடியாதெ தெய்வத இஷ்டப்பிரகார ஜீவுசுக்கு.