Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




ரோமாக்காரு 3:5 - Moundadan Chetty

5 அந்த்தெ இப்பங்ங, செல ஆள்க்காரு இந்த்தெ கேளுரு; மனுஷரு கீவா தெற்று குற்ற, தெய்வத நீதியுள்ளாவனாயிற்றெ காட்டிதுட்டிங்ஙி, ஹிந்தெ ஏனாக மனுஷரு கீவா தெற்று குற்றாக தெய்வ சிட்ச்செ கொடுது ஹளி கேளக்கெயல்லோ?

Faic an caibideil Dèan lethbhreac




ரோமாக்காரு 3:5
32 Iomraidhean Croise  

சினேகுள்ளாக்களே! “ஒப்பாங் கீதா துஷ்டத்தராக நானாப்புது கூலி கொடாவங்; அதுகொண்டு நின்ன சத்துரு ஹொட்டெ ஹைத்து பந்நங்ங தீனி கொடு, நீ அந்த்தெ கீவாஹேதினாளெ நா அவங்ங சிட்ச்செ கொடுவிங்” ஹளி தெய்வ ஹளிதாயிற்றெ, தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது கொண்டு நீ கீவத்துள்ளுதன தெய்வதகையி எல்சிகொட்டூடு.


இந்த்தல தயவுள்ளா தெய்வத மனசு அறியாதெ, நீ நெஞ்ஜினகட்டி உள்ளாவனாயி நெடிவுதுகொண்டு, நினங்ஙுள்ளா சிட்ச்செத நீனே கூட்டி பீப்புதாப்புது; ஏனாக ஹளிங்ங, ஈ லோகாளெ இப்பா எல்லாரினும் ஞாயவிதிப்பத்தெபேக்காயி தெய்வ ஒந்துஜினத பீத்துஹடதெ.


தெய்வ ஒந்நொந்து சமுதாயக்காறிகும் நேம கொட்டிப்புது, அதன அனிசரிசி நெடிவத்தெகும், மனுஷரு எல்லாரும் குற்றக்காறாப்புது ஹளி அறிவத்தெ பேக்காயும் ஆப்புது; அந்த்தெ இப்பங்ங, நா அறியாதெ தெற்று கீதுட்டிங் ஹளி ஒப்பனும் ஹளத்தெபற்ற; தெய்வ ஆ நேமத அடிஸ்தானதாளெ தென்னெ ஒப்பொப்பனும் ஞாயவிதிக்கு.


அதுமாத்தற அல்ல, நா பொள்ளு ஹளுதுகொண்டு தெய்வாக பெகுமான உட்டாயிதுட்டிங்ஙி, தெய்வ நன்ன குற்றக்காறங் ஹளி ஹளுதேனக?


அந்த்தெ ஆதங்ங நங்கள முத்தனாயிப்பா அப்ரகாமு சுன்னத்து கீதாஹேதினாளெ அவங்ங பிரயோஜன ஏன ஹளி நிங்காக கேளக்கெ.


எந்நங்ங அக்கறமக்காறாயிப்பா நங்காக பேக்காயி கிறிஸ்து சத்துதுகொண்டு, தெய்வ நங்களமேலெ ஏமாரி சினேக பீத்துஹடதெ ஹளிட்டுள்ளுது மனசிலாத்தெயல்லோ!


அதுகொண்டு தெற்று குற்ற கீதண்டித்தங்ங நங்காக தெய்வத கருணெ கூடுதலாயிற்றெ கிட்டுகு ஹளி ஹளத்தெ பற்றுகோ?


பண்டு, நிங்கள சரீரஆசெத அடக்கத்தெ பற்றாத்துதுகொண்டு, தெய்வ நேமத அனிசரிசி நெடெவத்தெ பற்றிபில்லெ; அதுகொண்டாப்புது நிங்க தெற்று குற்ற கீது, அசுத்தி உள்ளாக்களாயி ஹோதுது; இந்து அதனபகர, நிங்கள பரிசுத்தமாடத்தெ பேக்காயி நீதிபிறவர்த்தி கீயிவா.


அந்த்தெ ஆதங்ங, தெற்று கீவத்தெபேக்காயிற்றெ ஆப்புது தெய்வ, நேமத தந்திப்புது ஹளி ஹளத்தெ பற்றுகோ? அல்ல, ஏதாப்புது தெற்று குற்ற ஹளி மனசிலுமாடத்தெ பேக்காயிற்றெ ஆப்புது தெய்வ, நேமத தந்திப்புது; எந்த்தெ ஹளிங்ங, அடுத்தாவன மொதுலின கையாளெ மாடுது தெற்று ஹளி தெய்வ நேமதாளெ எளிதிப்புது கொண்டாப்புது அறிவத்தெ ஆதுது; அந்த்தெ ஒந்து பிறமாண தெய்வ தந்துதில்லிங்ஙி, அது தெற்று ஹளி நங்காக எந்த்தெ மனசிலாக்கு?


இந்த்தெ ஒக்க தெய்வ, எல்லதும் நங்காக பேக்காயி கீதிப்பங்ங, ஏறனகொண்டு நங்களமேலெ குற்ற ஹளத்தெ பற்றுகு?


அந்த்தெ ஆதங்ங, ஏன ஹளத்தெ ஹடதெ? யூதம்மாரல்லாத்த பொறமெ ஜாதிக்காரு தெய்வ ஆக்கிருசா ஹாற உள்ளா சத்தியநேரு உள்ளாக்களாயி மாறிது எந்த்தெ ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வ ஆக்காக கீதா காரெத நம்பி தெய்வத கும்முட்டுது கொண்டு தென்னெயாப்புது.


ஏனாக ஹளிங்ங, நா எபேசாளெ இப்பதாப்பங்ங காடாளெ இப்பா மிருகங்ஙளாகூடெ மல்லுகெட்டா ஹாற ஆப்புது மனுஷரா எடேக ஜீவிசிண்டித்துது; சத்தாக்க ஜீவோடெ ஏளுதில்லிங்ஙி, அந்த்தல ஆபத்துள்ளா ஜீவித ஜீவுசுதுகொண்டு, நனங்ங பிரயோஜன ஏன ஹடதெ? மற்றுள்ளாக்கள ஹாற திந்து குடுத்து ஒறங்ஙக்கெ; ஒந்துஜின சாவு பொக்கு அம்மங்ங சாயக்கெ ஹளி இறக்கெயல்லோ!


மனுஷம்மாரு சாதாரணமாயிற்றெ கூட்டகூடா ஹாற நா ஹளுதல்ல; தெய்வத நேமதாளெயும் இது தென்னெயாப்புது ஹளுது.


எந்த்தெ ஹளிங்ங, நங்க ஏன கீதங்ஙும், ஏன கூட்டகூடிதங்ஙும் தெய்வாக இஷ்டப்பட்டா ஹாற கீதீனு; அதுகொண்டு நங்க கஷ்ட, புத்திமுட்டு, எல்லதனும் மனசொறப்போடெ தாஙிண்டு நெடதீனு.


அந்த்தெ தெய்வ இஷ்டப்படா ஹாற ஜீவுசத்தெபேக்காயி சங்கடபட்டுது கொண்டு ஏன உட்டாத்து ஹளிங்ங, நிங்க தெய்வகாரெயாளெ செரியாயிற்றெ இருக்கு ஹளி ஜாகர்தெயாயி இத்துரு; நேருள்ளாக்களாயிற்றெ இப்பத்தெ நோடிரு; தெற்றாயிற்றுள்ளா காரெத வெருத்துரு; அந்த்தல தெற்றின கீவத்தெபாடில்லெ ஹளிட்டுள்ளா ஒறப்புள்ளாக்களாயி இப்பத்தெகும் படிச்சுரு; தெய்வாக இஷ்ட உள்ளா ஹாற ஜீவுசத்தெ ஆசெபட்டுரு; தெய்வகாரெயாளெ ஒறப்புள்ளாக்களாயி இப்பத்தெகும் படிச்சுரு; தெற்று கீவா ஆள்க்காறிக எந்த்தெ சிட்ச்செ கொடுக்கு ஹளிட்டுள்ளுதும் படிச்சுரு. இது எல்லதனகொண்டும் எந்த்தெ பரிசுத்தமாயிற்றெ ஜீவுசுது ஹளியும் படிச்சுரு.


நா பேட ஹளி எருதுதன, நா தென்னெ ஹிந்திகும் தெலேமேலெ பீத்தண்டு நெடதங்ங, நானே தெற்றுகாறங் ஹளி பொக்கல்லோ?


ஏசின நம்பி இப்பா நன்ன கூட்டுக்காறே, காலகாலமாயிற்றெ லோகாளெ நெடிவா ஒந்து காரெபற்றி நா நிங்களகூடெ ஹளுதாப்புது; இப்புருகூடி கையெளுத்து ஹைக்கி ஒறசிதா ஒந்து ஒடம்படித மாற்றத்தெகோ, அதனாளெ பேறெ ஏதிங்ஙி கூட்டி சேர்சத்தெகோ பற்ற.


ஆக்க ஒக்க தெய்வத கெலசகாறனாயிப்பா மோசேத பாட்டினும், ஆடுமறியாயிப்பாவன பாட்டினும் பாடிண்டித்துரு; ஆ பாட்டினாளெ, “எஜமானனாயிப்பா தெய்வமே! சர்வசக்தி உள்ளாவனே! நின்ன பிறவர்த்தி தொட்டுதும், ஆச்சரியபடத்தெ உள்ளுதும் ஆப்புது; ஜனக்கூட்டத ராஜாவே! நின்ன பட்டெ ஒக்க நீதியும், சத்தியநேரு உள்ளுதும் ஆப்புது.


அம்மங்ங, ஒந்து தூதங், “சொர்க்கமே! தெய்வஜனமே! தூதம்மாரே! பொளிச்சப்பாடிமாரே! நிங்க சந்தோஷபட்டு கொண்டாடிவா; நிங்காக பேக்காயிற்றெ, தெய்வ அவாக சிட்ச்செ கொட்டுகளிஞுத்து” ஹளி ஹளிதாங்.


Lean sinn:

Sanasan


Sanasan