12 அதுகொண்டு எல்லாரும் தெய்வத பட்டெ புட்டு, ஒந்நங்ஙும் பிரயோஜன இல்லாத்தாக்களாயி ஹோதுரு; ஒள்ளேது கீவாக்களே இல்லெ; ஒப்பனும் இல்லெ”
ஒந்நங்ஙும் பிரயோஜன இல்லாத்த ஈ கெலசகாறன ஹாடி அளுதும், ஹல்லு கச்சுதுமாயிற்றுள்ளா இருட்டுள்ளா சலாளெ கொண்டு ஹோயி தள்ளிவா” ஹளி ஹளிதாங்.
தெய்வகாரெ மனசிலுமாடுக்கு ஹளி, தெய்வத அன்னேஷாக்க ஒப்புரும் இல்லெ.
அந்த்தலாக்க ஹாவின பாயாளெ பெஷ பீத்திப்பா ஹாற மற்றுள்ளாக்கள எந்த்தெ ஏமாத்துது ஹளி பிஜாரிசீரெ; அதுகொண்டு ஆக்கள வாக்கு மற்றுள்ளாக்கள சாவிக கொண்டு ஹோத்தெ.
எந்நங்ங ஒந்துகாலதாளெ, நங்க எல்லாரும் ஆக்கள ஹாற தென்னெ நங்கள மனசிகும் சரீராகும் இஷ்டப்பட்டா தெற்று குற்றங்ஙளு கீது ஜீவிசிண்டித்தும். அதுகொண்டு மற்றுள்ளாக்கள ஹாற தென்னெ தெய்வத சிட்ச்செக பங்குள்ளாக்களாயி ஜீவிசிண்டித்தும்.
அவங் ஒந்துகாலதாளெ நினங்ங உபகார இல்லாத்தாவனாயித்தாங்; எந்நங்ங ஈக அவங் நினங்ஙும், நனங்ஙும் வளரெ உபகார உள்ளாவனாப்புது.
பண்டு, நிங்க பட்டெ தெற்றிதா ஆடுகூட்டத ஹாற ஜீவிசிண்டித்துரு; எந்நங்ங இந்து, நிங்கள ஹொசா ஜீவிதாக பேக்காத்து ஒக்க தந்து, ஒயித்தாயி நெடத்தா மேசாவனப்படெ திரிச்சுபந்துரு.