ரோமாக்காரு 14:13 - Moundadan Chetty13 அதுகொண்டு இனி நங்க மற்றுள்ளா ஒப்புறினும் குற்றக்காரு ஹளி ஹளத்தெகோ, அல்லிங்ஙி ஏசின நம்பி ஜீவுசாவங்ங எடங்ஙாறாயி நில்லத்தெகோ, அல்லிங்ஙி ஒப்பன ஒந்து குற்றதாளெ குடுக்கத்தெகோ நா காரணக்காறனாயி நெடிவுதில்லெ ஹளி தீருமானிசியணிவா. Faic an caibideil |
நன்ன கூட்டுக்காறே! தெய்வ நங்காக தன்ன நேமத தந்திப்புது ஏனாக ஹளிங்ங, ஆ நேமப்பிரகார நங்க ஜீவுசத்தெ ஆப்புது; ஆ நேமதகொண்டு மற்றுள்ளாக்க விதிப்பத்தெ அல்ல; அந்த்தெ நிங்க மற்றுள்ளாக்கள விதிச்சங்ங, ஆ நேமத காட்டிலும் நிங்களே தொட்டாக்க ஹளி ஆக்கு; எந்த்தெ ஹளிங்ங, ஆ நேமத தந்தா தெய்வாக மாத்தற ஒள்ளு ஒப்பன காப்பத்தெகும், கொல்லத்தெகும் அதிகார உள்ளுது; அதுகொண்டு, நிங்க தம்மெலெ, தம்மெலெ குற்றஹளிண்டு தெய்வத ஹாற இஞ்ஞொப்பன விதிப்பத்தெ நில்லுவாட; அந்த்தெஒக்க இப்பங்ங, மற்றுள்ளாவன குற்ற கண்டுஹிடிப்பத்தெ நீ ஏற?