Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




ரோமாக்காரு 12:3 - Moundadan Chetty

3 அதுமாத்தறல்ல, தெய்வ நன்னமேலெ கருணெ காட்டிப்புதுகொண்டு நா நிங்களகூடெ ஹளுது ஏன ஹளிங்ங, தெய்வ நிங்கள ஏனாகபேக்காயி தெரெஞ்ஞெத்தி ஊதுத்தோ? நிங்காக தெய்வதமேலெ எந்த்தல நம்பிக்கெ உட்டோ? அசு தகுதி உள்ளாக்களாயி நிங்கள பிஜாரிசிதங்ங மதி; அது புட்டட்டு மற்றுள்ளாக்கள பீத்து, நிங்களே ஆக்களகாட்டிலி தொட்டாவாங் ஹளி பிஜாருசுவாட.

Faic an caibideil Dèan lethbhreac




ரோமாக்காரு 12:3
47 Iomraidhean Croise  

ஈ பரீசங் அம்பலப்படெ நிந்தட்டு, ‘தெய்வமே! நா மற்றுள்ளாக்கள ஹாற அல்ல; நா ஒப்பங்ஙும் அன்னேய கீதுபில்லெ; ஒப்பன கையிந்தும் ஏமாத்தி திந்துபில்லெ; சூளெத்தர கீதுபில்லெ; ஈ நிந்திப்பாவன ஹாற நா நிகுதி பிரிப்பாவனும் அல்ல; அதுகொண்டு நா நினங்ங நண்ணி ஹளீனெ.


தெய்வ ஹளாய்ச்சட்டு பந்நாவாங் தெய்வத வாக்கினபற்றி கூட்டகூடிண்டிப்பாங்; ஏனாக ஹளிங்ங, தெய்வ அவங்ங தன்ன ஆல்ப்மாவின அளவில்லாதெ கொட்டுஹடதெ.


ஜீவோடெ எத்தா ஆ ஏசுக்கிறிஸ்தினகொண்டு அப்போஸ்தலம்மாராயிப்பா நங்காக தெய்வத கெலச கீவத்துள்ளா பாக்கிய கிடுத்து; நங்க ஆ கெலசகீவுதுகொண்டு லோகாளெ இப்பா எல்லா ஜாதிக்காரும் ஏசினமேலெ நம்பிக்கெ பீத்து, ஏசின அனிசரிசி நெடிவத்தெ பற்றீதெ; அம்மங்ங ஏசிக பெகுமானும் உட்டாக்கு.


பற்ற! எந்த்தெ ஹளிங்ங, யூதம்மாராயிப்பா ஆக்க, தெய்வதமேலெ நம்பிக்கெ பீயாத்துது கொண்டாப்புது, தெய்வ ஆக்கள பெட்டி எருதுது; எந்நங்ங நிங்க, தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்திப்பா ஹேதினாளெ தெய்வ நிங்கள தன்னகூடெ ஒடிசித்து; அதுகொண்டு, நங்க தெய்வதகூடெ சேர்ந்நு இப்பாக்களாப்புது ஹளி பெருமெ ஹளத்தெ நில்லாதெ, தெய்வாக அஞ்சி நெடதணிவா; ஏனாக ஹளிங்ங, தெய்வதமேலெ உள்ளா நிங்கள நம்பிக்கெ நஷ்டப்படத்தெ பாடில்லெயல்லோ! அதங்ங பேக்காயிற்றெ ஆப்புது.


கூட்டுக்காறே! ஈ சொகாரெ நிங்க மனசிலுமாடிதில்லிங்ஙி, நிங்களே புத்திமான்மாரு ஹளி பிஜாரிசிண்டிப்புரு; ஆ சொகாரெ ஏன ஹளிங்ங, தெய்வ முன்குறிச்சா பொறமெக்காரு எல்லாரும் தெய்வதப்படெ பந்து சேராவரெட்டெ இஸ்ரேலாளெ ஒந்து பாக ஜன கல்லு மனசு உள்ளாக்களாயி இப்புரு,


நிங்க தம்மெலெ ஒந்தே சிந்தெ உள்ளாக்களாயிரிவா; அகங்கார காட்டாதெ தாழ்மெ உள்ளாக்களகூடெ பளகிவா; நிங்கள நிங்களே புத்திமானு பிஜாருசுவாட.


இந்த்தெ நா அப்போஸ்தலனாயிற்றெ தெய்வாக கெலசகீவுதும் தெய்வத கருணெ தென்னெயாப்புது; தெய்வ நனங்ங காட்டிதா கருணெ பொருதெ ஆயிபில்லெ; ஏனாக ஹளிங்ங, அப்போஸ்தலம்மாரு எல்லாரினகாட்டிலும் நா கூடுதலு கஷ்டப்பட்டு கெலசகீதிங்; சத்திய ஹளுக்கிங்ஙி நானாயிற்றெ அந்த்தெ கெலசகீதுபில்லெ; நன்னகூடெ இப்பா தெய்வத கருணெ தென்னெயாப்புது நா கெலசகீவத்தெ சகாசிது.


தெய்வ நனங்ங கருணெ காட்டிதுகொண்டு, நா ஒள்ளெ ஒந்து கட்டடாக அஸ்திபார ஹாக்காஹாற தெய்வாக கெலசகீதிங்; ஆ அஸ்திபாரதமேலெ பேறெ ஒப்பாங் கட்டட கெட்டா ஹாற கெலசகீதீனெ.


அதுகொண்டு, தெய்வ ஏற ஏறங்ஙொக்க ஹிண்டுரு கெண்டனாயிற்றெ ஜீவுசத்துள்ளா அனுக்கிரக கொட்டு ஹடதெயோ ஆக்க எல்லாரும் ஆக்காக்களகூடெ தென்னெ கடெசிவரெட்டும் ஜீவுசட்டெ; அந்த்தெ ஜீவிசிங்ஙே சபெயாளெ ஒந்து ஒள்ளெசீல உட்டாக்கொள்ளு; எல்லா சபெக்காறிகும் நா ஹளிகொடா உபதேச இதுதென்னெ ஆப்புது.


எந்நங்ங நங்க, தெய்வ நங்காக தந்தா சலதபுட்டு பேறெ ஒந்தரெ ஹோயி கெலசகீதும் பெருமெ ஹளிண்டு நெடிவுதில்லெ; தெய்வ நங்காக தந்திப்பா சலத ஒளெயெ இப்பா நிங்களப்படெயும் நங்க பந்து கெலச கீதுதீனு.


நா ஏதிங்ஙி ரீதியாளெ மற்றுள்ளா சபெக்காறா காட்டிலும் நிங்கள தாத்திகெட்டினோ? நிங்களகையிந்த ஹண பொடிசி, நிங்கள கஷ்டப்படுசாத்துது ஒந்து குற்றோ? அந்த்தெ ஆதங்ங, ஆ குற்றாகபேக்காயி நன்ன ஷெமிச்சுடிவா.


தெய்வ நனங்ங அறிசிதா காரெயாளெ நா பெருமெ ஹளாதிப்பத்தெ பேக்காயி, தெய்வ நன்ன சரீரதாளெ முள்ளு குத்தா ஹாற ஒந்து பேதெனெ தந்துஹடதெ; நன்ன பேதெனெபடுசத்தெபேக்காயி செயித்தானு ஹளாயிச்சா ஒந்து தூதன ஹாற ஹடதெ; நா பெருமெ காட்டாதிப்பத்தெ பேக்காயாப்புது அந்த்தெ சம்போசுது.


நிங்களாளெ ஏவனிங்ஙி ஒப்பாங் ஒந்தும் இல்லாத்தாவனாயி இத்தட்டும், நானே தொட்டாவாங் ஹளிண்டு நெடதங்ங, அவங் தன்னத்தானே ஏமாத்துதாப்புது.


அதுமாத்தறல்ல, நிங்களகூடெ ஒள்ளெவர்த்தமான அருசத்தெபேக்காயி தெய்வ நனங்ங கருணெ காட்டிதா ஹாற தென்னெ, தெய்வ நிங்காகும் கருணெ காட்டி ஹடதெ ஹளி நிங்காக கொத்துட்டல்லோ?


நிங்க அதன படிப்பதாப்பங்ங இதுவரெட்ட தெய்வ சொகாரெயாயி பீத்தித்தா கிறிஸ்தின பற்றிட்டுள்ளா காரெ ஒக்க நனங்ங எந்த்தெ மனசிலுமாடி தந்துத்து ஹளி நிங்காக அறியக்கெ.


அந்த்தெ சரீராளெ உள்ளா ஒந்நொந்து பாக எந்த்தெஒக்க மற்றுள்ளா பாகதகூடெயும், தெலெதகூடெயும் ஒந்தாயிகூடி தம்மெலெ தம்மெலெ வளரத்தெ சகாசீதெயோ, அதே ஹாற தென்னெ நிங்களும் மற்றுள்ளாக்கள சினேகிசி, ஏசினகூடெ வளருக்கு.


ஏனாக ஹளிங்ங, தன்ன இஷ்டப்பிரகார கீவத்துள்ளா ஆக்கிரகும் சக்தியும் தெய்வ தென்னெயாப்புது நிங்காக தப்புது.


நன்ன ஏல்சிதா கெலசத கீதுதீப்பத்தெ பேக்காயி, கிறிஸ்து தப்பா பெலங்கொண்டு நா கூடுதலு பாடுபடுதாப்புது.


நிங்கள பேடாத்த சொபாவத முறிச்சு மாற்றாதெ ஜீவிசிண்டிப்பதாப்பங்ங தெய்வத காழ்ச்செயாளெ நிங்க சத்தாக்கள ஹாற இத்துரு; எந்நங்ங நிங்கள தெற்று குற்றாகபேக்காயி ஏசுக்கிறிஸ்து தன்ன மரணங்கொண்டு நிங்காகபேக்காயி கீதுதன நம்பதாப்பங்ங நிங்கள தெற்று குற்றாக ஒக்க தெய்வ மாப்பு தந்து, நிங்களும் ஏசுக்கிறிஸ்தினகூடெ ஜீவோடெ ஏள்சித்து.


நங்கள தெய்வ தன்ன கருணெயும், சினேகும், ஏகோத்தும் அளவில்லாதெ நனங்ங தந்தாதெ. தன்ன நம்பத்தெகும், மற்றுள்ளாக்கள சினேகிசத்தெகும் நன்ன சகாசீதெ; இதொக்க நங்காக கிட்டுது எந்த்தெ ஹளிங்ங, நங்க கிறிஸ்து ஏசினகூடெ ஒந்தாயிற்றெ இப்புதுகொண்டாப்புது.


எந்நங்ஙும் ஹெண்ணாக ஏசுக்கிறிஸ்தின நம்பிண்டு மற்றுள்ளாக்களகூடெ சினேகத்தோடெயும், சுபோதத்தோடெயும், பரிசுத்தத்தோடெயும் பரிமாறி ஜீவிசிதுட்டிங்ஙி மக்கள ஹெத்து, ரெட்ச்சிக்கப்படுரு.


அதே ஹாற தென்னெ ஹெண்ணாகளும், துணிமணி ஹாக்கா காரெயாளெ சுபோத உள்ளாக்களாயும், நாண உள்ளாக்களாயும் இருக்கு; யோக்கியமாயிற்றுள்ளா துணிமணி ஹைக்கி நெடீக்கு; பல ரீதியாளெயும் தெலெமுடி ஹெணது கெட்டிண்டும், பெலெபிடிப்புள்ளா ஹொன்னும், வைரக்கல்லும் அணிஞ்ஞண்டும், பெலெபிடிப்புள்ளா துணிமணி ஹைக்கிண்டும் அல்ல தங்கள அலங்கார கீயபேக்காத்து.


ஈ கருணெகொண்டு, நங்கள தெய்வபக்தி இல்லாத்த சொபாவதும், ஈ லோகக்காரெயாளெ இருக்கு ஹளிட்டுள்ளா ஆசெதும் புட்டு தள்ளிட்டு, சுபோத உள்ளாக்களாயும், தெய்வபக்தி உள்ளாக்களாயும் சத்தியநேரோடெ ஈ லோகாளெ ஜீவுசத்தெ படியக்கெ.


வைசிக தொட்ட கெண்டாக்க, எல்லா காரெயாளெயும் சாந்தசொபாவ உள்ளாக்ளாயி இருக்கு ஹளியும், மற்றுள்ளாக்க மதிப்பா ஹாற நெடீக்கு ஹளியும், சுபோத உள்ளாக்களாயி இருக்கு ஹளியும், தெய்வ நம்பிக்கெயாளெயும், சினேகதாளெயும், பொருமெயாளெயும் தெகெஞ்ஞாக்களாயி நெடீக்கு ஹளி புத்தி ஹளிகொடு.


இந்த்தெ ஆக்க நெடிவதாப்பங்ங, ஈ பாலேகார்த்தி ஹெண்ணாக தங்கள கெண்டாக்ளகூடெயும், மக்களகூடெயும் சினேக உள்ளாக்களாயும்,


அதே ஹாற தென்னெ பாலேகாறாகூடெயும் ஒள்ளெ புத்தி உள்ளாக்களாயி இருக்கு ஹளி புத்தி ஹளிகொடு.


எந்த்தெ ஹளிங்ங, தெய்வாக மாத்தற சொந்தக்காறாயி ஜீவுசாக்காக தெய்வ கூடுதலு கருணெகாட்டுகு; அதுகொண்டாப்புது அகங்கார உள்ளாக்காக தெய்வ எதிராயிற்றெ நில்லுகு ஹளியும், தாழ்மெ உள்ளாக்காக தெய்வ கருணெகாட்டுகு ஹளியும் தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது.


அதுகொண்டு நிங்க ஈ காரெயாளெ சுபோத உள்ளாக்களாயிரிவா; ஏசு கிறிஸ்து பொப்பதாப்பங்ங நிங்காக தப்பா தயவினமேலெ பூரண நம்பிக்கெ உள்ளாக்களாயி, மனசு ஒறப்போடெ இரிவா.


ஒப்பங்ங உபதேச கீவத்துள்ளா வரத தெய்வ தந்துத்துட்டிங்ஙி, ஆ வரதாளெ உள்ளா ஹாற உபதேசகீயிக்கு; ஒப்பங்ங சகாய கீவத்துள்ளா வரத தெய்வ தந்துத்துட்டிங்ஙி, தெய்வ தந்தா பெலப்பிறகார சகாசட்டெ; நிங்க அந்த்தெ கீவதாப்பங்ங கிட்டா பெகுமான ஒக்க ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வாக கொடிவா; தெய்வ ஒப்பங்ஙே எல்லா விததாளெயும் சக்தியும், பெகுமானும் எந்தெந்தும் உட்டாட்டெ; ஆமென்.


எல்லதங்ஙும் முடிவு ஆயிஹோத்து; அதுகொண்டு நிங்க ஏகோத்தும் சொந்த ஆசெத அடக்கி, சுபோத உள்ளாக்களாயி, தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டிரிவா.


அதே ஹாற தென்னெ பாலேகாறே! தொட்டாக்கள அனிசரிசி நெடிவா; அகங்கார காட்டிண்டு நெடிவாக்கள தெய்வ நிசாரமாடுகு; தாழ்மெ காட்டாக்களமேலெ தெய்வ தயவு காட்டுகு; அதுகொண்டு நிங்க தம்மெலெ தம்மெலெ அனிசரிசி தாழ்மெ உள்ளாக்களாயி நெடதணிவா.


நிங்கள சத்துருவாயிப்பா செயித்தானு கச்சிகீறா சிங்கத ஹாற நிங்கள நாசமாடத்தெ நோடீனெ; அதுகொண்டு வளரெ சிர்தெ உள்ளாக்களாயும், சுபோத உள்ளாக்களாயும் நெடதணிவா.


தெய்வத நம்பி ஜீவுசா நிங்காக நா நேரத்தே இந்த்தல காரெ ஒக்க எளிதித்திங்; எந்நங்ங, நிங்கள எடேக தன்னத்தானே ஒந்து தலவன ஹாற பிஜாசிண்டிப்பா தியோத்திரப்பு ஹளாவாங் நங்கள அங்ஙிகரிசிபில்லெ.


Lean sinn:

Sanasan


Sanasan