Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




ரோமாக்காரு 12:12 - Moundadan Chetty

12 நிங்காக கிட்டத்தெ ஹோப்பா மதிப்புள்ளா ஜீவிதாக பேக்காயி, நிங்கள ஜீவிதாளெ பொப்பா கஷ்டத ஒக்க சகிச்சு, சந்தோஷத்தோடெயும், நம்பிக்கெயோடெயும் புடாதெ பிரார்த்தனெ கீதண்டிரிவா.

Faic an caibideil Dèan lethbhreac




ரோமாக்காரு 12:12
71 Iomraidhean Croise  

அதுகொண்டு, ஜனங்ஙளு நிங்கள ஏனொக்க ஹளிங்ஙும் ஆ சமெயாளெ நிங்க துள்ளி, சாடி சந்தோஷபடிவா; அதனபகர சொர்க்காளெ நிங்காக தெய்வத கையிந்த ஒள்ளெ அனுக்கிரக கிட்டுகு; ஏனாக ஹளிங்ங, ஆக்கள கார்ணம்மாரு, பண்டு இத்தா பொளிச்சப்பாடிமாரின அந்த்தெ தென்னெ உபதரிசிதீரல்லோ!”


எந்நங்ஙும் நிங்க, நன்ன ஹெசறு ஹளத்தாப்பங்ங பேயி ஓடீதெ ஹளிட்டு சந்தோஷ படுவாட! நிங்கள ஹெசறு ஒக்க சொர்க்காளெ இப்பா தெய்வ தன்ன புஸ்தகதாளெ எளிதிபீத்திப்புது கொண்டு சந்தோஷபடிவா!” ஹளி ஹளிதாங்.


ஆக்க கீவா பேடத்தகாரெ ஒக்க நிங்க சகிச்சு, ஒறச்சு நிந்நங்ங நிங்கள ஆல்ப்மாவின காத்தம்புரு.”


எந்நங்ங ஒள்ளெ மண்ணாளெ பித்தா பித்திக ஒத்தாக்க, தெய்வ வஜனத கேட்டு, மனசினாளெ ஏற்றெத்தி, பொருமெயோடெ காத்து, புத்திமுட்டு பந்நங்ஙும் சகிச்சு, தெய்வ இஷ்டப்படா ஹாற ஜீவிசி பல தப்பாக்களாயிப்புரு.”


ஈக்களும், பேறெ கொறே ஹெண்ணாகளும் ஏசின அவ்வெ மரியாளும், ஏசின தம்மந்தீரும் ஈக்க ஒக்க அல்லி கூடி, ஒந்தே மனசோடெ பிரார்த்தனெ கீதண்டித்துரு.


அந்த்தெ பேதுரு ஜெயிலாளெ இப்பா சமெயாளெ, சபெக்காரு அவங்ஙபேக்காயி தெய்வதகூடெ புடாதெ பிரார்த்தனெ கீதண்டித்துரு.


ஆக்க எல்லாரும் ஒந்தாயிகூடி அப்போஸ்தலம்மாரா உபதேசதாளெ நெலச்சு இத்துரு; ஹிந்தெ ஊருவளி ஹோயி பிரார்த்தனெ கீதண்டும், ஏசு ஏனாகபேக்காயி சத்துது ஹளிட்டுள்ளுதன ஓர்மெகாயிற்றெ தொட்டி முருத்து, திந்தும் குடுத்தும் பந்துரு.


நங்க பிரார்த்தனெ கீவத்தெகும், தெய்வ வஜன உபதேச கீவத்தெகும் பூரண சமெத மாற்றிபீப்பும்” ஹளி ஹளிரு.


அதுகொண்டு நிங்க, பரிசுத்த ஆல்ப்மாவின சக்தியாளெ தெய்வதமேலெ கூடுதலு நம்பிக்கெ உள்ளாக்களாயி, இப்பத்தெகும், நிங்கள ஜீவிதாளெ சந்தோஷும், சமாதானும் உள்ளாக்களாயி ஜீவுசத்தெகும் பேக்காயி, நம்பிக்கெ தப்பா தெய்வ நிங்கள சகாசட்டெ.


தெய்வத புஸ்தகதாளெ அந்த்தெ எளிதிப்புது ஏனாக ஹளிங்ங, மற்றுள்ளாக்கள கொண்டு நங்காக பொப்பா நாணக்கேடு ஒக்க சகிச்சு, தெய்வ நம்பிக்கெயாளெ ஒறச்சு நில்லத்தெபேக்காயி தென்னெயாப்புது.


நசிச்சு ஹோகாத்த ஜீவிதாக பேக்காயி, ஒள்ளெ பிறவர்த்தி கீது பொருமெயோடெ ஜீவுசாக்காக தெய்வ பெலெபிடிப்புள்ளா நித்திய ஜீவித கொடுகு.


நங்க காணாத்த ஒந்து ஜீவித கிட்டுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெ உள்ளாக்களாயி இப்பங்ங, அது கிட்டத்தெபேக்காயி பொருமெயாயிற்றெ காத்திப்பும்.


அதுகொண்டாப்புது ஈக நங்காக நம்பிக்கெ, ஏசு பொப்பத்தெ காத்திப்புது, சினேக ஈ மூரும் அத்தியாவிசெயாயிற்றெ பேக்காத்து; எந்நங்ங ஈ மூறனாளெபீத்து பிரதானப்பட்டுது சினேக தென்னெயாப்புது.


அது நன்னபுட்டு நீஙிஹோப்பத்தெ பேக்காயி, நா மூறுபரச எஜமானனகூடெ கெஞ்சி கேட்டிங்.


நன்ன கூட்டுக்காறே, நிங்கள எஜமானாயிப்பா ஏசின நம்பி நெடிவுதுகொண்டு நிங்க சந்தோஷபடிவா; ஈக ஹளத்தெ ஹோப்பா காரெ ஒக்க, நா நேரத்தே நிங்காக எளிதி ஹடதெ; எந்நங்ங நா அதனதென்னெ திரிச்சும் எளிவுதனாளெ நனங்ங சங்கட ஒந்தும் இல்லெ; நா எளிவுது ஒக்க நிங்கள ஒள்ளேதங்ங பேக்காயிதென்னெ.


எஜமானாயிப்பா ஏசின நம்பி நெடிவுதுகொண்டு ஏகோத்தும் சந்தோஷமாயிற்றெ இரிவா; சந்தோஷமாயிற்றெ இரிவா ஹளி நா ஹிந்திகும் ஹளுதாப்புது.


அதுமாத்தற அல்ல, ஏசுக்கிறிஸ்து தனங்ங பந்தா கஷ்டத ஒக்க சந்தோஷமாயிற்றெ சகிச்சா ஹாற தென்னெ, நிங்காக பொப்பா கஷ்டதாளெயும் நிங்க பொருமெயாயிற்றெ சகிப்பத்துள்ளா பெல கிட்டத்தெ பேக்காயும் நங்க பிரார்த்தனெ கீதீனு.


எந்த்தெ ஹளிங்ங, ஈ லோகாளெ உள்ளா எல்லா ஜாதிக்காறிகும் ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயிற்றெ இப்பத்துள்ளா பாக்கிய கிட்டீதல்லோ? ஈ ஒள்ளெவர்த்தமான இந்துவரெட்ட சொகாரெயாயிற்றெ தென்னெ உட்டாயித்து; எந்நங்ங தெய்வ அதன இந்துள்ளா சபெக்காறிக அருசத்தெ ஆக்கிரிசிது கொண்டு, ஆ தெய்வதகூடெ சேரத்துள்ளா பாக்கிய நிங்காகும் கிடுத்தல்லோ? அது எத்தஹோற தொட்ட பாக்கிய.


நிங்களப்படெந்த இல்லிக பந்திப்பா எப்பாப்பிராத்தும் நிங்கள கேட்டண்டித்தாங்; நிங்க எல்லாரும் தெய்வத இஷ்ட அருது, ஏசின ஹாற தென்னெ தெகெஞ்ஞாக்களாயி ஆவுக்கு ஹளிட்டு, நிங்காகபேக்காயி ஏகோத்தும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டு, ஏசுக்கிறிஸ்திகபேக்காயி கெலசகீதண்டித்தீனெ.


தெய்வ கீவா காரெத ஓர்த்து நண்ணி ஹளி, சிர்தெயோடெ பிரார்த்தனெ கீயிவா.


எந்த்தெ ஹளிங்ங, நிங்க தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்து, தெய்வாகபேக்காயி கீவா கெலசாகும், நிங்கள கஷ்டப்பாடின எடேக நிங்க மற்றுள்ளாக்கள சினேகிசுது கொண்டும், அப்பனாயிப்பா தெய்வத முந்தாக, எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின கையிந்த நிங்காக கிட்டா பலாக பேக்காயி, ஒறெச்ச நம்பிக்கெ பீத்திப்புதுகொண்டும் நங்க தெய்வாக நண்ணி ஹளீனு.


எந்நங்ங ஹகலு நெடிவாக்கள ஹாற இப்பா நங்க, புத்தி தெளிஞ்ஞாக்களாயி இருக்கு; ஒந்து பட்டாளக்காறங் தன்ன நெஞ்சிக கவச ஹவுக்கா ஹாற, ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளாவனாயும், மற்றுள்ளாக்கள சினேகிசாவனாயும் இருக்கு; பட்டாளக்காறங் தெலெகவச ஹைக்கிப்பா ஹாற, ஏசு நன்ன ரெட்ச்செபடுசுவாங் ஹளிட்டுள்ளா நம்பிக்கெ உள்ளாவனாயும் ஜீவுசுக்கு.


நிங்காக பந்தா கஷ்டப்பாடொக்க சகிச்சு, ஏசினமேலெ ஒறச்ச நம்பிக்கெ உள்ளாக்களாயி இப்புதன கண்டட்டு, அதனபற்றி ஒக்க தெய்வ சபெயாளெ பெருமெயாயிற்றெ கூட்டகூடீனு.


கிறிஸ்து ஜீவிசிதா ஹாற தென்னெ நிங்க தெய்வ சினேகதாளெ வளரத்தெகும், கிறிஸ்து சகிச்சா ஹாற தென்னெ கஷ்ட சகிப்பத்தெகும், தெய்வ நிங்கள சகாசட்டெ.


எந்நங்ங நீ தெய்வாகபேக்காயி ஜீவுசாவனாயி இப்புதுகொண்டு, இதனொக்க புட்டுமாறி நிந்தாக; மறிச்சு தெய்வ ஹளிதா ஹாற தென்னெ கீயி; தெய்வத இஷ்ட பிரகார ஜீவுசு; தெய்வ நம்பிக்கெ உள்ளாவனாயிரு; எல்லா காரெயாளெயும், பொருமெ உள்ளாவனாயிரு; மற்றுள்ளாக்களகூடெ சினேகத்தோடெயும், சாந்த சொபாவத்தோடெயும் பரிமாரு; ஈ காரெ ஒக்க வளரெ ஜாகர்தெயாயிற்றெ கீயி.


எந்நங்ங நீ நன்ன உபதேச, நன்ன நெடப்பு, நன்ன ஜீவிதாத உத்தேச, தெய்வ நம்பிக்கெ, ஷெமெ, சினேக, பொருமெ இதொக்க கைக்கொண்டு நெடதித்தெயல்லோ!


அதுமாத்தற அல்ல, சக்தியும் மதிப்பும் உள்ளா தெய்வும், நங்கள ரெட்ச்சகனாயிப்பா ஏசுக்கிறிஸ்தும் பொப்புரு ஹளிட்டுள்ளா நம்பிக்கெ நங்காக உட்டல்லோ?


நங்க தன்ன கருணெகொண்டு குற்ற இல்லாத்தாக்களாயி ஜீவிசி, நித்திய ஜீவன சொந்தமாடத்தெ ஆப்புது அந்த்தெ கீதுது.


பண்டத்த கால ஒம்மெ ஓர்த்துநோடிவா! நிங்காக தெய்வத பற்றிட்டுள்ளா பொளிச்ச கிட்டிதா காலதாளெ கஷ்டம், புத்திமுட்டு ஒக்க தைரெத்தோடெ சகிச்சுறல்லோ!


நிங்க தெய்வத இஷ்ட நிவர்த்தி கீயிவுதுகொண்டு, தெய்வ நிங்காக தரக்கெ ஹளி ஹளிதா அனுக்கிரகத பொடுசத்தெ மனசொறப்புள்ளாக்களாயி இரிவா.


“அதுகொண்டு மளெமோடத ஹாற ஈமாரி சாட்ச்சிக்காரு நங்கள சுத்தூடும் இப்பதாப்பங்ங, எல்லாவித தடசதும், தெற்று குற்ற கீசத்தெபேக்காயி நங்கள ஹிடுத்து முறிக்கிண்டிண்டிப்பா எல்லா சொபாவத கொடது எருதட்டு, நங்கள முந்தாக பீத்திப்பா பந்தயதாளெ மனசொறப்போடெ ஓடத்தெ நோடுவும்.


எந்நங்ங கிறிஸ்து தெய்வத மங்ஙனாயிப்புதுகொண்டு, தெய்வத மெனெயாளெ இப்பா எல்லா ஜனதும் நெடத்தா காரெயாளெ தொட்டாவனாயிற்றும், சத்தியநேரு உள்ளாவனாயிற்றும் இத்தீனெ; அதுகொண்டு, கிறிஸ்திக பேக்காயி காத்திப்பாக்களாயும், ஆ தைரெத்தோடெயும், நங்க ஜீவிசிதங்ங, நங்கதென்னெ தெய்வத மெனெக்காறாயிற்றெ இப்பாக்க.


கிறிஸ்து ஈ பூமியாளெ ஜீவிசிண்டித்தா காலதாளெ, சாவிந்த தன்ன ரெட்ச்செபடுசத்தெ கழிவுள்ளா தெய்வதகூடெ, அளுமொறெயோடு, ஒச்செகாட்டி கூடுதலு கஷ்டப்பட்டு பிரார்த்தனெ கீதாங்; அவங் தெய்வதசெல்லி அஞ்சிக்கெயும், பக்தியும் உள்ளாவனாயி இத்தாஹேதினாளெ அவங் கீதா பிரார்த்தனெத தெய்வ கேட்டுத்து.


நிங்க மடியம்மாராயி ஆப்புது நங்காக இஷ்டல்ல; எந்நங்ங, தெய்வ தரக்கெ ஹளி வாக்கு ஹளிதன நம்பிக்கெயோடும், பொருமெயோடும், அது கிட்டத்தெபேக்காயி காத்தண்டிப்பா ஆள்க்காறா கண்டு படிச்சு ஆக்கள ஹாற நெடதணிவா.


அந்த்தெ அப்ரகாமும், தெய்வ அவங்ங சத்தியகீது ஹளிதன கிட்டாவரெட்ட பொருமெயாயிற்றெ காத்தித்து பொடிசிதாங்.


நன்ன கூட்டுக்காறே! ஒந்து கிறிஷிக்காறங் மளேக பேக்காயி காத்திப்பா ஹாரும், தன்ன பைலாளெ பெளதுதன ஊருசேர்சத்தெ பேக்காயி கஷ்டப்பட்டு காத்திப்பா ஹாரும், ஏசுக்கிறிஸ்து பொப்பாவரெட்ட எல்லா கஷ்டம் சகிச்சு பொருமெயோடெ காத்திரிவா.


ஏனாக ஹளிங்ங கிறிஸ்து பட்டா பாடினாளெ நனங்ஙும் ஒந்து பங்கு கிடுத்து ஹளி ஓர்த்து நிங்க சந்தோஷபடிவா; அம்மங்ங கிறிஸ்து பெகுமானத்தோடெ பொப்பா சமெயாளெ நிங்காக இனியும் சந்தோஷபடக்கெ.


எல்லதங்ஙும் முடிவு ஆயிஹோத்து; அதுகொண்டு நிங்க ஏகோத்தும் சொந்த ஆசெத அடக்கி, சுபோத உள்ளாக்களாயி, தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டிரிவா.


புத்தியோடெ அச்சடக்க உள்ளாக்களாயும், அச்சடக்கத்தோடெ பொருமெ உள்ளாக்களாயும், பொருமெயோடெ தெய்வபக்தி உள்ளாக்களாயும்,


ஏனாக ஹளிங்ங, ஜெயிலாளெ ஹாக்கத்துள்ளாக்கள ஜெயிலாளெ ஹாக்குரு; வாளாளெ அறுத்து கொல்லத்துள்ளாக்கள வாளாளெ அறுத்து கொல்லுரு; அதுகொண்டு, தெய்வஜனமாயிப்பா ஆள்க்காறிக மனசொறப்பும், தெய்வதமேலெ நம்பிக்கெயும் பேக்கு.


Lean sinn:

Sanasan


Sanasan