32 அந்த்தெ, எல்லா சமுதாயக்காறிகும் தெய்வத கருணெ கிட்டத்தெபேக்காயி, எல்லாரும் தெய்வத அனிசரிசாதெ ஹோதுரு ஹளி நங்க மனசிலுமாடக்கெ.
அவனகொண்டு எல்லாரும் ஆ பொளிச்சதமேலெ நம்பிக்கெ பீப்பத்தெ பேக்காயி, அவங் ஆ பொளிச்சதபற்றி சாட்ச்சி ஹளத்தெ பந்நா.
ஈ லோகந்த நன்ன போசங்ங, எல்லாரினும் நன்னகூடெ கூட்டிண்டுஹோப்பிங்” ஹளி ஹளிதாங்.
எந்நங்ங இஸ்ரேல்காரு ஈக தெய்வத அனிசரிசாதெ நெடதீரெ; நிங்க தெய்வத அனிசரிசி நெடிவதாப்பங்ங நிங்காக தெய்வத கருணெ கிட்டிதா ஹாற தென்னெ, இஸ்ரேல்காரு தெய்வத அனிசரிசி நெடிவதாப்பங்ங தெய்வத கருணெ ஆக்காகும் கிட்டுகல்லோ?
அது எந்த்தெ ஹளிங்ங, ஏசு அவங்ஙபேக்காயி ஏன கீதுது ஹளிட்டுள்ளுதன நம்பாவனாப்புது தெய்வ சத்தியநேரு உள்ளாவனாயிற்றெ மாற்றுது; அது யூதனாயித்தங்ஙும் செரி, ஏது ஜாதிக்காறனாயித்தங்ஙும் செரி.
அதுகொண்டு ஏன? யூதம்மாராயிப்பா நங்க அன்னிய ஜாதிக்காறா காட்டிலும் விஷேஷப்பட்டாக்களோ? ஒட்டும் அல்ல; ஏனாக ஹளிங்ங யூதம்மாரும், அன்னிய ஜாதிக்காரும் அந்த்தெ எல்லாரும் தெற்று கீதாக்களாப்புது ஹளி நேரத்தே ஹளித்தனல்லோ!
அதாயது, ஆதாமு தெய்வத வாக்கு கேட்டு அனிசரிசாத்துதுகொண்டு, எல்லாரும் குற்றக்காரு ஆதா ஹாற தென்னெ, ஏசுக்கிறிஸ்து தெய்வத வாக்கு அனிசரிதுகொண்டு எல்லாரும் சத்தியநேரு உள்ளாக்க ஆப்பத்தெ பட்டெ உட்டாத்து.
ஒப்பன ஜெயிலாளெ அடெச்சு பீத்திப்பா ஹாற, ஈ லோகாளெ உள்ளா எல்லாரும் தெற்று குற்றத ஹிடியாளெ குடிங்ஙி இத்தீரெ ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெ; எந்நங்ங ஏறொக்க ஏசுக்கிறிஸ்தினமேலெ நம்பிக்கெ பீத்துதீரெயோ, ஆக்க எல்லாரிகும் தெய்வ தரக்கெ ஹளிதா நித்திய ஜீவித கிட்டுகு.
ஏசுக்கிறிஸ்தின நம்பா சமெவரெட்ட ஜெயிலாளெ இப்பா ஹாற ஆ நேமத ஹிடியாளெ நங்க அடெஞ்ஞித்தும்; அதுவரெட்ட ஒப்புறிகும் ஆ ஹிடிந்த ஹொறெயெ கடெவத்தெ பற்றிபில்லெ.