21 அதன ஹன்னெருடு பாகுலும் ஹன்னெருடு வித முத்துகொண்டு கீதுதாயித்து; ஒந்நொந்து பாகுலும் ஒந்நொந்து முத்துகொண்டு கீதுதாயித்து; பட்டணத தெருவு ஒக்க கன்னாடி ஹாற இப்பா சுத்த ஹொன்னினாளெ மாடிதாயித்து.
அவ, கரிநீலம், கரிஞ்சொவப்பும் நெற உள்ளா பட்டுடுப்பு ஹைக்கிட்டு, ஹொன்னும், பெலெகூடிதா கல்லும், முத்தும் கொண்டுள்ளா ஆபரணதும் அணிஞ்ஞித்தா; பேசித்தரத அறப்பும், அழுக்கும் உள்ளா ஒந்து ஹொன்னு பாத்தறம், அவள கையாளெ உட்டாயித்து.
‘அய்யோ! மகா பட்டணமே! பெலெகூடிதா சாலிவெயும், கரிநீலத்துணியும், கரிஞ்சொவப்பு துணியும் ஹைக்கி, ஹொன்னு, பெலெகூடிதா கல்லு, முத்து இதொக்க அணிஞ்ஞிப்பாவளே!
நன்னகூடெ கூட்டகூடிதாவாங் பட்டணதும், அதன மதிலினும், பாகுலினும் அளெவத்தெ பேக்காயி, ஒந்து ஹொன்னு கோலின அவன கையாளெ பீத்தித்தாங்.
ஆ மதிலு, பெலெகூடிதா சூரியகாந்தக்கல்லு கொண்டாப்புது கெட்டித்துது; எந்நங்ங, ஆ, பட்டண கன்னாடி ஹாற இப்பா சுத்த ஹொன்னினாளெ கெட்டிதாயித்து.
ஆ பொளெ, பட்டணத நடுவுகூடி ஓடிண்டித்து; அதன எருடுகரெ ஓராகும் கொறே மர உட்டாயித்து; அதனமேலெ மாசந்தோரும் ஹன்னெருடு விதமாயிற்றுள்ளா பழ காக்கு; ஆ பழ திம்பாக்க எந்தெந்துமாயிற்றெ ஜீவிசிண்டிப்புரு; அதன எலெஒக்க ஜனங்ஙளா தெண்ண மாற்றத்துள்ளா மத்து ஆயித்து.
சிம்மாசனத முந்தாக தெளுது காம்பா ஒந்து கன்னாடி கடலும் உட்டாயித்து; அதன நடுவின சிம்மாசனத சுத்தூடும், நாக்கு ஜீவி உட்டாயித்து; அவெ எல்லதங்ஙும் முந்தாகும், ஹிந்தாகும் கொறே கண்ணு உட்டாயித்து.