10 ஆ, ராஜாக்கம்மாராளெ ஐதுஆளு சத்துஹோதுரு; ஒப்பாங் ஈக பரிச்ண்டித்தீனெ; இஞ்ஞொப்பாங் பொப்பத்துட்டு; அவங் பந்நங்ஙும் கொறச்சு கால மாத்தறே பரிப்பத்தெ பற்றுகொள்ளு.
அம்மங்ங, அவங் நன்னகூடெ, “நீ ஹிந்திகும் பல ஜனங்ஙளா பற்றியும், ஜாதிக்காறா பற்றியும், பல பாஷெக்காறா பற்றியும், ராஜாக்கம்மாரா பற்றியும் பொளிச்சப்பாடு ஹளுக்கு” ஹளி ஹளிதாங்.
ஆ மிருக, பூமியாளெ இப்பா எல்லா மனுஷரினும், தெலேமேலெ பொடு இத்து சுகஆதா ஆதியத்த மிருகத, கும்முடத்தெ பீத்துத்து; அந்த்தெ, ஆதியத்த மிருகாக பேக்காயிற்றெ அதன அனுவாதங்கொண்டு, எல்லா அதிகாரம் காட்டிண்டித்து.
எந்நங்ங, ஆ மிருகத ஒந்து தெலெமாத்தற சாயிவத்தெ ஆயிப்பா ஹாற பொடு ஆயிட்டு உட்டாயித்து; எந்நங்ங, ஆ பொடு ஆச்சரியபடா ஹாற செரியாயித்து; ஆ, அதிசயத கண்டட்டு, பூமியாளெ உள்ளா எல்லாரும் ஆ மிருகத கும்முடத்தெகூடிரு.
முந்தெ ஜீவோடெ உட்டாயித்துதும், ஈக ஜீவோடெ இல்லாத்துதுமாயிப்பா ஆ மிருக, எட்டாமாத்த ராஜாவின குறிக்கு; ஆ ஏளு ராஜாக்கம்மாராளெ ஒப்பனாயிப்பா அவனும் நசிச்சண்டு ஹோப்பாங்.
நீ கண்டா ஹத்து கொம்பும், மிருகமுமாயிற்றெ இப்பாக்க ஒக்க, ஆ பேசித வெருப்புரு; எந்தட்டு, அவளகையி உள்ளுதொக்க ஹிடுத்துபறிச்சு, அவள பொருமேலோடெ மாடி, அவள எறச்சித திந்து, அவள கிச்சினாளெ ஹைக்கி சுடுரு.