Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




தரிசன 12:9 - Moundadan Chetty

9 அந்த்தெ பிசாசும், செயித்தானும் ஹளா ஹாவின கீளெ பூமியாளெ தள்ளிபுட்டுரு; அதனகூட்டதாளெ இப்பா அதன தூதம்மாரினும் தள்ளிபுட்டுரு; ஈ ஹாவு தென்னெயாப்புது ஆதிந்தே, லோகாளெ இப்பா ஜனங்ஙளா தெற்று குற்ற கீவத்தெ மாடிண்டித்துது.

Faic an caibideil Dèan lethbhreac




தரிசன 12:9
68 Iomraidhean Croise  

ஈ களெத பித்திதாவாங் சத்துருவாயிப்பா செயித்தானு, கூயிவுது ஹளுது ஈ லோகத அவசான, தெய்வத தூதம்மாராப்புது கூயிவாக்க.


ஏனாக ஹளிங்ங, கள்ளக்கிறிஸ்துமாரும், கள்ள பொளிச்சப்பாடிமாரும் பந்தட்டு, பற்றுதாதங்ங தெய்வ தெரெஞ்ஞெத்திதாக்களகூடி ஏமாத்தத்தெ பேக்காயி, ஆக்கள முந்தாக தொட்ட அல்புதங்ஙளும், அடெயாளங்ஙளும் கீதுகாட்டுரு.


எந்தட்டு ராஜாவு எடபக்க இப்பாக்களகூடெ, ‘சாபஹிடுத்தாக்களே! நன்னபுட்டு, ஹோயிவா; செயித்தானிகும் அவன தூதம்மாரிகும் பேக்காயி ஒரிக்கிபீத்திப்பா ஒரிக்கிலும் கெடாத்த கிச்சிக ஹோயிவா.


அம்மங்ங செயித்தானினகொண்டு பரீஷண கீவத்தெபேக்காயி, பரிசுத்த ஆல்ப்மாவு ஏசின மருபூமிக கொண்டுஹோத்து.


அம்மங்ங ஏசு அவனகூடெ, “தூர பாஙி ஹோ செயித்தானே! ‘நின்ன எஜமானனாயிப்பா தெய்வத காலிகமாத்தற பித்து கும்முடத்தெ பாடொள்ளு’ ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெயல்லோ?” ஹளி ஹளிதாங்.


ஏசு அந்த்தெ ஹளத்தாப்பங்ங, செயித்தானு ஏசின தெய்வத பரிசுத்த சல ஹளா எருசலேம் அம்பலத கோபுரதமேலெ கொண்டு ஹோயி நிருத்திட்டு,


அதுகளிஞட்டு செயித்தானு, ஏசின எகராயிற்றெ இப்பா ஒந்து மலேமேலெ கூட்டிண்டுஹோயிட்டு, லோகாளெ உள்ளா எல்லா ராஜெதும் அதனாளெ மதிப்புள்ளா எல்லதனும் ஏசிக காட்டிகொட்டட்டு,


அதங்ங ஏசு ஆக்களகூடெ, “ஆகாசந்த மின்னலு பூளா ஹாற, செயித்தானு கீளெ பூளுது நா கண்டிங்.


இல்லி கேளிவா! இவளும் அப்ரகாமின பாரம்பரியாளெ பந்தாவளப்புது. செயித்தானு இவள ஹதினெட்டு வர்ஷகால கெட்டிபீத்தித்தனல்லோ? ஒழிவுஜினதாளெ இவள சுகமாடிது தெற்றொந்து அல்ல” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங ஏசின ஹன்னெருடு சிஷ்யம்மாராளெ ஒப்பனாயித்தா கறியோத்து பாடக்காறனாயிப்பா யூதா ஹளாவன மேலெ செயித்தானு ஹத்திகூடித்து.


எந்தட்டு ஏசு, தன்ன சிஷ்யனாயிப்பா சீமோனினகூடெ, சீமோனே சீமோனே! கோதம்பின மொறதாளெ ஹைக்கி ஹதுறின கேறாஹாற, செயித்தானு நிங்கள பரீஷண கீவத்தெபேக்காயி தெய்வதகூடெ அனுவாத கேட்டுபொடிசிதீனெ.


பட்டெயாளெ பித்தா பித்திக ஒத்தாக்க தெய்வ வஜனத கேளுரு; எந்நங்ங வஜன கேட்டாக்க தெய்வத நம்பத்தெகும், ரெட்ச்செ படத்தெகும் பாடில்லெ ஹளிட்டு, செயித்தானு மறதண்டு ஹோப்பத்தெ மாடியுடுவாங்.


ஈகளே ஈ லோக ஜனாக ஞாயவிதி பந்துகளிஞுத்து; தெய்வ ஈ லோகத அதிபதி ஆயிப்பாவன ஹொறெயெ தள்ளுகு.


நா இஞ்ஞி நிங்களகூடெ கூடுதலு கூட்டகூடுதில்லெ; ஏனாக ஹளிங்ங, ஈ லோகத அதிபதி பந்நண்டித்தீனெ; நன்னமேலெ அவங்ங ஒந்து அதிகாரம் இல்லெ.


ஞாயவிதித பற்றி ஆக்க பிஜாரிசிண்டிப்புதும் தெற்றாப்புது; ஏனாக ஹளிங்ங, ஈ லோகக்காறிக அதிபதி ஆயிப்பா பிசாசிக சிட்ச்செ கிட்டிகளிஞுத்து.


செயித்தானு தென்னெயாப்புது நிங்கள அப்பாங்; அவன இஷ்டப்பிரகார கீவுதாப்புது நிங்கள ஆக்கிரக; பிசாசு ஆதிந்தே ஒந்து கொலெகாறனாப்புது, அவங் ஒரிக்கிலும் சத்திய கூட்டகூடாத்த ஹேதினாளெ சத்தியதபக்க நில்லுதில்லெ; அவங் பொள்ளு ஹளத்தாப்பங்ங, அது அவன சொபாவக ஒத்துஹடதெ; ஏனாக ஹளிங்ங, அவங் பொள்ளனாப்புது; பொள்ளு உட்டாப்புதே அவனப்படெந்த ஆப்புது.


அன்னிய ஜாதிக்காறா தெற்று குற்றந்த ஆக்காக விமோஜன கிட்டத்தெகும், ஆக்க நன்னமேலெ நம்பிக்கெ பீத்து பரிசுத்தம்மாரு ஆப்பத்தெபேக்காயும் நீ ஹோயி, ஆக்கள கண்ணு தொறெவத்தெகும், அந்த்தெ ஆக்க இருட்டிந்த பொளிச்சாக பொப்பத்தெகும், செயித்தானின அடிமெந்த தெய்வதபக்க திரிவத்தெகும் பேக்காயி, நா நின்ன ஈக அன்னிய ஜாதிக்காறா எடேக ஹளாயிப்புதாப்புது’ ஹளி ஹளித்து.


அம்மங்ங பேதுரு அவனகூடெ, “அனனியா! சலமாறிதா ஹண ஒந்து பாக ஏமாத்திபீத்தட்டு, பரிசுத்த ஆல்ப்மாவாயி இப்பாவனகூடெ பொள்ளு ஹளத்தெபேக்காயி, நின்ன மனசின செயித்தானிக புட்டுகொட்டுது ஏக்க?


ஏனாக ஹளிங்ங அந்த்தலாக்க நங்கள நெடத்தா ஏசுக்கிறிஸ்தின கெலசத கீவாக்களல்ல; ஆக்க ஆக்கள ஹொட்டெ பொளப்பிக பேக்காயி நெடிவாக்களாப்புது; அந்த்தல சக்கரநேய வாக்கு கூட்டகூடி, அப்ராணி ஜனங்ஙளா ஏமாத்தாக்களாப்புது.


நங்கள ஜீவிதாளெ சமாதான தப்பா தெய்வ, செயித்தானின நிங்கள காலடிக ஹைக்கி சொவுட்டத்தெ மாடுகு; நங்கள நெடத்தா ஏசுக்கிறிஸ்தின கருணெ நிங்காக கிட்டட்டெ.


எந்நங்ங, இதனாளெ ஆச்சரியபடத்தெ ஒந்தும் இல்லெ; செயித்தானும் தெய்வ ஹளாயிச்சா ஒள்ளெ தூதன ஹாற நடிச்சீனல்லோ?


எந்நங்ங, செயித்தானு ஹாவின ரூபதாளெ பந்தட்டு, தெய்வாக அனிசரிசாதிறட்டெ ஹளி, ஏவாளின சதிச்சா ஹாற தென்னெ, நிங்களும் கிறிஸ்தினகூடெ உள்ளா பெந்த, பரிசுத்த ஒக்க புட்டு, வஷளாயுடுறோ ஹளி நா அஞ்சுதாப்புது; அது சம்போசிங்ங ஒந்து ஹிண்டுரு தன்ன கெட்டிதா கெண்டங்ங துரோக கீவா ஹாற ஆயிக்கல்லோ?


தெய்வ நனங்ங அறிசிதா காரெயாளெ நா பெருமெ ஹளாதிப்பத்தெ பேக்காயி, தெய்வ நன்ன சரீரதாளெ முள்ளு குத்தா ஹாற ஒந்து பேதெனெ தந்துஹடதெ; நன்ன பேதெனெபடுசத்தெபேக்காயி செயித்தானு ஹளாயிச்சா ஒந்து தூதன ஹாற ஹடதெ; நா பெருமெ காட்டாதிப்பத்தெ பேக்காயாப்புது அந்த்தெ சம்போசுது.


ஏனாக ஹளிங்ங, நங்க தம்மெலெ உள்ளா பெந்தத செயித்தானு ஹம்மாடத்தெ நோடுவாங், அதாப்புது அவன தந்தற; அவன தந்தற நங்காக கொத்தில்லாத்துது அல்லல்லோ! அதுகொண்டாப்புது தெற்று கீதாவன நிங்க ஷெமிச்சுடிவா ஹளி ஹளுது.


ஏனாக ஹளிங்ங, ஈ லோகாளெ தன்ன தெய்வத ஹாற காட்டா பிசாசு, ஆக்கள குருடுமாடி பீத்துதீனெ; அதுகொண்டாப்புது ஆக்க ஒள்ளெவர்த்தமானதாளெ உள்ளா பெகுமானப்பட்ட பொளிச்சத காம்பத்தெ பற்றாத்துதும், தெய்வத ஹாற இப்பா கிறிஸ்தினமேலெ நம்பிக்கெ இல்லாத்தாக்களாயி இப்புதும்.


அதுகொண்டு இஞ்ஞி நிங்க பிவற இல்லாத்த சிப்பி மக்கள ஹாற இப்பத்தெ பாடில்லெ; எத்தாக காற்றடிச்சாதெயோ அத்தாக சாயிவா மரத ஹாற, நிங்க தெய்வகாரெயாளெயும், லோகக் காரெயாளெயும் நெடது, அத்தாகும் இத்தாகும், இல்லாதெ ஆப்பத்தெபாடில்லெ; அந்த்தெ இத்தங்ங, நங்கள ஏமாத்தி பட்டெதெரிசாக்கள தந்தறதாளெ ஹோயி குடுங்ஙத்தெ ஆக்கு.


ஈ காரெயாளெ நிங்க ஏமாந்துடுவாட; ஏனாக ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்து பொப்புதனமுச்செ பேறெ ஒப்பாங் பொப்பத்துட்டு; அவங் தெய்வ நேமத அனிசரிசாதெ, தெய்வாக எதிர்த்து நில்லாவனாயி இப்பாங், எல்லதனும் நாசமாடுவாங்.


எந்நங்ங ஆதாமு அல்ல, சதியாளெ குடிங்ஙிது; அவன ஹிண்டுரு ஏவாளு ஆப்புது சதியாளெ குடிங்ஙி, தெய்வத வாக்கு மீறி குற்ற கீதுது.


எந்நங்ங துஷ்டம்மாரும், துஷ்டத்தர ஒந்தும் கீயாத்த ஹாற நடிப்பாக்களும் ஜினாஜினாக துஷ்டத்தர தென்னெ கீதண்டிப்புரு; ஈக்க சதியாளெ குடுங்ஙி, மற்றுள்ளா ஆள்க்காறினும் சதிப்புரு.


அதுகொண்டு, தெய்வ தன்ன மக்களாயிற்றெ ஏற்றெத்திதாக்க ஒக்க சரீரும், சோரெயும் உள்ளாக்களாயி இப்புதுகொண்டு, ஏசும், ஆக்கள ஹாற தென்னெ மாறிதாங்; எந்நங்ங, அவங் தன்ன சாவினாளெ, சாவினமேலெ அதிகாரியாயிப்பா செயித்தானின ஜெயிச்சாங்.


நிங்கள சத்துருவாயிப்பா செயித்தானு கச்சிகீறா சிங்கத ஹாற நிங்கள நாசமாடத்தெ நோடீனெ; அதுகொண்டு வளரெ சிர்தெ உள்ளாக்களாயும், சுபோத உள்ளாக்களாயும் நெடதணிவா.


அதுகொண்டு நங்க ஒக்க தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயி ஜீவிசீனு ஹளியும், லோகாளெ இப்பா மற்றுள்ளாக்க ஒக்க துஷ்டனாயிப்பா பிசாசின ஹிடியாளெ இத்தீரெ ஹளியும் நங்காக மனசிலுமாடக்கெ.


எந்நங்ங தெய்வதூதம்மாரிக தலவனாயிப்பா மிகாவேலுகூடி மோசேத ஹளாவன சவத பற்றி செயித்தானு அவனகூடெ தர்க்கிசங்ங, அவங் செயித்தானு கீவா தெற்றின பற்றி அவன ஜாள்கூடத்தெயோ, வாக்கு ஹளத்தெயோ நில்லாதெ, “தெய்வ நின்ன கைகாரெ கீதங்கு” ஹளி மாத்தற ஹளிதொள்ளு.


அதுகொண்டு சொர்க்கமே! அதனாளெ குடியிப்பாக்களே! சந்தோஷத்தோடெ கொண்டாடிவா; பூமியே! கடலே! நிங்காக கேடுகால பொப்பத்தெ ஹோத்தெ; செயித்தானிக இனி கொறச்சு கால மாத்தற ஒள்ளு ஹளிட்டுள்ளுது அவங் அருதுபீத்துதீனெ; அதுகொண்டு, அவங் பயங்கர அரிசத்தோடெ நிங்களப்படெ பந்துதீனெ” ஹளி ஹளித்து.


ஆகாசாளெ, பேறெ ஒந்து அடெயாளும் கண்டுத்து; அதனாளெ, கிச்சின ஹாற சொவந்ந நெற உள்ளா ஒந்து தொட்ட ராட்ச்சஸ ஹாவு கண்டுத்து; அதங்ங, ஏளு தெலெயும், ஹத்து கொம்பும் உட்டாயித்து; அதன தெலேமேலெ ஏளு கிரீடம் உட்டாயித்து.


அதுகளிஞட்டு, ஆகாசாளெ மிகாவேலு ஹளா தூதனும், அவன தூதம்மாரும், ஹாவினகூடெ யுத்தகீதுரு; ராட்ச்சஸ ஹாவும், அதன தூதம்மாரும் ஈக்களகூடெ யுத்தகீதுரு.


எந்நங்ங, ராட்ச்சஸ ஹாவு தோற்றுத்து; அதுகொண்டு, ஹாவிகும், அதன தூதம்மாரிகும் சொர்க்காளெ சல இல்லாதெ ஆத்து.


அந்த்தெ ஆதியத்த மிருகத முந்தாக அல்புத கீவத்துள்ளா அதிகார உள்ளுதாயிற்றெ, இந்த்தல அடெயாளத்தோடெ பூமியாளெ உள்ளாக்கள ஏமாத்திண்டித்து; ஹிந்தெ வாளுகொண்டு பொடு ஆயி பொளெச்சா ஆதியத்த மிருகாக ஒந்து பிம்ம உட்டுமாடுக்கு ஹளி ஜனங்ஙளாகூடெ ஹளித்து.


அவெ ஒக்க, பயங்கர தொட்ட அடெயாளங்ஙளு கீவா பேயித ஆல்ப்மாவாயித்து; ஆ ஆல்ப்மாவொக்க, சர்வசக்தி உள்ளா தெய்வத விஷேஷப்பட்ட ஜினதாளெ யுத்தகீவத்தெ பேக்காயி, லோகாளெ இப்பா ராஜாக்கம்மாரின ஒக்க ஒந்தாயிற்றெ கூட்டத்தெ பேக்காயி ஹோத்து.


அவங், பயங்கர ஒச்செகாட்டி, “நசிச்சுத்து! நசிச்சுத்து! மகா பாபிலோன் நசிச்சுத்து! ஆ பட்டண துரால்ப்மாக்களும், பேயிகூட்டம் தங்கிப்பா சலமாயிற்றெ மாறி ஹோத்து; அசுத்தி உள்ளா, அசுத்தியும், அறப்பும் உள்ளா மிருகங்ஙளு தங்கிப்பா சலமாயிற்றும் மாறி ஹோத்து.


இனி நின்னப்படெ ஒந்து பொளுக்கின பொளிச்சகூடி உட்டாக; ஒந்து மொதேகாறா சங்கீதம் இனி நின்னப்படெ உட்டாக; நின்ன கச்சோடக்காறொக்க பூலோகதாளெ உள்ளா எல்லாரினகாட்டிலும் ஹணகாறாயி இத்துரு; நின்ன மந்தறவாதங்கொண்டு, எல்லா ஜனாதும் நீ சதிச்சுட்டெ.


அந்த்தெ, ஆக்க யுத்ததாளெ ஜெயிச்சு ஆ, மிருகத ஹிடுத்துரு; அதனமுந்தாக தொட்ட, தொட்ட அடெயாள கீதுகாட்டிதா கள்ளபொளிச்சப்பாடிதும் ஹிடுத்துரு; ஈ, கள்ளபொளிச்சப்பாடி தென்னெயாப்புது அடெயாள கீதுகாட்டி, மிருகத அடெயாளத நெற்றிமேலெ ஹாக்கத்தெ பீத்து, மிருகத பிம்மதும் கும்முடத்தெ பீத்து, ஆள்க்காறா சதிச்சாவாங்; ஆ கள்ளபொளிச்சப்பாடிதும், மிருகாதும் கிச்சு கத்திண்டிப்பா கெந்தக கடலாளெ ஜீவோடெ எருதுரு.


செயித்தானு பரண நெடத்தா சலதாளெ ஆப்புது, நீ தங்கி இத்துது ஹளி நனங்ங கொத்துட்டு; செயித்தானு பரண நெடத்தா சலதாளெயும், நன்னமேலெ நம்பிக்கெ பீத்தித்தா அந்திப்பாவின கொந்துரு; அம்மங்ஙும் நீ, எதார்த்த உள்ளாவனாயும், நன்னமேலெ ஒள்ளெ நம்பிக்கெ உள்ளாவனாயும் இத்தெ ஹளி நனங்ங கொத்துட்டு.


எந்நங்ங, ஈ உபதேசத கேளாத்த தியத்திராளெ இப்பா ஆள்க்காறாகூடெ நனங்ங ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, செயித்தானின பயங்கரமாயிற்றுள்ளா சொகாரெ ஹளி ஹளா ஈ, உபதேசத நிங்க கேட்டிப்புதும் இல்லெ, அதன கைகொண்டிப்புதும் இல்லெ; செயித்தானின புத்தி ஹளி ஹளா காரெத நிங்க கேளத்தெ மனசு காட்டிப்புதும் இல்லெ; அதுகொண்டு, நா நிங்களமேலெ பேறெ ஒந்து ஹொறெதும் ஹொருசுதில்லெ.


நீ, ஒந்தும் இல்லாத்தாவனாப்புது ஹளியும், நின்ன கஷ்டப்பாடும் ஒக்க நனங்ங கொத்துட்டு; எந்நங்ங, நீ எல்லதும் உள்ளாவனாப்புது; நங்களாப்புது எதார்த்த யூதம்மாரு ஹளி ஹளிண்டிப்பாக்க நின்ன குற்ற ஹளுதும் நனங்ங கொத்துட்டு; எந்நங்ங ஆக்க யூதம்மாரல்ல; செயித்தானின கூட்டுக்காறாப்புது.


அதுகளிஞட்டு, ஆக்கள ஏமாத்திண்டித்தா செயித்தானினும் கிச்சு கத்திண்டிப்பா கெந்தக கடலாளெ எருதுரு; ஆ மிருகாதும், ஆ கள்ளபொளிச்சப்பாடிதும் அல்லி தென்னெயாப்புது நேரத்தே எருதித்துது; அல்லி, ஆக்க இரும் ஹகலுமாயிற்றெ எந்தெந்தும் உபத்தர படுரு.


அம்மங்ங, அவங் பூலோகத நாக்கு மூலேக இப்பா ராஜெக ஒக்க ஹோயி, ஆ நாடுகாறா ஏமாத்தி, அதாயது கோகு, மாகோகு ஹளா நாடின ஒக்க ஏமாத்தி, அல்லி இப்பாக்கள தொட்ட ஒந்து கூட்டமாயிற்றெ கூட்டிண்டு, யுத்தாக பொப்பாங்; ஆ கூட்ட, கடல்கரெ மணலா ஹாற எணுசத்தெ பற்றாத்துதாயிக்கு.


செயித்தானின கூட்டதாளெ கூடிதாக்க, நங்க யூதம்மாராப்புது ஹளி ஹளிண்டு நெடதீரெ; எந்நங்ங, ஆக்க யூதம்மாரே அல்ல, ஆக்க பொரும் பொள்ளம்மாராப்புது; நா ஆக்கள, நின்ன காலுமுட்டி கும்முடத்தெ மாடுவிங்; நா நின்னமேலெ சினேக பீத்துஹடதெ ஹளிட்டுள்ளுதனும் ஆக்காக காட்டுவிங்.


ஐதாமாத்த தூதங் கொளலு உருசிதாங்; அம்மங்ங, ஆகாசந்த பூமியாளெ பித்தா ஒந்து நச்சத்தறத கண்டிங்; ஆ நச்சத்தறத கையாளெ, பாதாள குளிக ஹோப்பா பாகுலின தொறெவத்துள்ளா ஒந்து தாக்கோலு கிடுத்து.


எந்தட்டும், ஈ உபத்தரதாளெ சாயாத்த மற்று மனுஷரு மனசுதிரிஞ்ஞு தெய்வதப்படெ பந்துபில்லெ; ஆக்க காம்பத்தெகும், கேளத்தெகும் நெடிவத்தெகும் கழிவில்லாத்த ஹொன்னு, பெள்ளி, பிச்சளெ, கல்லு, மர இதனாளெ ஒக்க மாடிதா பிம்மதும், பேயிதும் தென்னெ சேவிசிரு.


Lean sinn:

Sanasan


Sanasan