3 தெய்வ, பொளிச்சப்பாடாயிற்றெ ஹளிதா ஈ வாக்கின ஒக்க பாசாக்களும், அதன பாசி கேளாக்களும், அதே ஹாற கைக்கொண்டு நெடிவாக்களும் பாக்கியசாலி ஆப்புது; இதொக்க நிவர்த்தி ஆப்பத்துள்ளா சமெஆத்து.
தானியேல் பொளிச்சப்பாடி, அசுத்திகாறனாயிப்பா ஒப்பனபற்றி ஹளிதீனெ; அவனகொண்டு அம்பல அசுத்தி ஆக்கு, அவங் பரிசுத்த சலதாளெ நிந்திப்புதன நிங்க காம்புரு; அதனபற்றி படிப்பாக்க ஒயித்தாயி மனசிலுமாடியணிவா இதொக்க நிங்க காமங்ங,
அதங்ங ஏசு, “அந்த்தெ ஆதங்ஙகூடி, தெய்வத வாக்கு கேட்டு, அதனபிரகார நெடிவாக்களாப்புது கூடுதலு அனுக்கிரக உள்ளாக்க” ஹளி ஹளிதாங்.
முந்தெ முந்தெ நங்க ஏசுக்கிறிஸ்தின நம்பதாப்பங்ங, ஏசு நங்கள பிரிக ரெட்ச்சிசுவாங் ஹளி பிஜாரிசித்தனல்லோ? எந்நங்ங ஈக அதனகாட்டிலும் பிரிக ரெட்ச்சிசுவாங் ஹளி பிஜாருசுக்கு; அதுகொண்டு ஆ பிஜாரதாளெ ஜீவுசா நிங்க ஒறக்கு மங்க்கினாளெ இப்பாக்களஹாற நெடியாதெ ஒள்ளெ ஒறக்கு தெளுதாக்களாயி நெடதணிவா.
ஏனாக ஹளிங்ங, நங்க ஏசின அறியாதெ ஜீவிசிண்டித்தா காலதாளெ இரு ஒறங்ஙாக்கள ஹாற தென்னெயல்லோ ஜீவிசிண்டித்துது? ஈக நங்காக பொளகாத்தல்லோ! அதுகொண்டு நங்க தெய்வாக இஷ்டப்பட்டா காரெயாளெ ஒறங்ஙாக்கள ஹாற நெடியாதெ, ஜீவிதாளெ பொளகாதாக்கள ஹாற நெடீக்கு.
எல்லதங்ஙும் முடிவு ஆயிஹோத்து; அதுகொண்டு நிங்க ஏகோத்தும் சொந்த ஆசெத அடக்கி, சுபோத உள்ளாக்களாயி, தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டிரிவா.
சினேக உள்ளாக்களே! நங்காக ஆப்புது, ஒந்துஜின சிண்டுதன ஹாரும், ஆயிர வர்ஷ தொட்டுதன ஹாரும் தோநுது; எந்நங்ங தெய்வாக ஆயிரவர்ஷும், ஒந்துஜினும் ஒந்தே ஹாற தென்னெயாப்புது, ஹளிட்டுள்ளுது நிங்க மறெவத்தெபாடில்லெ.
அவங் ஹிந்திகும் நன்னகூடெ, “ஈ புஸ்தகதாளெ இப்பா பொளிச்சப்பாடு வாக்கு ஒந்நனும் முத்திரெ ஹைக்கி பீயிவாட; இதொக்க நிவர்த்தி ஆப்பத்துள்ளா கால தெகெஞ்ஞுத்து.
“இத்தோல! நா பிரிக பந்நீனெ; அவாவன பிறவர்த்தி அனிசரிசிட்டுள்ளா பலத நா, அவாவங்ங கொடுவிங்.
இதங்ங ஒக்க சாட்ச்சி ஹளாவாங், “அதெ! பிரிக பொப்பத்தெ ஹோதீனெ!” ஹளி ஹளீனெ; ஆமென், எஜமானனாயிப்பா ஏசுவே! பிரிக பரிவா.
நா பிரிக பொப்பத்தெ ஹோதீனெ! நினங்ஙுள்ளா கிரீடத பேறெ ஒப்புரும் கொண்டுஹோகாதெ நோடிக! நினங்ங கிட்டிதன முறிக்கி ஹிடுத்தாக.