4-5 எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினமேலெ பீத்திப்பா நின்ன நம்பிக்கெதும், ஏசுக்கிறிஸ்தின நம்பா எல்லாரினும் நீ சினேகிசுதும் காமங்ங, நா பிரார்த்தனெ கீவா சமெயாளெ ஒக்க நின்ன ஓர்த்து தெய்வாக நண்ணி ஹளுதாப்புது.
ஏசினமேலெ உள்ளா நிங்கள நம்பிக்கெதபற்றி லோக முழுக்க அருதிப்புதுகொண்டு, நிங்க எல்லாரிக பேக்காயும் முந்தெ நா ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வாக நண்ணி ஹளுதாப்புது.
நா நிங்கள ஓர்ப்பங்ங ஒக்க, நங்கள தெய்வாக நண்ணி ஹளுதாப்புது.
கிறிஸ்து ஏசினமேலெ நிங்க பீத்திப்பா ஒறச்ச நம்பிக்கெத பற்றியும், ஏசின நம்பி பரிசுத்தம்மாராயிப்பா எல்லாரினமேலெ உள்ளா நிங்கள சினேகத பற்றியும் நங்க அருதும். அதுகொண்டு நிங்காகபேக்காயி நங்க பிரார்த்தனெ கீவா சமெயாளெ ஒக்க நங்கள ஏசுக்கிறிஸ்தின அப்பனாயிப்பா தெய்வாக நண்ணி ஹளுதாப்புது.
நங்க பிரார்த்தனெ கீவா சமெயாளெ ஒக்க, நிங்கள எல்லாரினும் ஓர்த்து எந்தும் தெய்வாக நண்ணி ஹளுதாப்புது.
நிங்க தெய்வதமேலெ பீத்திப்பா நம்பிக்கெ வளர்ந்நு பொப்புதனும், ஒப்பனமேலெ ஒப்பாங் காட்டா சினேக பெரிகி பொப்புதனும் கண்டட்டு, ஏகோத்தும் நிங்கள ஓர்த்து தெய்வாக நண்ணி ஹளத்தெ நங்க கடமெ பட்டுதீனு; அந்த்தெ கீவுது நங்காக ஒள்ளேதாயிற்றெ கண்டாதெ.
நன்ன கார்ணம்மாரு கும்முட்டுபந்தா ஹாற தென்னெ நானும் சுத்த மனசாட்ச்சியோடெ கும்முடா தெய்வாக நண்ணி ஹளுதாப்புது; நா பிரார்த்தனெ கீவா சமெயாளெ ஒக்க இரும், ஹகலும் நின்னும் ஓர்த்து பிரார்த்தனெ கீவுதாப்புது.