17 அம்மங்ங ஆ கூட்டதாளெ ஒப்பாங், “குரூ! நன்ன மங்ஙனமேலெ பேயிஹிடுத்தட்டு, அது அவன கூட்டகூடத்தெ புடுதில்லெ; அதுகொண்டு அவன நின்னப்படெ கூட்டிண்டுபந்நி.
ஆ சமெயாளெ, பேயி ஹிடுத்தா ஹேதினாளெ கூட்டகூடத்தெயும் கண்ணு காம்பத்தெயும் பற்றாதித்தா ஒப்பன செல ஆள்க்காரு ஏசினப்படெ கூட்டிண்டுபந்துரு. ஏசு அவன கூட்டகூடத்தெகும் காம்பத்தெகும் மாடி சுகமாடிதாங்.
“எஜமானனே! நன்ன மங்ஙனமேலெ கருணெ காட்டுக்கு, இவங் அஸ்மார சூக்கேடு ஹிடுத்தட்டு பயங்கர கஷ்டப்பட்டண்டிந்தீனெ; அடிக்கடி கிச்சினாளெயும், நீரினாளெயும் ஹோயி பித்தண்டித்தீனெ,
ஆக்க ஹோயிகளிஞட்டு, பேயி ஹிடுத்தா ஹேதினாளெ கூட்டகூடத்தெ பற்றாத்த ஒப்பன ஏசினப்படெ கூட்டிண்துபந்துரு.
அம்மங்ங செலாக்க, ஆக்கள சிண்ட மக்கள ஒம்மெ முட்டி அனிகிருசுக்கு ஹளிட்டு, ஏசினப்படெ கொண்டுபந்துரு; அம்மங்ங, சிஷ்யம்மாரு ஆக்கள படக்கிரு.
“நன்ன மக சுகஇல்லாதெ சாயிவத்தாயி கெடதித்தாளெ, நீ பந்தட்டு ஒம்மெ அவளமேலெ நின்ன கையிபீத்தங்ங மதி அவ சுகஆயி இப்பா” ஹளி கெஞ்சி கேட்டாங்.
அம்மங்ங ஏசு, “வேதபண்டிதம்மாரா நோடிட்டு, நிங்க ஈக்களகூடெ ஏதனபற்றி தர்க்கிசிண்டிப்புது” ஹளி கேட்டாங்.
அது இவன, எல்லி பீத்து ஹிடுத்தங்ஙும், அவங்ங அஸ்மார எளக்கி உருட்டி ஆடுசுகு; அம்மங்ங அவன பாயெந்த நொரெதள்ளி, ஹல்லுகச்சி, சத்தாவன ஹாற பித்திப்பாங்; ஆ பேயித ஓடுசிதருக்கு ஹளி நின்ன சிஷ்யம்மாராகூடெ கேட்டிங்; எந்நங்ங ஆக்களகொண்டு அதன ஓடுசத்தெ பற்றிபில்லெ” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங, அல்லி நெடிவுது ஏன ஹளி காம்பத்தெபேக்காயி, ஆள்க்காரு ஓடிபொப்புது ஏசு கண்டட்டு, ஆ பேயிதகூடெ, “ஊமெயும், செவுடும் உட்டுமாடா பிசாசே, இவன மேலிந்த ஹொறெயெ கடது ஹோ! இனி இவன ஒளெயெ பொப்பத்தெ பாடில்லெ” ஹளி படக்கி ஓடிசிதாங்.
அதுகளிஞட்டு ஒந்துஜின, பேயி ஹிடுத்தா ஹேதினாளெ கூட்டகூடத்தெ பற்றாத்த ஒப்பன செல ஆள்க்காரு ஏசினப்படெ கூட்டிண்டுபந்துரு; ஏசு அவனமேலிந்த பேயித ஓடுசதாப்பங்ங அவங் கூட்டகூடிதாங்; அது கண்டா ஜனங்ஙளு எல்லாரும் பயங்கர ஆச்சரியபட்டுரு.
ஈக்க ஒக்க கீளெ எறங்ஙதாப்பங்ங, ஆ கூட்டந்த ஒப்பாங் ஓடிபந்தட்டு, “குரூ! நன்ன மங்ஙன ஒம்மெ நோடு! நனங்ங ஒந்தே ஒந்து மங்ஙனே ஒள்ளு.
ஏசு யூதேயந்ந கலிலாக பந்துதீனெ ஹளி ஆ அதிகாரி அருதட்டு, ஏசினப்படெ பந்தட்டு, “எஜமானனே! நன்ன மங்ங சாயிவத்தாயி கெடதுதீனெ அவன சுகமாடத்தெபருக்கு” ஹளி ஹளிதாங்.