4 அதங்ங சிஷ்யம்மாரு, “ஈ மருபூமியாளெ ஈமாரி ஆள்க்காறிக எல்லிந்த தீனி கொண்டுபந்து கொடத்தெபற்றுகு?” ஹளி கேட்டுரு.
அம்மங்ங சிஷ்யம்மாரு, “ஈ மருபூமியாளெ ஈமாரி ஆள்க்காறிக எல்லிந்த தீனி கொண்டுபந்து ஹொட்டெதும்ப கொடத்தெபற்றுகு?” ஹளி கேட்டுரு.
காரண, ஐது தொட்டியாளெ ஆமாரி ஆள்க்காறிக முந்தாளஜின திம்பத்தெ கொட்டுதனபற்றிகூடி, சிந்திசத்தெ கழிவில்லாதெ ஆக்கள மனசு கல்லாயித்து.
ஈக்களாளெ பலரும் தூரந்த பந்துதுகொண்டு, நா ஈக்கள ஹட்டிணியாயிற்றெ ஊரிக ஹளாய்ச்சங்ங, பட்டெயாளெ தளநண்டு ஹோப்புறல்லோ” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “நிங்களகையி ஏசு தொட்டி ஹடதெ” ஹளி கேட்டாங்; ஆக்க “ஏளு தொட்டி ஹடதெ” ஹளி ஹளிரு.