22 ஏசும் சிஷ்யம்மாரும் பெத்சாயிதா ஹளா பாடாக பந்துரு. அம்மங்ங கொறச்சு ஆள்க்காரு ஒந்து குருடன ஏசினப்படெ கொண்டுபந்தட்டு, அவன முட்டி சுகமாடுக்கு ஹளி கெஞ்சி கேட்டுரு.
“கோரோசீனு, பெத்சாயிதா ஹளா பட்டணாளெ உள்ளா ஜனங்ஙளே! நிங்காக கஷ்டகால பொப்பத்தெ ஹோத்தெ; நிங்கள எடநடு நா கீதா அல்புத ஒக்க, தீரு சீதோனு ஹளா பட்டணதாளெ கீதித்தங்ங, ஆக்க ஆகளே நங்க கீதுது ஒக்க தெற்று தென்னெயாப்புது ஹளி மனஸ்தாப பட்டு தெய்வதபக்க திரிஞ்ஞிப்புரு.
எந்தட்டு ஏசின துணித கோடிகாதங்ஙும் முட்டத்தெ ஹளுக்கு ஹளி ஏசினகூடெ கெஞ்சி கேட்டுரு; அந்த்தெ முட்டிதாக்க ஒக்க சுகஆதுரு.
அவள கையித முட்டிதாங்; ஆகளே அவள பனி மாறித்து; அவ அல்லிந்த எத்து, ஆக்க எல்லாரிகும் தீனிமாடி கொட்டா.
அம்மங்ங, ஏசு கையாளெ அவன முட்டிட்டு, “நனங்ங மனசுட்டு, நினங்ங சுகஆட்டெ” ஹளி ஹளிதாங், ஆகளே அவனமேலிந்த குஷ்டரோக மாறி சுத்தஆத்து.
அம்மங்ங ஏசு ஆக்கள கண்ணின முட்டிட்டு, “நிங்கள நம்பிக்கெபிரகார தென்னெ சுகஆட்டெ” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங ஒந்து தளர்வாத தெண்ணகாறன நாக்கு ஆளு கூடி, ஹொத்தண்டு பந்துரு.
ஹிந்தெ ஏசு சிஷ்யம்மாராகூடெ, “நிங்க தோணிஹத்தி பிரிக கடலின அக்கரெ இப்பா பெத்சாயிதா ஹளா சலாக ஹோயிவா” ஹளி ஹளிட்டு, ஆள்க்காரு எல்லாரினும் ஹளாய்ச்சுபுட்டாங்.
எந்தட்டு, “கோரோசீனு, பெத்சாயிதா ஹளா பட்டணாளெ உள்ளா ஜனங்ஙளே! நிங்காக கஷ்டகால பொப்பத்தெ ஹோத்தெ. நிங்கள எடநடு நா கீதா அல்புத ஒக்க, தீரு சீதோனு ஹளா பட்டணதாளெ கீதித்தங்ங, ஆக்க ஆகளே நங்க கீதுது ஒக்க தெற்று தென்னெயாப்புது ஹளி மனஸ்தாப பட்டு தெய்வதபக்க திரிஞ்ஞிப்புரு.
ஆ சமெயாளெ பல சலாக ஹோயித்தா அப்போஸ்தலம்மாரு திரிஞு பந்தட்டு, ஆக்க கீதா எல்லா அல்புதங்ஙளா பற்றியும் ஏசினகூடெ பிவறாயிற்றெ கூட்டகூடிரு; அம்மங்ங ஏசு ஆக்கள மாத்தற கூட்டிண்டு தனிச்சு ஒந்து சலாளெ இருக்கு ஹளி பிஜாரிசிட்டு, பெத்சாயிதா பட்டணத அரியெ இப்பா ஒந்து மருபூமிக ஒப்புறிகும் காணாதெ ஹோதுரு.
பிலிப்பு ஹளாவாங் பெத்சாயிதா பாடக்காறனாயித்து, அந்திரேயா, பேதுரு ஹளாக்களும், அதே பாடக்காரு தென்னெயாப்புது.
ஈக்க ஒக்க கலிலாளெ இப்பா பெத்சாயிதா பாடக்காறனாயிப்பா பிலிப்பினப்படெ பந்தட்டு, “நங்காக ஏசின ஒம்மெ காணுக்கு!” ஹளி ஹளிரு.