23 இந்த்தல ஹொல்லாத்த காரியங்ஙளே, மனசிந்த ஹொறெயெ கடது மனுஷன அசுத்திமாடுகு” ஹளி ஏசு ஹளிதாங்.
ஹொறெயெந்த மனுஷன ஹொட்டெ ஒளெயெ ஹோப்புது ஒந்தும், அவன அசுத்தி மாடாற; ஒப்பன மனசிந்த ஹொறெயெ கடெவா பேடாத்த சிந்தெ தென்னெயாப்புது அவன அசுத்திமாடுது” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “அதன அர்த்த நிங்காக ஈகளும் மனசிலாயிபில்லே? ஹொறெயெந்த மனுஷன பாயெகூடி ஹொட்டெக ஹோப்புது ஒந்தும் அவன அசுத்தி மாடாற.
ஏசு ஹிந்திகும் ஆக்களகூடெ, “மனுஷன மனசிந்த ஹொறெயெ கடெவா பேடாத்த சிந்தெ தென்னெயாப்புது அவன அசுத்திமாடுது.
எந்தட்டு ஏசு, அல்லிந்த ஹொறட்டு தீரு ஹளா சலாக ஹோயி, அல்லி ஒந்து ஊரினாளெ இத்தாங்; தாங் அல்லி இப்புது, ஒப்புரும் அறிவத்தெ பாடில்லெ ஹளி பிஜாரிசிட்டும், அது பற்றாதெ ஆத்து.
தெய்வத அம்பலமாயிப்பா நிங்க பரிசுத்தமாயிற்றெ இருவாடோ? தெய்வ தங்கி இப்பா அம்பலத நாசமாடாக்கள தெய்வ நாசமாடுகு.
சுத்த மனசுள்ளா எல்லாரிகும், எல்லதும் சுத்தமாயிற்றெ தென்னெ இக்கு; எந்நங்ங, அசுத்த மனசு உள்ளாக்காகும், தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாக்காகும் ஒந்தும் சுத்த உட்டாக; ஏனாக ஹளிங்ங, ஆக்கள புத்தியும் மனசாட்ச்சியும் அசுத்தியாயிற்றெ உள்ளுதாப்புது.
ஆக்க எல்லாரின ஹாற தென்னெ, இந்த்தலாக்க தங்கள சரீரத அசுத்திமாடி, கனசு கண்டா காரெத தொட்டுது ஹளிண்டு, தெய்வ ஆக்கள மேலேக நேமிசி பீத்திப்பா தலவம்மாரினும், தெய்வத அலோசனெதும் நிசார மாடியுட்டுரு; தொட்டுதாயிற்றெ பிஜாருசத்துள்ளா தெய்வத அதிகாரதபற்றி தூஷண ஹளிண்டு நெடதீரெ.