37 எந்தட்டு ஏசு, பேதுறினும், யாக்கோபினும், அவன தம்ம யோவானினும் மாத்தற கூட்டிண்டு, தன்னகூடெ பேறெ ஒப்புறினும் கூட்டாதெ,
ஆறுஜின களிஞட்டு, ஏசு பேதுறினும் யாக்கோபினும், அவன தம்ம யோவானினும் கூட்டிண்டு தனிச்சு இப்பத்தெபேக்காயி எகராயிற்றெ இப்பா ஒந்து மலேக ஹோதாங்.
பேதுறினும், செபதி ஹளாவன மக்களாயிப்பா யாக்கோபினும், யோவானினும் கூட்டிண்டுஹோயி, துக்கப்படெத்தெகும், பேதெனெபடத்தெகும் தொடங்ஙிதாங்.
எந்தட்டு பேதுறினும், யாக்கோபினும், யோவானினும் தன்னகூடெ கூட்டிண்டுஹோயிட்டு, அல்லி பயங்கர சங்கடம், துக்கம் படத்தெ தொடங்ஙிதாங்.
ஹிந்தெ ஆறுஜின களிஞட்டு, ஏசு பேதுறினும், யாக்கோபினும், யோவானினும் மாத்தற கூட்டிண்டு, எகராயிற்றுள்ளா ஒந்து மலேமேலெ ஹத்தி ஹோதாங்; எந்தட்டு ஆக்கள முந்தாக தென்னெ ஏசு ஒள்ளெ பொளிச்ச உள்ளாவனாயிற்றெ ரூபமாறிதாங்.
அதுகளிஞு, யாவீறின ஊரிக பந்தட்டு, பேறெ ஒப்புறினும் மெனெ ஒளெயெ ஹுக்கத்தெ புடாதெ, பேதுறினும், யாக்கோபினும், யோவானினும், சத்தா ஹெண்ணின அப்பனும் அவ்வெதும் கூட்டிண்டு, ஏசு மெனெ ஒளெயெ ஹோதாங்.
பேதுரு ஆக்கள எல்லாரினும் ஹொறெயெ ஹோப்பத்தெ ஹளிட்டு, முட்டுகாலுஹைக்கி பிரார்த்தனெ கீதாங். எந்தட்டு, சவத பக்க திரிஞ்ஞு, “தபித்தா! ஏளு” ஹளி ஹளிதாங்; அவ கண்ணு தொறது பேதுருறின கண்டட்டு எத்துகுளுதா.
ஈ மூறாமாத்த தவணெ நா நிங்களப்படெ பொப்புதாப்புது; ஏன காரெ ஆதங்ஙும் எருடு மூறு ஆள்க்காறா சாட்ச்சிகொண்டு ஒப்பாங் கீதா குற்றத ஒறப்பு பருசுரு.