33 அம்மங்ங அவ அஞ்சிட்டு, ஏசின காலிக பித்து தன்ன ஜீவிதாளெ நெடதா சம்பவ ஒக்க ஹளிதா.
ஆக்க பயங்கர அஞ்சிட்டு, “இது ஏறாயிக்கு? காற்றும் கடலுங்கூடி இவங் ஹளுதன கேட்டாதல்லோ!” ஹளி ஆக்க தம்மெலெ கூட்டகூடிண்டித்துரு.
எந்நங்ஙும் ஏசு தன்ன முட்டிது ஏற ஹளி சுத்தூடும் நோடிதாங்.
ஏசு அவளகூடெ, “மகா, நீ நன்னமேலெ பீத்திப்பா நம்பிக்கெ தென்னெ நின்ன சுகமாடிது; நீ சமாதானமாயிற்றெ ஊரிக ஹோ; நின்ன தெண்ண ஒக்க மாறி சுகாயிரு” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங சகரியங் ஆ தூதன கண்டு அஞ்சிபெறெச்சட்டு, அந்தபுட்டு நிந்தித்தாங்.
அம்மங்ங மரியா தெய்வதூதங் கூட்டகூடிது கேட்டு அஞ்சிட்டு, இதன அர்த்த ஏனாயிக்கு ஹளி ஆச்சரியபட்டு சிந்திசிண்டித்தா.
அம்மங்ங அவ இனி உணுசத்தெ பற்ற, நன்ன அருதுட்டுரு ஹளி அஞ்சிட்டு, ஏசின காலிக பித்து, ஏனாகபேக்காயி ஏசின முட்டிது ஹளியும், தன்ன ரோக எந்த்தெ சுக ஆதுது ஹளிட்டுள்ளுதும் ஒக்க, எல்லாரும் கேளா ஹாற ஏசினகூடெ ஹளிதா.