2-3 ஏசு தோணிந்த எறஙங்ங, பேயி ஹிடுத்தா ஒப்பாங் ஏசினநேரெ பந்நா; அவங் ஏகோத்தும் சொள்ளெகாடினாளே தங்கிண்டித்தாங். ஒப்பனகொண்டும் அவன சங்ஙலெயாளெ கெட்டத்தெ பற்றிபில்லெ.
அம்மங்ங, ஆ பிரார்த்தனெ மெனெயாளெ பேயி ஹிடுத்தா ஒப்பாங், “ஐயோ! நசரெத்திந்த பந்தா ஏசுவே! நங்கள கையிந்த நினங்ங ஏன ஆப்புது பேக்காத்து? நங்கள நாசமாடத்தெயோ நீ பந்துது? நீ ஏற ஹளி நங்காக கொத்துட்டு; நீ தெய்வதப்படெந்த பந்தா பரிசுத்தனல்லோ!” ஹளி, ஏசினநோடி ஆர்த்தாங்.
அம்மங்ங ஆ பேயி, அவங்ங அஸ்மார பந்தாஹாற நெலதாளெ பூளிசி ஆர்த்துகூக்கிண்டு ஹோயுடுத்து.
ஏசு பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு பேயி ஓடிசிதன, வேதபண்டிதம்மாரு நம்பாதெ தொட்ட பேயிதகொண்டு பேயி ஓடிசீனெ ஹளி ஹளிதுகொண்டாப்புது ஏசு இந்த்தெ ஹளிது.
ஏசு கொறே ஆள்க்காறா சுகமாடிது அருதட்டு, எல்லா தெண்ணகாரும் ஏசின முட்டத்தெபேக்காயி, திக்கி தெரக்கிண்டு அரியெ பந்துரு. ஜனக்கூட்ட தன்ன திக்காதிப்பத்தெ பேக்காயி, ஒந்து தோணி ஏற்பாடு மாடுக்கு ஹளி சிஷ்யம்மாராகூடெ ஹளித்தாங்.
ஏசு ஹிந்திகும் கடலோராக ஹோயி உபதேசகீவத்தெ தொடங்ஙிதாங்; அம்மங்ங, கொறே ஆள்க்காரு கூட்டமாயிற்றெ ஏசினப்படெ கூடிபந்துரு; அதுகொண்டு ஏசு அல்லித்தா தோணியாளெ ஹத்தி குளுதாங்; ஜனங்ஙளு ஒக்க கடலோராக நிந்தித்துரு.
அம்மங்ங சிஷ்யம்மாரு, ஜனங்ஙளு எல்லாரினும் ஹோப்பத்தெ ஹளிட்டு, ஏசு குளுதித்தா தோணியாளெ ஹத்தி ஹோதுரு. அல்லி இத்தா பேறெ செல தோணியாளெயும் கொறே ஆள்க்காரு, ஆக்கள ஹிந்தோடெ ஹோதுரு.
ஏசும் சிஷ்யம்மாரும் தோணிஹத்தி ஹிந்திகும் கடலின இக்கரெக திரிஞ்ஞு பந்துரு; ஆ சமெயாளெ, ஏசினப்படெ கொறே ஆள்க்காரு கூடிபந்துரு.
அம்மங்ங ஒப்பா, ஏசு அல்லி இப்புது அருதட்டு, ஒளெயெ ஹோயி ஏசின காலிக பித்து கும்முட்டட்டு, அவள மகளமேலெ ஹிடுத்தித்தா பேயித ஓடுசத்தெபேக்காயி, ஏசினகூடெ கெஞ்சி கேட்டா; அவ சீராபெனிக்கெ ஹளா சலாளெ ஹுட்டிதா அன்னிய ஜாதிக்கார்த்தி ஆயித்து.
ஏசு தோணிந்த எறஙங்ங, ஆ பாடதாளெ கொறே காலமாயிற்றெ பேயி ஹிடுத்தா ஒப்பாங், ஏசினநேரெ பந்நா. அவங் பொருமேலோடெ ஏகளும் சொள்ளெகாடினாளே தங்கிண்டித்தாங்.
அவன ஏசினப்படெ கூட்டிண்டு பொப்பதாப்பங்ங, ஆ பேயி அவன நெலதாளெ உருட்டி கிடிகித்து; அம்மங்ங ஏசு பேயித படக்கி, அவன சுகமாடிட்டு அவனப்பன கையி ஏல்சிகொட்டாங்.