6 எந்நங்ங அதன பேரு அடி எறங்ஙத்துள்ளா மண்ணு இல்லாத்துதுகொண்டு பிசுலு சூடிக ஒணங்ஙி கரிதண்டுஹோத்து.
பிசுலு சூடிக ஒணங்ஙி கரிதண்டுஹோத்து.
செல பித்து, கல்லுள்ளா சலகூடி பித்துத்து; ஆ பித்து, பெட்டெந்நு மொளச்சுத்து.
செல பித்து தொட்டம்பாடி முள்ளின எடநடுகூடி ஹோயி பித்துத்து; அது மொளெப்பங்ங தொட்டம்பாடி முள்ளு படந்நு அதன தாத்தி, பெளெயாதெ மாடித்து.
நிங்க ஏசுக்கிறிஸ்தினமேலெ பீத்திப்பா நம்பிக்கெகொண்டு, கிறிஸ்து நிங்கள மனசினாளெ இப்பத்தெ பேக்காயிற்றும், ஒந்து மர எந்த்தெ மண்ணாளெ பேரு ஹிடுத்து ஒறச்சு நிந்தாதெயோ அதே ஹாற தென்னெ, நிங்க தெய்வதமேலெயும், மற்றுள்ளாக்கள மேலெயும் காட்டா சினேதாளெ ஒறச்சு இருக்கு ஹளி நா பிரார்த்தனெ கீவுதாப்புது.
அதுமாத்தற அல்லாதெ, கிறிஸ்து ஹளிதன கேட்டு நெடிவத்துள்ளா பாக்கிய கிட்டிது ஓர்த்து தெய்வாக நண்ணி ஹளிவா; தெய்வ நம்பிக்கெயாளெ ஒறப்புள்ளாக்களாயி கிறிஸ்தின சொபாவதாளெ வளர்ச்செ உள்ளாக்களாயி இரிவா.
அவங்ஙமாத்தற அல்ல; தெய்வ ஒரிக்கிபீத்திப்பா சத்தியமாயிற்றுள்ளா பட்டெத கைகொள்ளத்தெ மனசில்லாத்துதுகொண்டு, ஆ துஷ்டன பொள்ளாயிற்றுள்ளா காரெத நம்பி ஏமாறா எல்லாரும் நசிச்சு ஹோப்புரு.
எந்த்தெ ஹளிங்ங, ஹூவு பொளாப்பங்ங ஒள்ளெ சொறாயி ஹூக்கு, மத்தினி பிசுலு பொப்பங்ங வாடி கரிதண்டு ஹோக்கு; அதே ஹாற தென்னெ ஹுல்லும் கோடேக ஒள்ளெ தளதளானெ இக்கு. பேசெ பொப்பங்ங ஒணங்ஙி கரிதண்டு ஹோக்கு; ஈ லோகாளெ உள்ளா சொத்துமொதுலின நம்பிண்டிப்பாவன ஜீவிதும் அந்த்தெ தென்னெ ஆயிண்டுஹோக்கு.
ஏசின மரணத ஓர்த்து தீனிதிம்பா நிங்களகூடெ, அந்த்தலாக்களும் தெய்வாக அஞ்சிக்கெ இல்லாதெ தீனிதிந்து, பெள்ளெ முண்டாமேலெ கறெபற்றிதா ஹாற இத்தீரெ; ஆக்க மளெ ஹுயாதெ காற்றிக பறந்நண்டு ஹோப்பா மோடத ஹாற உள்ளாக்களும் ஆப்புது; அந்த்தலாக்க பறிச்சு நட்டா ஒணக்கு மரத ஹாற உள்ளாக்களும் ஆப்புது.
இனி ஈக்காக ஹொட்டெஹசி உட்டாக, தாக உட்டாக, ஈக்களமேல பிசுலு சூடோ, பேறெ ஒந்து சூடோ தட்ட.