29 எந்நங்ங, பரிசுத்த ஆல்ப்மாவிக விரோதமாயிற்றெ ஒப்பாங் தூஷணவாக்கு ஹளிதங்ங, அவங்ங ஒரிக்கிலும் மாப்பு கிட்ட; ஆ தோஷ அவன தெலேமேலெ நித்தியமாயிற்றெ உட்டாக்கு” ஹளி ஹளிதாங்.
அந்த்தெ இந்த்தலாக்க ஒக்க நித்திய சிட்ச்செகும், ஒள்ளேக்க ஒக்க நித்திய ஜீவிதாகும் ஹோப்புரு” ஹளி ஏசு ஹளிதாங்.
அம்மங்ங செல வேதபண்டிதம்மாரு “இவங் தெய்வத அவமானபடுசுதாப்புதல்லோ!” ஹளி ஆக்கள மனசினாளெ பிஜாரிசிரு.
அதுமாத்தற அல்ல, விதவெ ஹெண்ணாகள மொதலு ஏமாத்தி எத்தாக்களும் ஆப்புது; ஈக்க மற்றுள்ளாக்கள முந்தாக ஒள்ளேக்க ஹளி காட்டத்தெபேக்காயி, நீண்ட பிரார்த்தனெ கீவாக்களும் ஆப்புது; ஆக்காக தெய்வ கூடுதலு சிட்ச்செ கொடுகு” ஹளி ஹளிதாங்.
ஏசு பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு பேயி ஓடிசிதன, வேதபண்டிதம்மாரு நம்பாதெ தொட்ட பேயிதகொண்டு பேயி ஓடிசீனெ ஹளி ஹளிதுகொண்டாப்புது ஏசு இந்த்தெ ஹளிது.
மனுஷனாயி பந்தா நன்னபற்றி நிங்க ஏனொக்க பேடாத்துது ஹளிதங்ஙும் தெய்வ அதங்ங மாப்பு தக்கு; எந்நங்ங, பரிசுத்த ஆல்ப்மாவிக விரோதமாயிற்றெ ஒப்பாங் தூஷணவாக்கு ஹளிதங்ங, அவங்ங ஒரிக்கிலும் மாப்பு தார.
அதுமாத்தறல்ல, இனி ஒரிக்கிலும் நங்கள தெய்வத முந்தாக நில்லத்தெகோ, தன்ன சக்தியுள்ளா பெகுமானத காம்பத்தெயோ, அனுபோசத்தெகோ களியாத்த நித்திய நாச தென்னெ ஆக்காக கிட்டுகொள்ளு.
இந்த்தலாக்க மளெ ஹுயிது களிஞட்டு, மூதியாளெ கரெ ஒதுங்ஙா குப்பெசண்டித ஹாற உள்ளாக்களாப்புது; திக்குமாறி ஹோப்பா நச்சத்தறத ஹாற உள்ளாக்களாப்புது; ஈக்கள ஜீவித ஒந்து உத்தேசும் இல்லாத்துதாப்புது; இந்த்தலாக்க ஒரிக்கிலும் பொளிச்ச காம்பத்தெ பற்றாத்த இருட்டினாளெ தென்னெயாப்புது ஹோயி சேரத்தெ ஹோப்புது.
அதே ஹாற தென்னெ சோதோம் கொமாரா ஹளா பட்டணதாளெ இத்தா ஜனங்ஙளு, பேசித்தர கீதாகண்டு, தெய்வ ஆக்களொக்க ஒரிக்கிலும் கெடாத்த கிச்சினாளெ ஹைக்கித்து; அதே ஹாற தென்னெ ஈக்காகும் சிட்ச்செ கிட்டுகு.