10 மனுஷனாயி பந்தா நனங்ங பூமியாளெ மனுஷம்மாரா தெற்று குற்றத ஷெமிப்பத்தெ அதிகார உட்டு ஹளிட்டுள்ளா காரெ நிங்க மனசிலுமாடுக்கு” ஹளி ஹளிதாங்.
அதுகளிஞட்டு ஏசு, செசரியா பிலிப்பியாளெ உள்ளா ஒந்து பட்டணாக பந்தட்டு, “மனுஷனாயி பந்தா நன்ன ஜனங்ஙளு ஏற ஹளி ஹளீரெ?” ஹளி தன்ன சிஷ்யம்மாராகூடெ கேட்டாங்.
எந்தட்டு, தளர்வாதக்காறனகூடெ, “நீ நின்ன கெடெக்கெத எத்திண்டு, நின்ன ஊரிக ஹோ” ஹளி ஹளிதாங்.
நா, தளர்வாதக்காறனகூடெ ‘நீ கீதா தெற்று குற்றத ஷெமிச்சுஹடதெ’ ஹளி ஹளுதோ, அல்ல ‘நின்ன கெடெக்கெ எத்திண்டு நெடது ஹோ’ ஹளி ஹளுதோ, ஏதாப்புது எளுப்புள்ளா காரெ? ஹளிவா!
எந்தட்டு, இஸ்ரேல் ஜனங்ஙளு மனசுதிரிவத்தெகும், ஆக்கள தெற்று குற்றாக மாப்பு கொடத்தெகும் பேக்காயி, ஏசின தலவனாயிற்றும், ரெட்ச்செபடுசாவனாயிற்றும் எல்லதனும் மேலேக போசி, தன்ன பலபக்க நிருத்தித்து.