54 பேதுரு நாக்குமுளி தூரதாளெ ஏசின ஹிந்தோடெ ஹோயி, தொட்டபூஜாரித மெனெத அங்களாக ஹோதாங்; எந்தட்டு காவல்காறாகூடெ குளுது கிச்சுகாதண்டித்தாங்.
ஆ சமெயாளெ தொட்டபூஜாரிமாரும், ஜனங்ஙளா மூப்பம்மாரும், காய்பா ஹளா தொட்டபூஜாரித கொட்டாரதாளெ பந்து கூடிட்டு,
பேதுரு நாக்குமுளி தூரதாளெ ஏசின ஹிந்தோடெ ஹோயி, தொட்டபூஜாரித மெனேக ஹோதாங்; எந்தட்டு கடெசிக ஏசிக ஏன சம்போசுகு ஹளி நோடத்தெபேக்காயி, அங்களதாளெ இத்தா காவல்காறாகூடெ ஹோயி குளுதாங்.
நிங்கள மனசினாளெ ஒள்ளேது கீவத்துள்ளா ஆசெ உட்டு; எந்நங்ங, நிங்காக அதன கீவத்துள்ளா பெல இல்லாத்துதுகொண்டு, பரீஷண பாராதிருக்கிங்ஙி ஒறங்ஙாதெ இத்து பிரார்த்தனெ கீயிவா” ஹளி ஹளிதாங்.
ஆ சமெயாளெ பேதுரு, கீளெ மெனெத அங்களாளெ இத்தாங்; தொட்டபூஜாரித கெலசகார்த்தி ஒப்பா அல்லி பந்தட்டு,
எந்நங்ங ஏசு ஹிந்திகும் மனசு பேதெனெபட்டு இத்துதுகொண்டு, சக்தியோடெ பிரார்த்தனெ கீதண்டித்தாங்; அம்மங்ங தன்ன சரீரந்த பெசர்ப்பு சோரெ துளி சொட்டா ஹாற நெலதமேலெ சொட்டிண்டித்து.
ஆக்க ஏசின ஹிடுத்து எளத்தண்டு, தொட்டபூஜாரித ஊரிக கொண்டுஹோதுரு; பேதுரும் நாக்குமுளி தூர ஏசின ஹிந்தோடெ ஹோதாங்.
ஆக ஒள்ளெ சளி உள்ளா சமெ ஆயித்துதுகொண்டு, பட்டாளக்காரும் கெலசகாருங்கூடி கரிக்கிட்டெ ஹைக்கி கவுசிட்டு, கிச்சுகாதண்டித்துரு; பேதுரும் ஆக்களகூடெ கிச்சுகாதண்டித்தாங்.
ஆ சமெயாளெ சீமோன்பேதுரு அல்லி நிந்தட்டு கிச்சுகாதண்டித்தாங்; அம்மங்ங அல்லி இத்தாக்க அவனகூடெ, “நீனும் அவன சிஷ்யம்மாராளெ ஒப்பனல்லோ?” ஹளி கேட்டுரு; அம்மங்ங பேதுரு, “நா அல்ல” ஹளி மறிச்சாங்.