7 யுத்த பொப்பத்தெ ஹோத்தெ, யுத்த நெடதாதெ, ஹளிட்டுள்ளா சங்ஙதி கேளங்ங, நிங்க அஞ்சுவாட; இதொக்க சம்போசுகு; எந்நங்ஙும், பெட்டெந்நு லோக அவசான ஆக.
நன்னமேலெ உள்ளா நம்பிக்கெந்த அடுத்தாவன தெரிசாவங்ங கேடுகால தென்னெயாப்புது! ஒந்சமெ ஒப்பங்ங அந்த்தல பரீஷண பொக்காயிக்கு; எந்நங்ங, அதங்ங ஏற காரணக்காறனாயி இத்தீனெயோ அவங்ங கேடுகாலஆப்புது!
இது கேளதாப்பங்ங ஏரோது ராஜாவிகும், எருசலேம் பட்டணதாளெ உள்ளா எல்லாரிகும் அஞ்சிக்கெ ஹுக்கித்து.
ஏனாக ஹளிங்ங, பலரும் பந்தட்டு, நன்ன ஹெசறு ஹளி, ஒந்துபாடு ஆள்க்காறா ஏமாத்தி பட்டெ தெரிசுரு.
ஒந்து ஜாதிக்காறிக இஞ்ஞொந்து ஜாதிக்காரும், ஒந்து ராஜெக இஞ்ஞொந்து ராஜெக்காரும் எதிராயிற்றெ யுத்தகீவுரு; பல சலதாளெயும் பூமிகுலுக்க உட்டாக்கு, பஞ்ச உட்டாக்கு, இதொக்க ஹொட்டெநோம்புலு பொப்பா ஹாற உள்ளா தொட்ட கஷ்டத தொடக்க ஆப்புது.
ஏசு ஆக்களகூடெ, “நிங்க சங்கடபடுவாட! தெய்வதமேலெ நம்பிக்கெயோடெ இரிவா! நன்னமேலெயும் நம்பிக்கெயோடெ இரிவா.
நா நிங்காக சமாதானத பீத்தட்டு ஹோதீனெ, நன்ன சமாதானத நா நிங்காக தந்நீனெ. நா நிங்காக தப்பா சமாதான ஈ லோக தப்பா சமாதானத ஹாற உள்ளுதல்ல; நிங்க மனசங்கட படாதெயும், அஞ்சாதெயும் இரிவா.
அவங் கூட்டகூடிது ஏன ஹளிங்ங, “கிறிஸ்து கஷ்ட சகிப்பத்தெகும், சத்தட்டு ஜீவோடெ ஏளுதும் ஆவிசெஆயித்து ஹளி, தெய்வ வஜனப்பிரகார, நா பிரசங்ங கீவா ஏசு தென்னெயாப்புது ஆ கிறிஸ்து” ஹளி பிவாறாயிற்றெ ஹளிதாங்.