9 அந்த்தெ இப்பங்ங முந்திரிதோட்டத மொதலாளி ஆக்கள ஏன கீவாங்? அவனே நேரிட்டு பந்து, ஆ பாட்டக்காறா கொந்தட்டு, பேறெ ஆள்க்காறா கையி தன்ன தோட்டத ஏல்சுவனல்லோ?
திரிஞ்ஞு ஹோயி, தன்னகாட்டிலும் மோசப்பட்டா பேறெ ஏளு பேயித கூட்டிண்டு பந்தட்டு, ஆ மனுஷன ஒளெயெ ஹுக்கிகூடுகு; அம்மங்ங ஆ மனுஷன நெலெ, முந்தெ இத்துதன காட்டிலும் மோச ஆக்கு ஈ காலதாளெ இப்பா மோசப்பட்டா ஜனங்ஙளிகும் அந்த்தெ தென்னெ சம்போசுகு” ஹளி ஹளிதாங்.
முந்திரி பறிப்பா சமெ ஆப்பங்ங, ஆ மொதலாளி, தனங்ஙுள்ளா பாட்டபங்கு பொடிசிண்டு பொப்பத்தெபேக்காயி, தன்ன கெலசகாறா பாட்டக்காறப்படெ ஹளாய்ச்சுபுட்டாங்.
அதுகொண்டு தெய்வராஜெ நிங்காக கிட்ட; தெய்வராஜெக ஏற்றா ஹாற நெடிவா ஜாதிக்காறிக தெய்வ அதன கொடுகு ஹளி நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.
ராஜாவு அது கேட்டு அரிசபட்டட்டு, தன்ன பட்டாளக்காறா ஹளாயிச்சட்டு, ஆக்கள ஒக்க கொந்து, ஆக்கள பட்டணத கிச்சு கவுசிதாங்.
‘மெனெ கெட்டாக்க, பேட ஹளி ஒதுக்கிதா கல்லுதென்னெ, மெனெ கெட்டத்தெ பிரதான மூலெக்கல்லாத்து; அது தெய்வதகொண்டு சம்போசித்து; அது நங்கள கண்ணிக ஆச்சரியமாயிற்றெ ஹடதெ’ ஹளி வேதபுஸ்தகதாளெ எளிதிப்பா வாக்கின, நிங்க பாசிதீரல்லோ?” ஹளி கேட்டாங்.
அவன ஹிடுத்து கொந்து, முந்திரிதோட்டத ஹொறெயெ எருதுரு.
எந்தட்டு அவங், ‘நா ராஜாவாயி இப்புது இஷ்ட இல்லெ ஹளி ஹளிதாக்கள ஒக்க நன்னப்படெ ஹிடுத்து கொண்டுபந்தட்டு, பெட்டி கொல்லிவா’ ஹளி ஆ ராஜாவு ஹளுவாங்” ஹளி ஏசு ஹளிதாங்.
அதுமாத்தறல்ல “நன்னபற்றி அருதிராத்த, நன்ன கும்முடாத்த பொறமெக்காரு நன்ன கண்டுஹிடுத்து நன்ன மனசிலுமாடிரு” ஹளி மோசேயும் தைரெயாயிற்றெ ஹளிதீனெ.