7 அம்மங்ங ஆ பாட்டக்காரு, ‘இவனாப்புது ஈ சொத்துமொதுலிக ஒக்க ஒடமஸ்த்தாங்; பரிவா! இவன ஹிடுத்து கொல்லுவும், இவன கொந்நங்ங, ஈ சொத்தொக்க நங்காக சொந்தமாடக்கெ’ ஹளி ஆக்க தம்மெலெ கூட்டகூடிட்டு,
இதொக்க களிஞட்டு, பண்டிதம்மாரு நன்ன ஏமாத்தியுட்டுரு ஹளி கண்டா ஏரோதுராஜாவு பயங்கர அரிசஹத்திட்டு, பண்டிதம்மாராகூடெ கேட்டருதா ஹாற தென்னெ பெத்லகேம் பாடதாளெயும், அதன அரியோடெ இப்பா மற்றுள்ளா பாடதாளெயும், இப்பா எருடு வைசிக உள்பட்டா எல்லா கெண்டுமக்களும் ஆளாபுட்டு கொந்துட்டாங்.
முந்திரி பறிப்பா சமெ ஆப்பங்ங, ஆ மொதலாளி, தனங்ஙுள்ளா பாட்டபங்கு பொடிசிண்டு பொப்பத்தெபேக்காயி, தன்ன கெலசகாறா பாட்டக்காறப்படெ ஹளாய்ச்சுபுட்டாங்.
ஏசு இந்த்தெ ஹளிதன, ஜனங்ஙளா மூப்பம்மாரு கேட்டட்டு, ஈ கதெயாளெ நங்களபற்றி ஆப்புது ஏசு ஹளிது ஹளி, ஆக்க மனசிலுமாடிட்டு, ஏசின ஹிடிப்பத்தெ நோடிரு; எந்நங்ங ஜனங்ஙளா கண்டு அஞ்சிட்டு ஹோயுட்டுரு.
ஆ மொதலாளிக சினேகுள்ளா ஒந்தே ஒந்து மங்ங இத்தாங்; அதுகொண்டு அவங், ‘நன்ன மங்ஙனாதங்ஙும், மதிப்புரு’ ஹளி பிஜாரிசிட்டு கடெசிக அவன ஹளாயிச்சாங்.
அவன ஹிடுத்து கொந்து, முந்திரிதோட்டத ஹொறெயெ எருதுரு.
அந்த்தெ இத்தட்டும், தெய்வ தாங் ஏற்பாடு கீதா பிரகாரம், தாங் முன்கூட்டி ஹளிதா பிரகாரம், நிங்கள கையாளெ தந்துத்து; நிங்க ஈ ஏசின, தெய்வ கல்பனெயும், தெய்வ நேமும் அறியாத்த அக்கறமக்காறா புடுசு குரிசாமேலெ ஆணிதறெச்சு கொந்துரு.
“நிங்க ஈ ஏசின ஹெசறு ஹளி உபதேச கீவத்தெபாடில்லெ ஹளி நங்க ஒறப்பாயிற்றெ ஹளிதில்லே? எந்தட்டும், நிங்கள உபதேச எருசலேமாளெ முழுக்க கொட்டிபாடிரு; ஆ மனுஷன கொலெக்குற்றத நங்கள தெலேமேலெ பீயிக்கு ஹளி நிங்க ஒரிங்ஙிகூடிதீரல்லோ!” ஹளி ஹளிதாங்.
பொளிச்சப்பாடிமாராளெ ஏறன தென்னெ, நிங்கள கார்ணம்மாரு உபத்தருசாதெ புட்டித்துரு? சத்தியசந்தனாயிப்பா ஏசு பொப்பத்துள்ளுதனபற்றி, முன்கூட்டி அறிசிதாக்க பொளிச்சப்பாடிமாரினும், ஆக்க கொந்துரு; ஈக நிங்க ஏசின ஒற்றிகொட்டாக்களும், கொலெகீதாக்களும் ஆப்புது.
எந்நங்ங ஈ, கடெசி காலதாளெ தன்ன மங்ஙனகொண்டும் கூட்டகூடித்து; இதுவரெட்டும் எல்லதங்ஙும் தன்ன மங்ஙன தென்னெ அவகாசியாயிற்றெ மாற்றித்து; தன்ன மங்ஙனகொண்டு காம்பா லோகாதும், கண்ணிக காணாத்த லோகாதும் உட்டுமாடித்து.