3 ஏரிங்ஙி நிங்களகூடெ ஏனாக அதன அளுத்தண்டு ஹோப்புது ஹளி கேட்டங்ங, இது நங்கள எஜமானங்ங ஆவிசெ உட்டு, ஆவிசெ களிஞங்ங அதன திரிச்சு தந்துடுவாங் ஹளி ஹளிவா” ஹளி ஹளிட்டு, ஆக்கள ஹளாய்ச்சுபுட்டாங்.
“நிங்களநேரெ முந்தாக இப்பா பாடாக ஹோயிவா; நிங்க அல்லிக ஹோப்பதாப்பங்ங, இதுவரெ ஒப்புரும், ஒரிக்கிலும் ஹத்தி குளியாத்த ஒந்து களுதெமறித காணக்கெ; அதன அளுத்து நன்னப்படெ கொண்டுபரிவா.
ஆக்க இப்புரும் ஆ பாடாக ஹோயி, ஒந்து மெனெத முந்தாக இப்பா பட்டெத அரியெ கெட்டிஹைக்கித்தா களுதெமறித கண்டு அதன அளுத்துரு.
அவங் ஆ மெனெத தட்டும்பொறதமேலெ கம்பிளி ஹாசி ஒரிக்கிபீத்திப்பா விஸ்தார உள்ளா ஒந்து முறித, நிங்காக காட்டிதப்பாங்; அல்லிதென்னெ ஏற்பாடு கீயிவா” ஹளி ஹளிட்டு, ஆக்கள ஹளாயிச்சுபுட்டாங்.
ஹிந்தெ ஆக்க எல்லாரும் தெய்வதகூடெ, “எல்லாரின மனசும் அறிவா தெய்வமே! யூதாஸு ஹளாவாங் அவங்ங பற்றிதா சலாக ஹோதாங்; அவங் புட்டட்டு ஹோதா, ஈ தெய்வ கெலசாகும் அப்போஸ்தல ஸ்தானாகும் பற்றிதாவாங் ஏற ஹளி ஈக்க இப்புறினாளெ நீ தெரெஞ்ஞெத்தி தருக்கு” ஹளி பிரார்த்தனெ கீதுரு.
எல்லா ஜனாகும் எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானகொண்டு இஸ்ரேல் ஜனாக தெய்வ கொட்டா சமாதானத நிங்களும் அருதுதீரெ.
ஆ தெய்வாக மனுஷனகையிந்த ஒந்து சகாயும் ஆவிசெ இல்லெ; ஏனாக ஹளிங்ங, ஆ தெய்வமாப்புது எல்லாரிகும் ஜீவனும், சோசக்காற்றும், ஆவிசெ உள்ளா எல்லதனும் கொடாவங்.
நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின கருணெ எந்த்தலது ஹளி நிங்காக கொத்துட்டல்லோ! ஏசு சம்பத்துள்ளாவனாயி இத்தட்டும் நிங்காகபேக்காயி பாவப்பட்டாவன ஹாற ஆயிதீனெ; ஏனாக ஹளிங்ங நிங்கள சம்பத்துள்ளாக்களாயி மாடுக்கு ஹளிட்டாப்புது அவங், அந்த்தெ கீதிப்புது.