35 அம்மங்ங, செபதின மக்களாயிப்பா யாக்கோபும், யோவானும்கூடி ஏசின அரியெ ஹோயிட்டு, “குரூ! நங்க ஏன கேட்டங்ஙும், அது நங்காக கீதுதருக்கு” ஹளி கேட்டுரு.
அந்த்தெ கொறச்சுதூர ஹோப்பதாப்பங்ங, செபதி ஹளாவனும், அவன மக்களாயிப்பா யாக்கோபினும், யோவானினும் ஏசு கண்டாங்; அம்மங்ங ஆக்க அண்ணதம்மந்தீரு, ஆக்கள அப்பன தோணியாளெ நிந்தட்டு, மீன்பலெதெ கச்சி ஒயித்துமாடிண்டித்துரு; ஏசு ஆக்களகூடெ, “நன்னகூடெ பரிவா” ஹளி ஹளிதாங்.
ஏசு ஆக்கள நோடிட்டு, “நா நிங்காக ஏன கீதுதருக்கு?” ஹளி கேட்டாங்.
எந்தட்டு பேதுறினும், யாக்கோபினும், யோவானினும் தன்னகூடெ கூட்டிண்டுஹோயிட்டு, அல்லி பயங்கர சங்கடம், துக்கம் படத்தெ தொடங்ஙிதாங்.
எந்தட்டு ஏசு, பேதுறினும், யாக்கோபினும், அவன தம்ம யோவானினும் மாத்தற கூட்டிண்டு, தன்னகூடெ பேறெ ஒப்புறினும் கூட்டாதெ,
ஹிந்தெ ஆறுஜின களிஞட்டு, ஏசு பேதுறினும், யாக்கோபினும், யோவானினும் மாத்தற கூட்டிண்டு, எகராயிற்றுள்ளா ஒந்து மலேமேலெ ஹத்தி ஹோதாங்; எந்தட்டு ஆக்கள முந்தாக தென்னெ ஏசு ஒள்ளெ பொளிச்ச உள்ளாவனாயிற்றெ ரூபமாறிதாங்.