48 அதுகொண்டு, சொர்க்காளெ இப்பா நிங்கள அப்பாங் சம்பூரணமாயிற்றெ ஒள்ளேவனாயி இப்பாஹேதினாளெ நிங்களும் ஒள்ளேக்களாயி தென்னெ ஜீவிசிவா.”
பொளுக்கு எந்த்தெ மற்றுள்ளாக்காக பொளிச்ச கொட்டாதெயோ, அதே ஹாற தென்னெ நிங்கள ஜீவித மற்றுள்ளாக்காக பிரயோஜன உள்ளுதாயிற்றெ இருக்கு; இந்த்தெ நிங்கள ஒள்ளெ பிறவர்த்தி கண்டட்டு, மற்றுள்ளாக்க சொர்க்காளெ இப்பா நிங்கள அப்பன பெகுமானுசுரு.”
அந்த்தெ கீவுதுகொண்டு, நிங்க சொர்க்காளெ இப்பா நிங்கள தெய்வத மக்களாயிப்புரு; ஏனாக ஹளிங்ங தெய்வ, ஒள்ளேக்களமேலெயும், துஷ்டனமேலெயும் ஒந்தே ஹாற தன்ன சூரிய பொளிச்சத உதிப்பத்தெ மாடீதெ; சத்தியநேரு உள்ளாக்களமேலெயும், சத்தியநேரு இல்லாத்தாக்களமேலெயும் ஒந்தே ஹாற மளெ ஹுயிசீதெ.
நிங்க, நிங்கள அண்ணதம்மந்தீராகூடெ மாத்தற ஒயித்தாயி இத்தீரெ? சுகதென்னே? ஹளி கேளுதாயித்தங்ங, அன்னிய ஜாதிக்காறா காட்டிலும் நிங்க ஏன கீதுடத்தெ ஹோதீரெ? யூதம்மாரல்லாத்த அன்னிய ஜாதிக்காரும் அதே ஹாற தென்னெ கீதீரெ.
அதுகொண்டு அப்பனாயிப்பா தெய்வ நிங்களமேலெ தயவுகாட்டி சகாய கீவா ஹாற தென்னெ, நிங்களும் மற்றுள்ளாக்களமேலெ தயவுகாட்டி, ஆக்காக சகாய கீதுகொடிவா.
சிஷ்யனாயிப்பா ஒப்பாங் தன்ன குருவினகாட்டிலும் தொட்டாவனல்ல; எந்நங்ங குரின கையிந்த ஒயித்தாயி படிச்சா சிஷ்யங் தன்ன குராஹாற தென்னெ ஆப்பாங்.
ஏனாக ஹளிங்ங, நன்ன கூட்டுக்காறே! கடெசிக நா நிங்களகூடெ ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, சந்தோஷமாயிற்றெ இரிவா, சமாதானமாயிற்றெ இரிவா, தெற்று கீயாதெ ஒள்ளெ பட்டெயாளெ நெடிவா, ஆசுவாசபடிசிவா, ஒந்தே மனசுள்ளாக்களாயி இரிவா, அம்மங்ங சினேகும் சமாதானும் தப்பா தெய்வ நிங்களகூடெ ஏகோத்தும் இக்கு.
நிங்க தெய்வத சக்தியுள்ளாக்களாயி ஜீவுசத்தெபேக்காயி, நங்காகுள்ளா அப்போஸ்தல அதிகாரத காட்டாதித்தங்ஙும் நங்காக சந்தோஷதென்னெ ஆப்புது. ஏனாக நிங்க ஒயித்தாயி பருக்கு ஹளிட்டுள்ளுது தென்னெயாப்புது நங்கள பிரார்த்தனெ.
சினேக உள்ளாக்களே! இப்பிரகாரமாயிற்றெ தெய்வத வாக்கொறப்பு கிட்டிப்பா நங்க, நங்கள சரீரதாளெயும், மனசினாளெயும் உள்ளா அசுத்தி நீக்கி சுத்தமாடி தெய்வாக அஞ்சி பரிசுத்தமாயிற்றெ ஜீவுசுவும்.
பண்டு அன்னிய ஜாதிக்காறாயித்தா நிங்களகூடெ பவுலு ஹளா நா, கிறிஸ்து ஏசினபற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அறிசிதுகொண்டு ஈக ஜெயிலாளெ களிவுதாப்புது.
ஆ ஏசுக்கிறிஸ்து தப்பா பூரண புத்தியோடெ நிங்க ஒப்பொப்பனும் கிறிஸ்தின ஹாற தென்னெ தெகெஞ்ஞாக்களாயி வளரத்தெ பேக்காயி ஜாகர்தெயாயி இரிவா ஹளி புத்தி ஹளிதப்புதாப்புது.
நிங்களப்படெந்த இல்லிக பந்திப்பா எப்பாப்பிராத்தும் நிங்கள கேட்டண்டித்தாங்; நிங்க எல்லாரும் தெய்வத இஷ்ட அருது, ஏசின ஹாற தென்னெ தெகெஞ்ஞாக்களாயி ஆவுக்கு ஹளிட்டு, நிங்காகபேக்காயி ஏகோத்தும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டு, ஏசுக்கிறிஸ்திகபேக்காயி கெலசகீதண்டித்தீனெ.
அந்த்தெ நிங்க, மனசொறப்புள்ளாக்களாயி ஜீவுசதாப்பங்ங, நிங்காக எல்லதனும் சகிப்பத்துள்ளா பொருமெ கிட்டுகு. அதுகொண்டு நிங்க, ஒந்நனாளெயும் கொறவில்லாத்தாக்களாயி, தெய்வசொபாவங்கொண்டு தெகெஞ்ஞாக்களாயும் ஆப்பத்தெ பற்றுகு.
ஆ நம்பிக்கெ உள்ளா எல்லாரும், ஏசுக்கிறிஸ்து பரிசுத்தனாயிற்றெ இப்பா ஹாற தென்னெ ஆக்களும் தங்கள பரிசுத்தமாடிண்டு ஜீவுசுக்கு.