Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




மத்தாயி 5:18 - Moundadan Chetty

18 ஆகாசும் பூமியும் நசிச்சு ஹோப்புதனமுச்செ, தெய்வ நேமதாளெ உள்ளுதொக்க நிவர்த்தி ஆக்கு; அதனாளெ எளிதிப்பா ஒந்து வாக்கோ, ஒந்து புள்ளிகூடி நசிச்சு ஹோக ஹளி, நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.

Faic an caibideil Dèan lethbhreac




மத்தாயி 5:18
82 Iomraidhean Croise  

ஞாயவிதிப்பா ஜினாளெ ஆ பட்டணதாளெ இப்பா ஜனங்ஙளிக பொப்பா சிட்ச்செதகாட்டிலும், சோதோம் கொமாரா பட்டணக்காறிக பொப்பா சிட்ச்செ கொறவாயிக்கு ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.”


ஆக்க நிங்கள ஒந்து பட்டணதாளெ ஓடிசிங்ங, அடுத்த பட்டணாக ஹோயிவா; மனுஷனாயி பந்தா நா திரிச்சு பொப்புதன ஒளெயெ நிங்க இஸ்ரேலாளெ இப்பா எல்லா பட்டணதாளெயும் நன்னபற்றி ஹளி தியாரரு ஹளி நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


பாவப்பட்டா ஒப்பாங் நன்ன சிஷ்யனாயி இப்புதுகொண்டு, அவன அங்ஙிகரிசி, அவங்ங ஒந்து கிளாசு நீரு குடிப்பத்தெ கொட்டங்கூடி அதங்ஙுள்ளா பல அவங்ங கிட்டுகு ஹளி நா சத்தியமாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


“ஈ லோகாளெ ஹுட்டிதா மனுஷராளெ பீத்து, யோவானின காட்டிலும் தொட்டாவங் ஒப்பனும் இல்லெ; எந்நங்ஙும் சொர்க்கராஜெயாளெ எல்லாரினகாட்டிலும் சிண்டாவனாயிற்றெ இப்பாவங்கூடி, அவன காட்டிலும் தொட்டாவனாயிற்றெ இப்பாங் ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


ஒந்துபாடு பொளிச்சப்பாடிமாரும் சத்தியநேரு உள்ளாக்களும் ஈக நிங்க காம்புதன ஒக்க காம்பத்தெகும், நிங்க கேளுதன ஒக்க கேளத்தெகும் ஆசெபட்டு இத்துரு; எந்நங்ங ஆக்களகொண்டு காம்பத்தெகும் பற்றிபில்லெ, கேளத்தெகும் பற்றிபில்லெ ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.”


நா சத்தியமாயிற்றெ நிங்களகூடெ ஹளுதாப்புது, மனுஷனாயி பந்தா நா நன்ன ராஜெயாளெ திரிச்சு பொப்புது காணாதெ, ஈ நிந்திப்பாக்களாளெ செலாக்க சாயரு” ஹளி ஹளிதாங்.


அதங்ங ஏசு, “நிங்கள நம்பிக்கெ கொறவுகொண்டாப்புது; நிங்காக ஒந்து சிண்ட கடுவுமணித அசு நம்பிக்கெ இத்தங்ங மதி, ஈ மலெத நோடிட்டு இல்லிந்த பறிஞ்ஞு ஆச்செபக்க ஹோ ஹளி ஹளிங்ங அந்த்தெ தென்னெ சம்போசுகு; நிங்களகொண்டு பற்றாத்துது ஒந்தும் இல்லெ ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


“ஈ பூமியாளெ ஹூட்டுதன நா சொர்க்காளெ ஹூட்டுவிங், நிங்க ஈ பூமியாளெ தொறிவுதன நானும் சொர்க்காளெ தொறிவிங் ஹளி நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


“நிங்க மனசுதிரிஞ்ஞு ஈ மக்கள ஹாற ஆயிதில்லிங்ஙி, சொர்க்கராஜேக ஹோகாரரு ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


அம்மங்ங ஏசு தன்ன சிஷ்யம்மாராகூடெ, “ஹணகாறங் சொர்க்கராஜெத ஒளெயெ ஹோப்புது கஷ்ட தென்னெ ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “எல்லதனும் ஹொஸ்துமாடா ஒந்துகால பொக்கு; அம்மங்ங மனுஷனாயி பந்தா நா சிம்மாசனதாளெ பெகுமானத்தோடெ குளிவிங்; ஆ காலதாளெ நன்ன அனிசரிசி பந்தா நிங்களும், ஹன்னெருடு சிம்மாசனமேலெ குளுது இஸ்ரேல்காறாளெ ஹன்னெருடு கோத்தறக்காறினும் ஞாயவிதிப்புரு ஹளி நா ஒறப்பாயிற்றெ நிங்களகூடெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “நிங்க சம்செபடாதெ கண்டு, நம்பிக்கெயோடெ இத்தங்ங, ஈ அத்திமராக நா கீதாஹாற தென்னெ நிங்காகும் கீயக்கெ; அதுமாத்ற அல்ல, ஈ மலெதகூடெ, ‘நீ இல்லிந்த எளகி ஹோயி கடலாளெ பூளு’ ஹளி ஹளித்துட்டிங்ஙி, அந்த்தெ தென்னெ சம்போசுகு ஹளி ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


ஈக்க இப்புறாளெ ஏற அப்பன இஷ்டப்பிரகார கீதாவாங்” ஹளி கேட்டாங்; அதங்ங ஆக்க, “தொட்டாவனாப்புது” ஹளி ஹளிரு; அம்மங்ங ஏசு, “நிகுதி பிரிப்பாக்களும், பேசித்தர கீவாக்களும் நிங்களகாட்டிலி முச்செ தெய்வராஜெக ஹோயிண்டித்தீரெ ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது, இதங்ஙுள்ளா சிட்ச்செ ஒக்க ஈக இப்பா ஜனங்ஙளு தென்னெ அனுபோசுரு.


ஏசு ஆக்களகூடெ “நிங்க ஈ கட்டடத சொருஒக்க நோடிண்டு இத்தீரல்லோ! ஒந்து கல்லினமேலெ இஞ்ஞொந்து கல்லுகூடி இல்லாதெ இதொக்க இடுத்து பொளிச்சு எறிவுரு ஹளி நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


தன்ன சொத்துமொதுலு ஒக்க நோடத்தெபேக்காயி, அந்த்தல மேல்நோட்டக்காறனகையி தென்னெ, ஏல்சிகொடுவாங் ஹளி, நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


அம்மங்ங மொதேகாறஹைதாங் பந்தட்டு, ‘நேராயிற்றும் நிங்க ஏற ஹளியே நனங்ங கொத்தில்லெ’ ஹளி ஹளிதாங்.


அம்மங்ங ராஜாவு ஆக்களகூடெ, ‘ஈ லோகாளெ இப்பா பாவப்பட்ட ஜனமாயிப்பா நன்ன அண்ணதம்மந்தீரா ஹாரும், நன்ன அக்க திங்கெயாடிறின ஹாற இப்பா ஜனங்ஙளிக நிங்க ஏனொக்க கீதுகொட்டுறோ அதொக்க நனங்ங கீதுதங்ங சமமாப்புது’ ஹளி ஒறப்பாயிற்றெ ஹளுவாங்.


அம்மங்ங ராஜாவு ஆக்களகூடெ, ‘ஈ பாவப்பட்ட ஈக்களாளெ ஒப்பங்ங நிங்க ஏனொக்க கீயாதெ இத்துறோ அது நனங்ங கீயாத்துதன சம தென்னெயாப்புது’ ஹளி ஒறப்பாயிற்றெ ஹளுவாங்.


இல்லிங்ஙி, நீ கொடத்துள்ளுது ஒக்க கொட்டு தீப்பாவரெட்ட ஜெயிலிந்த ஹொறெயெ கடெவத்தெ பற்ற” ஹளி நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


“அதுமாத்தறல்ல, நிங்க நோம்பு இப்பா சமெயாளெ மாயக்காறா ஹாற முசினி பாடிசிண்டிப்பத்தெ பாடில்லெ. அந்த்தலாக்க ஏன கீதீரெ ஹளிங்ங, ஆக்க நோம்பு இப்புதன எல்லாரிகும் காட்டத்தெபேக்காயி முசினி பாடிசிண்டித்தீரெ. அந்த்தெ கீவாக்கள பல ஒக்க இல்லிதென்னெ தீத்து ஹளி ஒறப்பாயிற்றெ நா நிங்களகூடெ ஹளுதாப்புது.


நிங்க தான தர்ம கீவதாப்பங்ங, மற்றுள்ளாக்க காம்பா ஹாற கீவாட; மாயக்காரு கீவா ஹாற ஆக்களபற்றி மற்றுள்ளாக்க ஒள்ளேது ஹளத்தெபேக்காயி பிரார்த்தனெ மெனெயாளெயும், பட்டெகூடியும், எல்லாரும் காம்பா ஹாற பிச்செக்காறிக பிச்செ கொட்டீரெ; ஆக்க கீதுதங்ஙுள்ளா பல இல்லிதென்னெ தீத்து ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


அம்மங்ங ஏசு அது கேட்டு ஆச்சரியபட்டு, தன்ன ஹிந்தோடெ பொப்பா ஆள்க்காறா பக்க திரிஞட்டு, “இஸ்ரேல் தேசாளெ இவனஹாற நம்பிக்கெ உள்ளா ஒப்பனகூடி நா கண்டுபில்லெ ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


இந்த்தல சிண்ட மக்கள ஹாற, தெய்வதமேலெ நம்பிக்கெ உள்ளாக்களாயி இல்லாதித்தங்ங, நிங்க தெய்வராஜெத ஒளெயெ ஹோப்பத்தெபற்ற ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


அதங்ங ஏசு, “நா நிங்காக ஒந்து சத்திய ஹளிதரக்கெ, நனங்ங பேக்காயிற்றும், ஈ ஒள்ளெவர்த்தமானக பேக்காயிற்றும், ஒப்பாங் மெனேதும், அண்ணதம்மந்தீறினும், அக்க திங்கெயாடிறினும், அப்பனும், அவ்வெதும், மக்களும், நெலாதும், சொத்துமொதுலு ஒக்க புட்டட்டு பொப்பாவங்ங,


நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; ஏரிங்ஙி ஒப்பாங் தன்ன மனசினாளெ சம்செ இல்லாதெ நம்பிக்கெயோடெ ஈ மலெதகூடெ, ‘நீ இல்லிந்த எளகி ஹோயி கடலாளெ பூளு’ ஹளி ஹளித்துட்டிங்ஙி, அந்த்தெ தென்னெ சம்போசுகு.


அம்மங்ங ஏசு, தன்ன சிஷ்யம்மாரா அரியெ ஊதட்டு, “உண்டிபெட்டியாளெ காணிக்கெ ஹைக்கிதா எல்லாரினகாட்டிலும், ஈ பாவப்பட்டாவளாப்புது தும்ப காணிக்கெ ஹைக்கிது ஹளி, நா நிங்களகூடெ நேராயிற்றெ ஹளுதாப்புது.


இதொக்க சம்போசுதனமுச்செ, ஈகளத்த தெலெமொறெ நசிச்சு ஹோகரு ஹளி, நா நிங்களகூடெ சத்தியமாயிற்றெ ஹளுதாப்புது.


ஆக்க எல்லாரும் குளுது சத்யெ திம்பத்தெ தொடங்ஙங்ங, ஏசு ஆக்கள நோடிட்டு, “நிங்களாளெ திந்நண்டிப்பா ஒப்பாங், நன்ன ஒற்றிகொடத்தெ ஹோதீனெ ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


இனி நா, தெய்வராஜெயாளெ ஹொசா முந்திரிச்சாறு குடிப்பாவரெட்ட, ஒரிக்கிலும் முந்திரிச்சாறு குடிப்புதில்லெ ஹளி நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


அதங்ங ஏசு அவனகூடெ, “நா நேராயிற்றெ ஹளுதாப்புது, நாளெ பொளாப்செரெ கோளி எருடு பரச கூஙுதனமுச்செ நீ மூறுபரச நன்ன கொத்தில்லெ ஹளி ஹளுவெ!” ஹளி ஹளிதாங்.


நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; லோகாளெ எல்லி ஒக்க ஒள்ளெவர்த்தமான அறிசீரெயோ, அல்லி ஒக்க இவ நன்னமேலெ தைல ஹுயிதுதன பற்றி அருசுரு; இவள ஓர்மேக பேக்காயி ஈ காரெத கூட்டகூடுரு” ஹளி ஹளிதாங்.


நா நிங்களகூடெ நேராயிற்றெ ஹளுதாப்புது, ஒயித்தாயி கேட்டணிவா, ஜனங்ஙளு கீவா எல்லா குற்றாகும், ஆக்க தெய்வாக விரோதமாயிற்றெ ஹளா எல்லா வாக்கிகும் மாப்பு கிட்டுகு.


ஏரிங்ஙி நிங்கள சீகருசாதெயோ, நிங்க ஹளா தெய்வகாரெ கேளாதெயோ இத்தங்ங, நிங்க ஆ பாடந்த ஹோப்பங்ங, ஆக்களமேலெ பொப்பத்துள்ளா சிட்ச்செக அடெயாளமாயிற்றெ, நிங்கள காலிகபற்றிதா ஹொடிமண்ணின, ஆக்கள முந்தாக, கொடதட்டு ஹோயிவா” ஹளி ஹளிட்டு, ஆக்கள இப்புரு இப்புறாயிற்றெ ஹளாய்ச்சாங்.


அம்மங்ங ஏசு, சங்கடபட்டு தொட்ட சோசபுட்டட்டு, “ஈ காலதாளெ ஜீவுசா நிங்க, அடெயாள காட்டிதருக்கு ஹளி கேளுது ஏக்க? நா நிங்காக ஆகாசந்த ஒந்து அடெயாளதும் காட்டிதப்பத்தெ பற்ற ஹளி ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


எந்தட்டு ஏசு ஆக்களகூடெ, “இல்லி இப்பாக்களாளெ செலாக்க தெய்வராஜெ சக்தியோடெ பொப்புதன காணாதெ சாயரு ஹளி நா நிங்களகூடெ சத்தியமாயிற்றெ ஹளுதாப்பது” ஹளி ஹளிதாங்.


நிங்க கிறிஸ்தினகூடெ உள்ளாக்களாயி இப்புதுகொண்டு, ஏரிங்ஙி ஒந்து கிளாசு நீரு, குடிப்பத்தெ தந்நங்கூடிங், அதன பல அவங்ங கிட்டாதெ ஹோக ஹளி, நா நிங்களகூடெ சத்தியமாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


ஆபேலின கொந்தா காலந்த ஹிடுத்து ஹரெக்கெ திம்பாகும், அம்பலாகும், எடநடுவு பீத்து, கொந்தா சகரியா ஹளா பொளிச்சப்பாடி வரெட்ட ஏசோ ஆள்க்காறா நிங்கள கார்ணம்மாரு கொந்துதீரல்லோ! அதங்ங ஒக்க நிங்களும், நிங்கள தெலெமொறெக்காரும் தென்னெயாப்புது உத்தரவாதி.


ஏனாக ஹளிங்ங, எஜமானு ஏக பொப்பாங் ஹளி காத்திப்பா கெலசகாறிக ஒள்ளெ மரியாதெ கிட்டுகு; எந்த்தெ ஹளிங்ங தனங்ஙபேக்காயி காத்தித்துதுகொண்டு, ஆ எஜமானு திரிச்சு பந்தட்டு அரேக தோர்த்துமுண்டு கெட்டி, கெலசகாறா குளிசி தீனி பொளிம்பி கொடுவாங் ஹளி நா சத்தியமாயிற்றெ ஹளுதாப்புது.


இத்தோல! நிங்கள அம்பல ஒந்தும் இல்லாதெ, இடுது பொளிஞ்ஞு ஹாளாயிண்டு ஹோக்கு, ‘எஜமானனாயிப்பா தெய்வத ஹெசறாளெ பொப்பாவங்ங அனுக்கிரக உட்டாட்டெ!’ ஹளி நிங்க ஹளா ஜினவரெட்டா, நிங்க நன்ன காணரு ஹளி நிங்களகூடெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


ஆகாசும், பூமியும் மாறி ஹோதங்ஙும் தெய்வ நேமதாளெ உள்ளா ஒந்து சிண்ட காரெகூடி மாறி ஹோக.


அதுமாத்தற அல்ல, இந்த்தல சிண்ட மக்கள ஹாற தெய்வதமேலெ நம்பிக்கெ உள்ளாக்களாயி இல்லாதித்தங்ங, நிங்க தெய்வராஜெத ஒளெயெ ஹோப்பத்தெபற்ற ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


அதங்ங ஏசு, “தெய்வராஜெக பேக்காயி ஊரோ, அப்பாங் அவ்வெதோ, அண்ணதம்மந்தீறினோ, ஹிண்டுரு மக்களோ ஒக்க புட்டு பந்தாக்க ஏறாதங்ஙும்,


அம்மங்ங ஏசு அவனகூடெ, இந்து நீ தீர்ச்செயாயிற்றெ நன்னகூடெ பரதீசாளெ இப்பெ ஹளி ஹளிதாங்.


எந்நங்ஙும் நா நிங்களகூடெ நேராயிற்றெ ஹளுதாப்புது, ஏதொந்து பொளிச்சப்பாடிதும் தன்ன சொந்த பாடதாளெ, ஒப்புரும் மதியரு.


ஹிந்திகும் ஏசு அவனகூடெ, “இந்து மொதலு ஆகாச தொறதிப்புதும், தெய்வதூதம்மாரு மனுஷனாயி பந்தா நன்னப்படெ எறங்ஙி பொப்புதும் இல்லிந்த மேலேக ஹத்தி ஹோப்புதும் நிங்க காம்புரு ஹளி ஒறப்பாயிற்றெ நிங்களகூடெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


“நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; ஆடு கொட்டாயிக பாகுலுகூடி ஒளெயெ ஹுக்காதெ பேறெ பட்டெகூடி ஹுக்காவாங் கள்ளனும், கொள்ளெக்காறனும் தென்னெயாப்புது.


ஹிந்திகும் ஏசு ஆக்களகூடெ, “ஆடுகூட்ட எல்லதங்ஙும் நா தென்னெ பாகுலு ஹளி ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


கோதம்புமணி மண்ணாளெ பூளாதெயும், சீதுஹோகாதெயும் இத்தங்ங, அது அந்த்தே இக்கொள்ளு; அது மண்ணாளெ பித்து சீதுஹோதங்ஙே அதன ஒளெயெந்த மொளெப்பா தையி ஒள்ளெ பெளெ தக்கொள்ளு ஹளி நா ஒறப்பாயிற்றெ நிங்களகூடெ ஹளுதாப்புது.


நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; கெலசகாறங் தன்ன எஜமானின காட்டிலும் தொட்டாவனும் அல்ல; ஒந்து காரெ ஹளத்தெ பந்நாவாங் தன்ன ஹளாய்ச்சவன காட்டிலும் தொட்டானும் அல்ல.


ஏசு அவனகூடெ, “நீ நனங்ஙபேக்காயி நின்ன ஜீவங் தப்பெயோ? கோளி கூஙுதனமுச்செ மூறுபரச நீ நன்ன கொத்தில்லெ ஹளி ஹளுவெ ஹளி நா நின்னகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


நன்ன நம்பாக்க எல்லாரும் நா கீவுதன ஆக்களும் கீவுரு; நா நன்ன அப்பனப்படெ ஹோப்புதுகொண்டு, அதனகாட்டிலும் தொட்ட காரெ கீவுரு; ஹளி நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; நிங்க அளுரு, சங்கடபடுரு; அம்மங்ங ஈ லோகக்காரு ஒக்க சந்தோஷபடுரு; நிங்க சங்கடபடுரு, எந்நங்ங நிங்கள சங்கட சந்தோஷமாயிற்றெ மாறுகு.


அந்து நிங்க, நன்னகூடெ ஒந்தும் கேளரு; நிங்க நன்ன ஹெசறு ஹளி நன்ன அப்பனகூடெ கேளுதொக்க அப்பாங் நிங்காக தப்பாங் ஹளி நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


நீ பாலேகாறனாயி இப்பதாப்பங்ங, நீனே நின்ன அரேக முண்டு கெட்டி, நினங்ங இஷ்ட உள்ளா சலாக ஒக்க ஹோயி பந்நண்டித்தெ; நினங்ங வைசாப்பதாப்பங்ங, நீ நின்னகையி போசிகொடுவெ; பேறெ ஒப்பாங் நின்ன அரேக முண்டு கெட்டிதந்தட்டு, நினங்ங இஷ்டில்லாத்த சலாக கூட்டிண்டுஹோப்பாங் ஹளி ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


நா நின்னகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுது ஏன ஹளிங்ங, நங்க அருதிப்புதன பற்றி கூட்டகூடி, நங்க கண்டுதன பற்றி சாட்ச்சி ஹளீனு; எந்நங்ங நிங்க அதன சீகருசுதில்லெ.


ஏசு அவனகூடெ, “நா நின்னகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; ஒப்பாங் ஹொஸ்தாயிற்றெ ஹிந்திகும் ஹுட்டிதில்லிங்ஙி, அவனகொண்டு தெய்வராஜெத ஒளெயெ ஹோப்பத்தெபற்ற” ஹளி ஹளிதாங்.


ஏசு அவனகூடெ, “நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது, நீரினாளெயும், பரிசுத்த ஆல்ப்மாவு தப்பா சக்தியாளெயும் ஹிந்திகும் ஹுட்டிதில்லிங்ஙி, அவனகொண்டு தெய்வராஜெக ஹோப்பத்தெபற்ற.


அம்மங்ங ஏசு ஆக்களகூடெ “மங்ங தனிச்சு ஒந்துகாரெயும் கீவத்தெபற்ற; அப்பாங் ஏன கீதீனெயோ அதன கண்டட்டு தென்னெ கீவத்தெ பற்றுகொள்ளு; அப்பாங் ஏன கீதீனெயோ, அதனதென்னெ மங்ஙனும் கீவாங் ஹளி நா ஒறப்பாயிற்றெ நிங்களகூடெ ஹளுதாப்புது.


ஏசு ஆக்களகூடெ, “நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது, நிங்க அல்புத கண்டுதுகொண்டல்ல, ஹொட்டெதும்ப தொட்டி திந்துதுகொண்டாப்புது நன்ன தெண்டிண்டு பந்திப்புது.


ஏசு ஆக்களகூடெ, “நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; மோசே நிங்காக தந்துது ஆகாசந்த உள்ளா தீனியல்ல; சொர்க்காளெ இப்பா நன்ன அப்னாப்புது நிங்காக ஆகாசந்த நேராயிற்றுள்ளா தீனித தந்துது.


நன்ன நம்பிதாவங்ங நித்திய ஜீவித கிட்டிகளிஞுத்து ஹளி நா நேராயிற்றெ நிங்களகூடெ ஹளுதாப்புது.


அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; மனுஷனாயி பந்நாவன சரீரத தின்னாதெயும், அவன சோரெத குடியாதெயும் இத்தங்ங நிங்கள ஒளெயெ ஜீவங் உட்டாக.


ஏசு ஆக்களகூடெ, “தெற்று குற்ற கீவா ஏவனாதங்ஙும் செரி, அவங் கீவா தெற்று குற்றாக அவங் அடிமெ தென்னெ ஹளி, நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


நன்ன வாக்கு கேட்டு அனிசரிசாக்க ஒரிக்கிலும் சாயரு ஹளி, நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஏசு ஹளிதாங்.


ஏசு ஆக்களகூடெ, “அப்ரகாமு ஹுட்டாத்தமுச்சே நா இத்தீனெ ஹளி ஒறப்பாயிற்றெ நா நிங்களகூடெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


எந்நங்ங, நங்கள தெய்வத வாக்கு எந்தெந்தும் நெலெநில்லுகு; நிங்காக ஹளிதப்பா ஒள்ளெவர்த்தமான இது தென்னெயாப்புது.


அதுகளிஞட்டு, ஒந்து தொட்ட பெள்ளெ சிம்மாசனதும், அதனமேலெ ஒப்பாங் குளுதிப்புதும் கண்டிங்; அவன முந்தாக சொர்க்கம், பூலோகும் இத்தா சலதென்னெ இல்லாதெ ஆயிண்டுஹோத்து.


Lean sinn:

Sanasan


Sanasan