மத்தாயி 4:10 - Moundadan Chetty10 அம்மங்ங ஏசு அவனகூடெ, “தூர பாஙி ஹோ செயித்தானே! ‘நின்ன எஜமானனாயிப்பா தெய்வத காலிகமாத்தற பித்து கும்முடத்தெ பாடொள்ளு’ ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெயல்லோ?” ஹளி ஹளிதாங். Faic an caibideil |
அன்னிய ஜாதிக்காறா தெற்று குற்றந்த ஆக்காக விமோஜன கிட்டத்தெகும், ஆக்க நன்னமேலெ நம்பிக்கெ பீத்து பரிசுத்தம்மாரு ஆப்பத்தெபேக்காயும் நீ ஹோயி, ஆக்கள கண்ணு தொறெவத்தெகும், அந்த்தெ ஆக்க இருட்டிந்த பொளிச்சாக பொப்பத்தெகும், செயித்தானின அடிமெந்த தெய்வதபக்க திரிவத்தெகும் பேக்காயி, நா நின்ன ஈக அன்னிய ஜாதிக்காறா எடேக ஹளாயிப்புதாப்புது’ ஹளி ஹளித்து.
அதுமாத்தறல்ல, குடும்ப ஜீவிதாளெ ஹிண்டுரு கெண்டாங் தம்மெலெ ஒப்பன ஒப்பாங் திருப்திபடுசா காரெயாளெ வளரெ சிர்தெயோடெ இரிவா; எந்நங்ங, நிங்க பிரார்த்தனேக பேக்காயி மாத்தற கொறச்சு கால பேறெ இருக்கு ஹளி தீருமானிசிட்டு, ஆசெத அடக்கி ஜீவுசத்தெ தீருமானிசிதங்ங, அந்த்தெ தென்னெ கீயிவா; இல்லிங்ஙி, செயித்தானு நிங்கள பரீஷணகீவங்ங பேசித்தரதாளெ குடுங்ஙத்தெ ஆக்கு.